தலைநகர் டெல்லியில் இன்னும் 2 வாரங்களில்…. கொரோனா பாதிப்பு உச்சம் தொடும்….. அதிர்ச்சி தகவல்….!!!!

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் அனைத்து மாநில அரசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் டெல்லியில்…

Read more

தமிழகத்தில் உதவித்தொகை ரூ.30,000 ஆக உயர்வு…. அரசு சூப்பர் அறிவிப்பு…~!!!

தமிழகத்தில் உலமாக்கள், பிற பணியாளர்கள், அவர்களது குடும்பத்தினர் சமூகம் மற்றும்  பொருளாதார கல்வி ஆகியவற்றில் முன்னேற்றமடைய கடந்த 2009 ஆம் ஆண்டு உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் தொடங்கப்பட்டது. இந்நிலையில்  உலமாக்கள் மற்றும் இதர பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்களுக்கான…

Read more

தமிழ் புத்தாண்டு…. தாறுமாறாக உயர்ந்த பூக்களின் விலை…. எவ்வளவு தெரியுமா….???

பொதுவாகவே முக்கிய பண்டிகை நாட்களில் பூக்கள் மற்றும் பழங்களின் விலை உயர்வது வழக்கம்தான். அதன்படி இன்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பூக்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. குமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் ஒரு கிலோ பிச்சிப்பூ 2000 ரூபாய்க்கு விற்பனையானது.…

Read more

நாடு முழுவதும் இன்று (ஏப்ரல் 14) பொது விடுமுறை…. மத்திய அரசு அறிவிப்பு…!!!!

தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இன்று  தமிழகத்தில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் சட்டமேதை அம்பேத்கரின் 132 வது பிறந்த நாளை முன்னிட்டு நாடு முழுவதும் இன்று அதாவது ஏப்ரல் 14ஆம் தேதி பொது விடுமுறை அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.…

Read more

கீழடி அருங்காட்சியகம்…. இன்று (ஏப்ரல் 14) முதல் வெள்ளிக்கிழமை தோறும் வார விடுமுறை…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

மதுரை அருகே உள்ள கீழடி அருங்காட்சியகம் இரண்டு ஏக்கர் பரப்பில் 18.43 கோடி செலவில் தமிழர் பெருமை பேசும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் தொல்லியல் துறை கீழடி அகழாய்வு தளத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து ஐந்து…

Read more

BREAKING: UGC NET தேர்வு முடிவுகள் வெளியானது

பல நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட UGC NETதேர்வு முடிவுகள் UGCNET இணையதளத்தில் வெளியாகியிருக்கிறது. தேர்வர்கள் அப்ளிகேஷன் நம்பர் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். நாடு முழுவதும் இத்தேர்வினை 8,34,537 பேர் எழுதியிருக்கின்றனர். ‘Assistant Professorship’ LDM MILD Junior…

Read more

நாடு முழுவதும் நாளை (ஏப்ரல் 14) பொது விடுமுறை…. மத்திய அரசு அறிவிப்பு…!!!!

தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நாளை தமிழகத்தில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் சட்டமேதை அம்பேத்கரின் 132 வது பிறந்த நாளை முன்னிட்டு நாடு முழுவதும் நாளை அதாவது ஏப்ரல் 14ஆம் தேதி பொது விடுமுறை அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.…

Read more

நிலவிலிருந்து பார்த்தாலும் தமிழ் தெரியும்…. தமிழக அரசின் பலே திட்டம்….!!!!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் கடந்த மார்ச் 20 ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் சுற்றுச்சூழல் துறையின் 15 புதிய அறிவிப்புகளை அமைச்சர் மெய்யநாதன் வெளியிட்டார். அப்போது…

Read more

TET 2 தேர்வில் வெற்றிபெற்றவர்கள்…. இன்று முதல் அடுத்த 3 மாதங்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தும் டெட் தேர்வு மூலமாக நிரப்பப்பட்டு வருகின்றது. கடந்த வருடம் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு முதல் கட்ட தேர்வு அக்டோபர் மாதம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து …

Read more

“மான நஷ்ட வழக்கு போடுவேன்” MLA நயினார் நாகேந்திரன் மகன் எச்சரிக்கை…!!!

சென்னை விருகம்பாக்கத்தில் இருக்கக்கூடிய ஆற்காடு சாலையில் உள்ள 1.3 ஏக்கர் கிட்டத்தட்ட நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்ய  புதிய திட்டமிடுகின்றார்கள் என்றும்  இதில் பலர் இது எங்களுடையது என அதற்கு உரிமை கோருகின்றனர் என்றும்,  சென்னையில் −100…

Read more

பெரிய குண்டை தூக்கி போட்ட அண்ணாமலை…! ட்ரெண்டிங்கில் “#DMKFiles”…. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு…!!!

