தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை…. வானிலை ஆய்வு மையம் தகவல்…..!!!!!

வட உள் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரையிலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்…

Read more

TNPSC, SSC, இலவச பயிற்சி….. இன்று முதல் மார்ச் 31 வரை விண்ணப்பிக்கவும்…. தமிழக அரசு அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் போட்டி தேர்வுகளில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் அதிக அளவு தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக தமிழ் மொழி தேர்வு சமீபத்தில் கட்டாயமாகப்பட்டது. இந்நிலையில் போட்டி தேர்வுகளுக்கான தமிழக அரசின் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி,…

Read more

BREAKING: தமிழக பள்ளி மாணவர்களுக்கு ஒரு வாரம் கூடுதல் விடுமுறை…. சற்றுமுன் வெளியான தகவல்….!!!!

இன்ஃப்ளூயன்சா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் மாணவர்கள் பாதுகாப்பு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவலை தடுக்கும் வகையில் நாளை முதல் மார்ச் 26 ஆம் தேதி வரை ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை…

Read more

நாடாளுமன்றம் வெளியே 144 தடை உத்தரவு அமல்….. பலத்த போலீஸ் பாதுகாப்பு…..!!!!

நாடாளுமன்றம் வெளியே உள்ள சாலையில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 18 எதிர்கட்சிகள் ஒன்று கூடி நடத்திய ஆலோசனையில் எதிர்க்கட்சிகளை குறி வைக்கும் அமலாக துறை அலுவலகம் நோக்கி ஊர்வலமாக செல்ல முடிவெடுக்கப்பட்டது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு…

Read more

தமிழ்நாட்டில் நேற்றைய மின்நுகர்வு 17,705 மெகாவாட்…. அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்….!!!!

தமிழகத்தில் நேற்றைய மின் நுகர்வு 17,705 மெகாவாட் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டர் பதிவில், தமிழகத்தில் இதுவரையிலும் இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக நேற்றைய மின்நுகர்வு இருந்துள்ளது. முன்னதாக கடந்த 10ஆம் தேதி அதிகபட்சமாக…

Read more

BREAKING: தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு…. முன்கூட்டியே இறுதி தேர்வு…????

இன்ஃப்ளூயன்சா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் மாணவர்கள் பாதுகாப்பு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவலை தடுக்கும் வகையில் நாளை முதல் மார்ச் 26 ஆம் தேதி வரை ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை…

Read more

ஆவின் பால் தட்டுப்பாடு…. தமிழக அரசு உடனே ஆய்வு செய்யணும்…. ஓபிஎஸ் கண்டனம்….!!!!

அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளரும், சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் “அம்மா ஆட்சிக் காலங்களில் 2011 -2021 வரை 10 வருடங்களில் தமிழகத்தில் பால் தட்டுப்பாடு எனில் என்ன என்ற நிலை மாறி, இன்று தமிழ்நாடு மக்கள் குடிக்க…

Read more

“ஆம் ஆத்மி கட்சி என்றாலே பிரதமர் மோடிக்கு பயம்”… முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்…!!!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய பிரதேச மாநிலத்தில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் அல்லாத மாற்றுக் கட்சி இல்லாமல் மக்கள் விரக்தியில் இருப்பதாகவும், வரும் தேர்தலில் ஆம் ஆத்மி அவர்களுக்கு நல்லதொரு…

Read more

பாஜக VS 18 எதிர்க்கட்சிகள்… தொடர் அமளியால் இன்று 3-ம் நாளாக நாடாளுமன்றம் முடக்கம்….!!!!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் 2 நாட்கள் எதிர்கட்சிகளின் அமளியால் அவை ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று மூன்றாம் நாள் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் நிலையில், இன்று 18 எதிர்கட்சிகளும் ஒன்று கூடி ஆலோசனை நடத்தி முக்கிய முடிவுகளை எடுக்க…

Read more

தமிழகத்திற்கு 12 துறைமுக திட்டங்கள் …. ரூ.12,178 கோடி நிதி ஒதுக்கீடு…. மத்திய அமைச்சர் பதில்….!!!!

