தமிழ்நாட்டில் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு காய்ச்சல் எதிரொலியாக முன்கூட்டியே இறுதி தேர்வுகளை நடத்தி முடிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி ஒரு வாரத்திற்கு முன்பாகவே இறுதி தேர்வை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 24-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஏப்ரல் 17-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை தேர்வுகளை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் எதிரொலி…. முன்கூட்டியே இறுதித்தேர்வை நடத்த அரசு திட்டம்….!!!!
Related Posts
நாளை மாலை 3 மணிக்கு விசிக சார்பாக ஆர்ப்பாட்டம்…. வெளியான அறிவிப்பு…!!
சேலம் மாவட்டம் தீவட்டிபட்டியில் காவல்துறையின் ரவுடித்தனத்தைக் கண்டித்தும், சாதி வெறியாட்டத்தைக் கண்டித்தும் கைது செய்யப்பட்ட அப்பாவிகளை விடுவிக்க வலியுறுத்தியும், வழிபாட்டுரிமையை மீட்டெடுக்க வலியுறுத்தியும் நாளை மாலை 3 மணிக்கு சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகே விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் நடைபெறும் போராட்டத்துக்கு பொது…
Read moreலாரி மீது கார் மோதி பயங்கர விபத்து…. 4 பேர் பலி… தமிழகத்தில் சோகம்…!!
அரியலூர்-தஞ்சை தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ள ஏலக்குறிச்சி பிரிவு என்ற பகுதி அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் மீது வேகமாக வந்த கார் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் கார் முற்றிலும் சேதமடைந்தது. அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அலறியடித்துக் கொண்டு காரில் உள்ளவர்கள்…
Read more