பாஜக தலைவர் அண்ணாமலை கூறியது போல் நடந்தால் தமிழக அரசியலில் முக்கியமான நாளாக ஏப்.14 இருக்க வாய்ப்புள்ளது. ஏப். 14 மதியம் சென்னையில் ஒரு நிகழ்ச்சி நடக்கும், அதில் திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும் என அண்ணாமலை அறிவித்துள்ளார். அவர்…

Read more

TANCET முடிவுகள் நாளை வெளியாகின்றன… சற்றுமுன் வெளியான தகவல்…!!

முதுநிலை படிப்புகளில் சேர அண்ணா பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் டான்செட்/சீட்டா தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. TANCET 0600TL யத்தில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். மதிப்பெண் அட்டைகளை அதே இணையதளத்தில் ஏப்ரல் 20 முதல் மே 20 வரை தரவிறக்கம்…

Read more

SSC எழுத விரும்பும் தேர்வர்களுக்கு தமிழக அரசு அழைப்பு… இதோ அருமையான வாய்ப்பு..!!

மத்திய பணியாளர்கள் தேர்வாணையம் (ssc) நடத்தும் தேர்வுக்கு தமிழகத்தை சேர்ந்த தேர்வர்கள் விண்ணப்பிக்க மாநில அரசு அழைப்பு விடுத்துள்ளது. அதோடு மாவட்ட வேலைவாய்ப்பு மையங்களில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதாகவும் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சுமார் 7500 காலிப் பணியிடங்களுக்கான ssc தேர்வுக்கு…

Read more

ஆற்றில் மூழ்கி உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு… ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவித்த ஸ்டாலின்..!!!

சேலம் மாவட்டம்  சங்ககிரி  அருகே காவிரி ஆற்றில் மூழ்கி அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரி மாணவர்கள் 10 பேர் கல்வடங்கம் காவிரி ஆற்றில் குளித்தபோது 4 பேர் நீரில் மூழ்கி…

Read more

மாணவர்களே குட் நியூஸ்…! நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு….!!!

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.  அதன்படி நடப்பாண்டிற்கான இளநிலை நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஏப்.15 வரை தேசிய தேர்வு…

Read more

வாடிக்கையாளர்களே…! உங்க SBI அக்கவுன்ட்ல காசு போயிருக்கும்… உடனே செக் பண்ணுங்க…!!!

இந்தியாவில் அதிக பயனர்களை கொண்ட எஸ்பிஐ வங்கி ஆண்டுதோறும் டெபிட் கார்டுகளுக்கு குறைந்தபட்சம் 125 வசூல் செய்கிறது. இந்தத் தொகை வங்கியில் இருந்து தானாகவே டெபிட் செய்யப்படும். 125 ரூபாயுடன் ஜிஎஸ்டி சேர்ந்து மார்ச் மாதத்தில் 147.5 டெபிட் செய்யப்படுகிறது. இந்தத்…

Read more

“அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன்?”…. பிரபல பாடகர் லக்கி அலி வருத்தம்….!!!!

மும்பையை சேர்ந்த பிரபல பாடகரும் பாடலாசிரியருமான லக்கி அலி சமீபத்தில் தன் சமூகவலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய அடிப்படையில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் பிரம்மன் எனும் வார்த்தை ஆபிரகாம் என்பதிலிருந்து உருவானதாக குறிப்பிடப்பட்டிருந்தது. லக்கி அலியின் இப்பதிவு இந்து கடவுளாக சொல்லப்படும்…

Read more

பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக தமிழ்நாடு மாறும்…. சட்டசபையில் அமைச்சர் நெகிழ்ச்சி…!!!

அமைச்சர் மய்யநாதன் சட்டசபையில் சுற்றுச்சூழல் துறையில் 15 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், நாட்டிலேயே பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக பேரவையில் தெரிவித்தார்.  2019 முதல் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்கப்பட்டதால்,…

Read more

EPSஐ அதிமுக பொது செயலாளராக அங்கீகரிக்க கூடாது…. OPS தேர்தல் ஆணையத்தில் மனு….!!!

பல போராட்டங்களை கடந்து வந்து தற்போது அதிமுகவின் 8 ஆவது பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை எடப்பாடி அணியினர் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில்  EPSஐ அதிமுக பொது செயலாளராக அங்கீகரிக்க கூடாது என்று OPS தேர்தல் ஆணையத்தில் மனு…

Read more

BREAKING NEWS: காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவர்கள் பலி… சோகம்..!!