தமிழ்நாட்டில் 12 துறைமுக திட்டங்கள் மேற்கொள்ள ரூ.12,178 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய துறைமுகம் மற்றும் நீர்வழிப் போக்குவரத்துத்துறை அமைச்சர் சர்வானந்த் சோனோவால் கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், விரைவுச் சக்தி தேசிய பெருந்திட்டத்தின் கீழ் ரூ.60,872 கோடி செலவில்…

Read more

தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் எதிரொலி…. முன்கூட்டியே இறுதித்தேர்வை நடத்த அரசு திட்டம்….!!!!

தமிழ்நாட்டில் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு காய்ச்சல் எதிரொலியாக முன்கூட்டியே இறுதி தேர்வுகளை நடத்தி முடிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி ஒரு வாரத்திற்கு முன்பாகவே இறுதி தேர்வை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 24-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை 9-ஆம்…

Read more

Breaking: கோவில் திருவிழாக்களில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்…. உயர் நீதிமன்றம் உத்தரவு….!!!!

தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடந்து கொண்டிருக்கிறது. மாணவர்களின் பொதுத்தேர்வை கருத்தில் கொண்டு கோவில் திருவிழாக்களில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் சேலத்தில் ஜாரி கொண்டாலம்பட்டியில் தேர்வுகள் முடியும் வரை…

Read more

புதிய அறிவிப்புகள்…. முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை…. எதிர்பார்ப்பில் தமிழக மக்கள்….!!!

தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரக்கூடிய திட்டங்களில் முக்கிய திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த அடிப்படையில் முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் பற்றி கடந்த மாதம் அவர் விரிவான ஆய்வு மேற்கொண்டார். தமிழகத்தில் வருகிற 20-ஆம் தேதி…

Read more

“தமிழக பாஜகவில் இருந்து கூண்டோடு விலகி அதிமுகவில் ஐக்கியம்”…. அண்ணாமலைக்கு அடுத்தடுத்து அடி….!!!

தமிழக பாஜகவில் அண்மைக்காலமாகவே கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் பாகஜாவிலிருந்து விலகி திமுக மற்றும் திமுக என திராவிட கட்சிகளில் இணைந்து வருகிறார்கள். பாஜக சிடிஆர் நிர்மல் குமார் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்தார். நிர்மல் குமார் விலகியதில் இருந்து…

Read more

திருச்சி சிவா வீட்டை தாக்கிய KN நேரு ஆதரவாளர்கள்?…. வெளிவரும் தகவல்கள்…. பரபரப்பு….!!!!!

தி.மு.க கட்சியின் முக்கியமான நபர்களில் ஒருவராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்து வருபவர் திருச்சி சிவா. திருச்சியிலுள்ள இவரது வீட்டில் நேற்று அடையாளம் தெரியாத நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்…

Read more

ரயில் பயணத்தில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் சலுகை… மத்திய அரசுக்கு பரிந்துரை…!!!!

இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் மற்ற போக்குவரத்துகளை விட ரயில் பயணங்களையே அதிக அளவில் விரும்புகிறார்கள். ஏனெனில் ரயிலில் கட்டணம் குறைவு மற்றும் வசதிகள் அதிகம். பெரும்பாலும் நீண்ட தூர பயணத்திற்கு ரயில் பயணம் மிகவும் சௌகரியமாக இருக்கும் என்பதால் ரயில் பயணத்தை…

Read more

“திருச்சி சிவா வீடு தாக்குதல்”…. 6 பேர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை….!!!!

தி.மு.க கட்சியின் முக்கியமான நபர்களில் ஒருவராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்து வருபவர் திருச்சி சிவா. திருச்சியிலுள்ள இவரது வீட்டில் நேற்று அடையாளம் தெரியாத நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது ஊதியக்குழு?…. வெளிவரும் புது அப்டேட்…..!!!!!