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே காவிரி ஆற்றில் மூழ்கி அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரி மாணவர்கள் 10 பேர் கல்வடங்கம் காவிரி ஆற்றில் குளித்தபோது 4 பேர் நீரில் மூழ்கி…

Read more

இன்று மாலை முதல் தமிழ்நாடு முழுவதும்…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் நாளை தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு வருடந்தோறும் பொது விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம்.  அந்தவகையில் இந்த வருடம் தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு நாளை சித்திரை 1ம் தேதி ( ஏப்ரல் 14) பொதுவிடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு…

Read more

இனி நிலவில் இருந்து பார்த்தாலும் “தமிழ்” தெரியும்…. அமைச்சர் மெய்யநாதன் முக்கிய அறிவிப்பு…!!!

அமைச்சர் மய்யநாதன் சட்டசபையில் சுற்றுச்சூழல் துறையில் 15 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். தமிழ் மொழியை சிறப்பிக்கும் விதமாக நிலவில் இருந்து பார்த்தாலும் தமிழ் என்று தெரியும் வகையில் 100 ஏக்கர் பரப்பளவில் மாதிரி காடு உருவாக்கப்படும் என்று  அறிவித்துள்ளார்.  காலநிலை மாற்றம்…

Read more

மிக ஏழ்மையான முதல் மந்திரி மம்தா பானர்ஜியா?…. வெளியான ஷாக் ரிப்போர்ட்…..!!!!!

ஜனநாயக சீர்திருத்தங்களுக்குரிய கூட்டமைப்பு எனும் நிறுவனம் சார்பாக இந்தியாவிலுள்ள முதல்-மந்திரிகளின் சொத்து விபரங்கள் குறித்த ஆய்வு நடத்தப்பட்டு அதன் அறிக்கையானது வெளியிடப்பட்டுள்ளது. முதல்-மந்திரிகள் தேர்தல் பிரமாண பத்திரத்தில் தாக்கல் செய்த விபரங்களின் அடிப்படையில் இத்தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் 28 மாநிலங்கள்…

Read more

“ராமநாதபுரம் தொகுதியில் வேட்பாளராக களமிறங்கும் பிரதமர் மோடி”…. உறுதிப்படுத்திய தமிழக பாஜக….!!!

பிரதமர் நரேந்திர மோடி ராமநாதபுரம் தொகுதியில் வருகின்ற 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்தியில் ஆளும் பாஜக அரசு 3-வது முறையாக நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. வட…

Read more

எச்சரிக்கை…! இன்றும், நாளையும் அலெர்ட்டா இருங்க…! வீட்டை விட்டு வெளியே வராதீங்க….!!!

தமிழகத்தில் ஒரிரு இடங்களில் இன்றும், நாளையும்  அதிகபட்ச வெப்பநிலை 1 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. கேரளா, கோவா உள்ளிட்ட மாநிலங்களிலும் 1 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை…

Read more

இது அல்லவா துணிச்சல்…! உயிரைப் பணயம் வைத்து முதலையிடமிருந்து கணவரை காப்பாற்றிய மனைவி… குவியும் பாராட்டு..!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கரவுலி மாவட்டத்தில் மந்தராயல் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் ஆடுகள் மேய்த்து பிழைப்பு நடத்தி வரும் பன்னே சிங் என்பவர் தன்னுடைய மனைவி விமல் பாயுடன் வசித்து வருகிறார். இந்த தம்பதிகள் வழக்கம் போல் ஆடு…

Read more

“பெண்களுக்கு பாதுகாப்பு” மெட்ரோ நிலையங்களில் புதிய வசதி அறிமுகம்…. இதோ தெரிஞ்சிக்கோங்க…!!!!

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகள் தற்போது துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்திற்காக 69.150 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரில் இன்றைக்கு போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும் நிலையில் மெட்ரோ ரயில் மக்களுக்கு பெரிய உதவியாக…

Read more

உக்ரைன் போர் எதிரொலி!… மருத்துவப் படிப்பை பாதியில் கைவிட்ட இந்திய மாணவர்களுக்கு…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

உக்ரைனில் ஏறத்தாழ 20,000 இந்திய மாணவர்கள் மருத்துவ பட்டப்படிப்பு (எம்.பி.பி.எஸ்.) பயின்று வந்தனர். அங்கு கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி ரஷியா போர் தொடுத்ததை அடுத்து  பதற்றமான சூழல் உருவானது. இதையடுத்து இந்திய மாணவர்கள் அங்கு தங்களது மருத்துவ…

Read more

“வங்கியில் கடனை செலுத்த தவறினால் இனி அந்தப் பிரச்சினை இருக்காது”… ரிசர்வ் வங்கியின் புதிய உத்தரவால் வாடிக்கையாளர்கள் நிம்மதி…!!!