கோடிக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வு பற்றிய செய்திகள் எப்போது வெளியாகும் என காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் 7வது ஊதியக்குழுவுக்கு பதில் 8வது ஊதியக்குழு நடைமுறைபடுத்தப்பட உள்ளதாக சில செய்திகள் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 7வது ஊதியக்குழுவுக்கு பதில் அரசு…

Read more

PPF-ல் முதலீடு செய்திருப்பவர்கள் கவனத்திற்கு…. வெளியான முக்கிய தகவல்….!!!!!

நீண்டகால திட்டத்தில் முதலீடு செய்ய நீங்கள் விரும்பினால், மத்திய அரசின் லட்சிய திட்டமான பொது வருங்கால வைப்பு நிதி (ppf) சிறந்த திட்டம் ஆகும். நீங்கள் ஏற்கனவே PPFல் முதலீடு செய்து இருந்தால் (அ) முதலீடு செய்ய நினைத்திருந்தால் உங்களுக்கான முக்கியமான…

Read more

ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு திடீர் சிக்கல்…. தெலுங்கானா அரசு உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல்….!!!

பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளும் கட்சிக்கும் ஆளுநருக்கு இடையே மோதல் போக்கு என்பது சமீப காலமாகவே அதிகரித்துவிட்டது. தமிழக அரசு இயற்றும் மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்துவது கூட்டணி கட்சிகள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்…

Read more

தமிழகத்தில் பால் நிறுத்த போராட்டம்…. ஆவின் பால் விநியோகத்தில் திடீர் சிக்கல்?…. அதிர்ச்சியில் பொதுமக்கள்….!!!

தமிழ்நாடு முழுவதும் திட்டமிட்டபடி மார்ச் 17-ம் தேதி பால் நிறுத்த போராட்டம் நடைபெறும் என பால் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இது பற்றி தமிழக பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் ராஜேந்திரன் கூறியதாவது, ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க…

Read more

காற்று மாசுபாடு…. இந்திய நகரங்களில் அதிகமாக இருக்கா?…. ஆய்வில் வெளியான தகவல்…..!!!!!

உலகின் முதல் 100 மாசுபட்ட நகரங்களில் பாதிக்கும் மேற்பட்டவை இந்தியாவில் தான் இருக்கிறது எனும் தகவல் கவலையை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச அளவில் 7300 நகரங்களில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் காற்றுமாசு ஆய்வில் முதல் 100 பட்டியலில் 65 இந்திய நகரங்களானது இடம்பெற்று இருக்கிறது. 2022-ம்…

Read more

Breaking: புதுச்சேரியில் 10 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

புதுச்சேரியில் மார்ச் 16-ஆம் தேதி முதல் மார்ச் 26-ம் தேதி வரை 10 நாட்களுக்கு 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ளார். மேலும் தற்போது புதுச்சேரியில் புதிய வகை வைரஸ்…

Read more

“இந்தியா விரைவில் இந்து நாடாக அறிவிக்கப்படும்”…. பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு…!!!

மராட்டிய மாநிலத்தில் உள்ள ரகடா பகுதியில் இந்துத்துவ அமைப்பு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கோஷாமஹால் தொகுதி பாஜக எம்எல்ஏ ராஜா சிங் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, அகமது நகர் மற்றும் தெலுங்கானா மாநிலத்தின் தலைநகர்…

Read more

இந்தியாவில் 28% பேர் மாரடைப்பால் மரணம்…. மத்திய சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்…!!!

இந்தியாவில் மாரடைப்பினால் 28.1 பேர் மரணம் அடைவதாக மத்திய சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தில் எம்பி ஒருவர் எழுப்பிய கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அந்த பதிலில் கூறப்பட்டிருப்பதாவது, ஐசிஎம்ஆர் வழங்கியுள்ள…

Read more

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர்…. மின்வாரிய ஊழியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு….!

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 20-ம் தேதி தொடங்க இருக்கிறது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு மின்வாரிய ஊழியர்களுக்கு தமிழக மின்துறை ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது. இது குறித்து அறிவிப்பில் மார்ச் 20-ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நிறைவடையும்…

Read more

“4 ரூபா கூட வாங்காம என்னை இந்தியா முழுவதும் பிரபலப்படுத்திட்டாரு”….. பிரசாந்த் கிஷோருக்கு நன்றி சொன்ன சீமான்….!!!!

தமிழகத்தில் ஹிந்தி பேசும் மக்களுக்கு எதிராக நேரடியாகவே வெறுப்புணர்வை தூண்டுகிறார்கள். இவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என பிரஷாந்த் கிஷோர் சீமானின் வீடியோவை பகிர்ந்து கேள்வி எழுப்பி இருந்தார். இதனையடுத்து சீமான் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில்…

Read more

Breaking: எம்.பி திருச்சி சிவா வீட்டின் மீது தாக்குதல்… 10 பேர் கைது…!!!

டென்னிஸ் அரங்கை திறப்பதற்கு எம்.பி திருச்சி சிவாவை அழைக்க வேண்டும் என கூறி அவருடைய ஆதரவாளர்கள் அமைச்சர் கே.என் நேருவின் காரை வழிமறித்தனர். அமைச்சருக்கு எதிராக அவர்கள் முழக்கம் எழுப்பியதால் திருச்சி சிவாவின் வீட்டின் மீது அமைச்சர் கே.என் நேருவின் ஆதரவாளர்கள்…

Read more

JUST IN: குழந்தைகள், முதியோர் வெளியே வர வேண்டாம்…. சற்றுமுன் தமிழக அரசு எச்சரிக்கை….!!!

குழந்தைகள், முதியவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் முடிந்தவரை வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என தமிழக அரசு மக்களுக்கு புதிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. மேலும் அதீத வெப்பத்தால் ஏற்படும் பக்கவாதம் மற்றும் இறப்பு ஆகியவை குறித்த பட்டியல் பராமரிக்கப்பட உள்ளது. அத்தியாவசிய மருந்துகள்,குளிரூட்டும்…

Read more

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் ஏப்ரல் மாதம் முதல்…. மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்களிடம் இரும்பு சத்து குறைபாடு இருப்பதால் பெரும்பாலானோர் ரத்த சோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்படுகின்றனர் என்று மத்திய அரசு ஆய்வில் கண்டறிந்துள்ளது. அதனால் ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க…

Read more

BIG ALERT: அனைவருக்கும் இலவச மொபைல் ரீசார்ஜ்…. திடீர் விளக்கம்….!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மோசடி சம்பவங்களும் தினந்தோறும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இதை தொடர்பாக அரசு தொடர்ந்து பல அறிவுறுத்தல்களை மக்களுக்கு வழங்கி வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் மத்திய…

Read more

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை…. இனி எந்த மாநிலத்திலும் பதிவு செய்யலாம்…. வெளியான அறிவிப்பு….!!!!

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு இனி எந்த மாநிலத்திலும் பதிவு செய்யலாம் என்று மத்திய அமைச்சர் பாரதி பிரவீன் தெரிவித்துள்ளார். இதுவரை இருப்பிடங்களில் மட்டுமே உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு பதிவு செய்யும் நடைமுறை இருந்து வந்தது. இந்நிலையில் உறுப்பு தானத்தில்…

Read more

தமிழ்நாடா, தமிழகமா விவாதத்தைவிட இது முக்கியம்….. தேமுதிக விஜயகாந்த் வேதனை….!!!!

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று முன்தினம் தொடங்கிய 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் மொழி தேர்வை 50,674 பேர் எழுதவில்லை என பள்ளிக் கல்வித் துறை தகவல் தெரிவித்துள்ளது. பன்னிரண்டாம்…

Read more

வீட்டு வாசல் வரை தான் நாங்கள் அமைச்சர்கள்…. அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் கலகலப்பான பேச்சு….!!!

தமிழகத்தில் பெண்களுக்கு மரியாதை கொடுக்கும் நாடுதான் தமிழ்நாடு என்று அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் கூறியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், என்னை போன்றவர்கள் அமைச்சர்கள் என்றாலும் அது வீட்டு வாசல் வரை தான்.…

Read more

இன்னும் 4 நாட்களில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் வருகின்ற 20-ம் தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கான தகுதி நிபந்தனைகளை தமிழக அரசு உருவாக்கியுள்ளது. அதன்படி…

Read more

எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்…. இன்று முதல் வட்டி விகித உயர்வு அமல்….!!!!

இந்திய ரிசர்வ் வங்கி அண்மையில் ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில் பல வங்கிகளும் தொடர்ந்து வட்டி விகிதங்களை உயர்த்தி வருகின்றன. அவ்வகையில் எஸ்பிஐ அடிப்படை வட்டி விகித உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. BPLR 70 அடிப்படை புள்ளிகள்…

Read more

உஷார் மக்களே…. தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா…. சுகாதாரத்துறை எச்சரிக்கை….!!!!!

தமிழகத்தில் கடந்த 4 மாதங்களாக கொரோனா தொற்றுப் பரவல் குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் தற்போது மாநிலத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்பவரின் எண்ணிக்கை 235 ஆக உயர்ந்துள்ளது. மேலும் புதிதாக 37 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.…

Read more

Breaking: மூச்சுவிடுவதில் சிரமம் இருந்தால் உடனே பரிசோதனை…. பொது சுகாதாரத்துறை அறிவிப்பு….!!!!!

இன்ஃப்ளுயன்சா வைரஸ் நெறிமுறைகளை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால் மட்டும் பரிசோதனை செய்ய வேண்டும். காய்ச்சல் மற்றும் இருமல் உள்ளவர்களுக்கு சோதனையோ அல்லது மருத்துவமனையில் அனுமதியோ தேவையில்லை. தீராத காய்ச்சல், தொண்டை வலி, மூச்சு விடுவதில் சிரமம்,…

Read more

இந்திய ராணுவத்தில் ஆள்சேர்ப்புக்கு விண்ணப்பிக்க…. இன்றே கடைசி நாள்….. வெளியான அறிவிப்பு…..!!

இந்திய ராணுவத்தில் ஆள் சேர்ப்புக்கு மார்ச் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த முறை சிறிது மாற்றம் செய்யப்பட்டு முதலில் எழுத்து தேர்வு பிறகு உடல் தகுதி தேர்வு நடைபெற உள்ளது. ஆன்லைன் மூலமாக தேர்வு ஏப்ரல் 17 முதல் ஏப்ரல்…

Read more

வரி செலுத்தாதவர்கள் கவனத்திற்கு…. இன்று மாலைக்குள்…. தமிழகத்தில் வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழக அரசுக்கு சொத்து வரி மற்றும் குடிநீர் வரி உள்ளிட்டவைகள் மூலமாக பெறப்படும் வருவாய் பல்வேறு பணிகளுக்கு உதவியாக இருக்கின்றது. அதாவது இந்த வரி மூலமாக சாலைகளை சீரமைத்தல் மற்றும் கட்டமைப்பு பணிகளை மேம்படுத்துதல் என பல பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது…

Read more

தமிழக போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள்…. இன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மாநகரப் போக்குவரத்து கழக ஓய்வூதியதாரர்கள் ஒவ்வொரு வருடமும் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். அவ்வகையில் தற்போது தமிழகத்தில் மாநகரப் போக்குவரத்து கழக ஓய்வூதியதாரர்கள் அடுத்த ஆண்டுக்கான ஆயுட்காலச் சான்றிதழை மார்ச் 15ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.…

Read more

இளைஞரின் வயிற்றில் 56 பிளேடுகள்….. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

ராஜஸ்தான் மாநிலம் டட்டா பகுதியை சேர்ந்த யஷ்பால் சிங் என்பவர் பாலாஜி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் வாந்தி எடுத்ததால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து அலுவலகத்தில் இருக்கும் நண்பர்களை செல்போனில் தொடர்பு கொண்டு தகவல்…

Read more

உங்க செல்ல மகளுக்கு நிதியுதவி…. மத்திய அரசின் புது திட்டம்…. இதோ முழு விபரம்…..!!!!!

நாடு முழுவதும் பெண்கள் மற்றும் மகள்களுக்கு ஒரு நல்ல செய்தி வெளியாகியுள்ளது. மத்திய- மாநில அரசுகள் பல முக்கியமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது உங்களது வீட்டில் மகள் இருந்தால் அவர்களுக்கு ரூபாய்.5000 கிடைக்கும். மேலும் உங்களின் மகளுக்கு…

Read more

வரி செலுத்துபவர்கள் கவனத்திற்கு!… அட்வான்ஸ் டேக்ஸ் செலுத்த நாளை கடைசிநாள்….. மிக முக்கிய தகவல்….!!!!

வரி செலுத்துபவர்களுக்கு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. 4-வது தவணை அட்வான்ஸ் வரியைச் செலுத்துவதற்கான கடைசி தேதி மார்ச் 15 ஆகும். வரிசெலுத்துவோர் அட்வான்ஸ் வரியின் இறுதி தவணையைச் சமர்ப்பிக்கவில்லை எனில், அவர்கள் பிரிவுகள் 234பி மற்றும் 243சியின் கீழ் அபராதம் செலுத்த…

Read more

அகவிலைப்படி நிலுவைத்தொகை…. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!

ஜனவரி 2023 முதல் அகவிலைப்படி  அதிகரிப்பு குறித்த அறிவிப்புக்காக மத்திய அரசு ஊழியர்கள் காத்திருக்கின்றனர். மேலும் அகவிலைப்படி உயர்வுக்கு புதன்கிழமை நடைபெறும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பழைய DA நிலுவைத்தொகை தொடர்பாக கோரிக்கை…

Read more

நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு…. ஜனாதிபதி திரௌபதி மூர்மு பதில்…..!!!!

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என சட்டசபையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சட்ட மசோதா கொண்டுவரப்பட்டது. அதன் பிறகு நீட் விலக்கு மசோதாவை கவர்னர் ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்தார். இதனைத்…

Read more

BREAKING: எச். ராஜா திடீர் கைது…. அதிரடி காட்டிய போலீஸ்….!!!!

பெரம்பலூர் மற்றும் திருமாந்துறை சுங்கச்சாவடியில் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா கைது செய்யப்பட்டுள்ளார். திண்டிவனம் அருகே இன்று நடைபெற இருந்த பாஜக பொதுக்கூட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்திருந்தனர். எனினும் கூட்டத்தில் கலந்து கொள்ள எச். ராஜா சென்று கொண்டிருந்தார். இதனால்…

Read more

அதிமுக உறுப்பினர் அட்டையில் ஓபிஎஸ் கையெழுத்து நீக்கம்…. அதிரடி காட்டும் இபிஎஸ்….!!!!

அதிமுக உறுப்பினர்களுக்கு புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் பணி இன்று தொடங்கியது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கடந்த வாரம் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்ற நிலையில் தேர்தலை மூன்று மாத காலத்திற்குள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டது. இதன் முதல் கட்டமாக அதிமுக…

Read more

நாடு முழுவதும் 9.30 லட்சம் பள்ளி செல்லா குழந்தைகள்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

இந்தியாவில் தற்போது புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும் நோக்கத்தில் மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. பள்ளியில் மாணவர்கள் இடைநிற்றலை குறைக்கும் நோக்கத்திலும் அவர்களை மீண்டும் கல்வி பயில ஊக்குவிப்பதையும் புதிய கல்வி கொள்கை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்நிலையில் நாடு…

Read more

அதிக கல்வி கட்டணம்…. தமிழகம் முழுவதும் கல்லூரிகளுக்கு தமிழ்நாடு ஆசிரியர் பல்கலை எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் அரசு சார்பாக ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி எஸ்சிஎஸ்சி மாணவர்களுக்கு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் கல்லூரி படிப்பை மேற்கொள்வதற்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. தற்போது கல்வி உதவித் தொகையை…

Read more

Other Story