இந்திய ரிசர்வ் வங்கி தற்போது அனைத்து வங்கிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில் நியாயமற்ற கடன் வழங்குதல் நடைமுறைகள் இருக்கக் கூடாது எனவும், கடன் கட்டணங்களில் அபராத கட்டணம் என்பது கடன் ஒப்பந்தத்தின் முக்கியமான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு இணங்காத…

Read more

போலி மருந்து உற்பத்தி செய்த…. 18 மருந்து நிறுவனங்களின் உரிமம் ரத்து… வெளியான தகவல்..!!!

போலி மருந்துகளை உற்பத்தி செய்த 18 மருந்து நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது. 20 மாநிலங்களில் இயங்கிவரும் 76 மருந்து நிறுவனங்களில் இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்தின் மத்திய & மாநில குழுக்கள்…

Read more

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு: 45 இடங்களில் நடத்த தமிழ்நாடு காவல்துறை அனுமதி…!!!

தமிழ்நாட்டில் ஏப்.16ம் தேதி ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு, பொதுக்கூட்டம் நடத்த தமிழ்நாடு காவல்துறை அனுமதி அளித்துள்ளது. ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அணிவகுப்பு ஊர்வலம் நடத்த 45 இடங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அனுமதி கேட்டிருந்தனர். இதையடுத்து உச்சநீதிமன்ற ஆணைக்கிணங்க,…

Read more

தமிழ்நாடு முழுதும் ஏப்ரல் 14-ல் ஜனநாயகம் காப்போம் அணிவகுப்பு… தொல். திருமாவளவன் அறிவிப்பு…!!!

தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் 14-ஆம் தேதி அணிவகுப்பு நடத்தப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, வருகின்ற 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கட்சியை வீழ்த்தவும், ஜனநாயகத்தை காப்பதற்கும் சமத்துவ நாளில்…

Read more

“தமிழ்நாட்டில் தலைகீழாக நின்றாலும் பாஜகவால் ஆட்சியை கலைக்க முடியாது”… எம்பி கனிமொழி திட்டவட்டம்…!!

தமிழக ஆளுநர் ரவியை கண்டித்து சென்னை சைதாப்பேட்டையில் நேற்று திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஆளுநர் ரவி தமிழக சட்டசபையில் இயற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் நிலுவையில் வைத்திருப்பது, சனாதனம் பற்றி பேசுவது, ஸ்டெர்லைட்…

Read more

வேகமெடுக்கும் கொரோனா!…. மீண்டும் “கோவிஷீல்டு” தடுப்பூசி உற்பத்தி…. வெளியான அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், “கோவிஷீல்டு” தடுப்பூசி உற்பத்தியை மீண்டும் துவங்குவதாக சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி அதார் பூனவல்லா தெரிவித்து உள்ளார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது “சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா கோவிஷீல்டு…

Read more

கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டால் உடனே வெளியேறுங்க…. டெல்லி எய்ம்ஸ் உத்தரவு….!!!!

இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாநிலங்களிலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் அனைத்து மாநில அரசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் தலைநகரான டெல்லியில் கொரோனா தொற்று பாதிப்பின்…

Read more

இனி மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு சலுகை…. ரயில்வே வாரியம் போட்ட உத்தரவு….!!!!

நம் நாட்டில் ரயில்வே துறை முக்கியமான போக்குவரத்து சேவைகளில் ஒன்றாக உள்ளது. மேலும் ரயில்களில் நிம்மதியாக பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்தும் மக்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு பெண்கள் மற்றும் வயதின் அடிப்படையில் இருக்கைகளானது அறிவிக்கப்படும். எனினும் மாற்றுத்திறனாளிகள் மேல் இருக்கை கிடைப்பதால்…

Read more

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய தடை…. உயர்நீதிமன்றம் உத்தரவு….!!!!

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாகக் கூறி மோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் அவர் கைதாகிக் கொஞ்சக் காலம் சிறையில் கூட இருந்திருந்தார். இந்த வழக்கில் அவர் ஜாமீன் கோரியிருந்த நிலையில் பல கட்டுப்பாடுகளுடன்…

Read more

ரேஷன் கார்டுதாரர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி…. மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்…..!!!!

ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு மத்திய-மாநில அரசுகளானது பெரும் வசதிகளை வழங்கி வருகிறது. தற்போது ரேஷனில் அரசால் ஒரு பெரிய மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் வாயிலாக கார்டு வைத்திருப்போருக்கு இரட்டிப்பு பலன் கிடைக்கும். இதற்கிடையில் 2024 ஆம் வருடத்திற்குள் சத்து நிறைந்த…

Read more

ஆன்மீகத்தின் தலைநகரே தமிழ்நாடு தான்…. ஆளுநர் ஆர்.என்.ரவி ஸ்பீச்….!!!!

பழமையான தமிழ் மொழி மீது இந்தி உட்பட எந்த மொழியையும் திணிக்க முடியாது என்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார். பனாரஸ் பல்கலைக்கழகத்தில் தமிழ் பயிலும் மாணவர்களுடன் இன்று கலந்துரையாடிய ஆளுநர் ரவி, இந்தியாவின் ஆன்மீகம் மற்றும் கலாச்சார தலைநகராக…

Read more

தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு புதிய கட்டுப்பாடு…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஆளுநர்  ஒப்புதல் அளித்த நிலையில் தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக  அரசி தளில் வெளியிட்டுள்ளது. அதில் இனி ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு மூன்று மாதங்கள் சிறை தண்டனை அல்லது ஐந்தாயிரம் ரூபாய் அல்லது இரண்டும் சேர்த்து…

Read more

BREAKING : தமிழக பாஜகவில் இருந்து விலகுகிறேன்…. சற்றுமுன் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டை முன்வைத்து பாஜக பொருளாதார பிரிவு மாநில செயலாளர் கிருஷ்ணபிரபு ராஜினாமா செய்துள்ளார். கட்சியின் அடிப்படை உறுப்பினராக கூட இருக்க தகுதி இல்லாதவர்களுக்கு பணம் பெற்றுக் கொண்டு பதவி கொடுக்கப்படுகிறது. கட்சி உறுப்பினர்கள்…

Read more

“தமிழகத்தின் முக்கிய கோவில்களில் தடையில்லா மின்சாரம்”…. 3 மாவட்டங்களில் சோலார் ஆற்றல்…. அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு..!!

தமிழக சட்டசபையில் நேற்று எரிசக்தி துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி தமிழ்நாட்டில் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கப்படும் என்றார் அதன் பிறகு தூத்துக்குடி,…

Read more

“எங்க அம்மா திட்டிட்டாங்க”…. கோபத்தில் சிறுவன் செய்த காரியம்…. போலீஸ் விசாரணையில் வெளியான உண்மை….!!!!

கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி சுரங்கப்பாதை ஒன்றில் ஒரு சிறுவன் தனியாக தன் சைக்கிளில் கடந்து செல்வதை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இதையடுத்து காவல்துறையினர் சிறுவனை அழைத்து செல்ல வந்தனர். அப்போது கிழக்கு சீனாவின் ஜெஜியாங் மாகாணத்திலுள்ள ஹாங்சோவில் தன் வீட்டை…

Read more

தமிழ்நாட்டில் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள்…. அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு…!!!!

தமிழக சட்டப்பேரவையில் நேற்று எரிசக்தி துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதாவது தமிழ்நாட்டில் உள்ள விளைநிலங்களின் பரப்பை அதிகரிக்கவும், பசுமை புரட்சிக்கு வித்திடும் விதமாகவும், விவசாயிகளின் வாழ்க்கையில்…

Read more

“ரமலானில் முஸ்லீம்களுக்காக இந்து விவசாயி செய்யும் மகத்தான சேவை”… அதுவும் 48 வருடங்களாக… இது அல்லவா ஒற்றுமை…!!!

உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியில் அசம்கர் என்ற மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள கௌடியா என்ற கிராமத்தில் 2000 முஸ்லிம்களும் 200 இந்துக்களும் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் எந்தவித மத பாகுபாடும் இல்லாமல் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள். இந்த கிராமத்தில்…

Read more

CGHS கட்டணங்கள்: மத்திய அரசு ஊழியர்களுக்கு…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

மத்திய அரசின் சுகாதார திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளுக்கான சிகிச்சை கட்டணத்தினை அரசு திருத்தி இருக்கிறது. மேலும் தற்போது அரசு ஊழியர்கள், தனியார் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்ய கோரி அரசு மருத்துவமனைகளுக்கு போகவேண்டிய அவசியமில்லை. இது 40 லட்சத்திற்கும் அதிகமான அரசு…

Read more

“சென்னை TO பாண்டிச்சேரி”… ஏப்ரல் 22 முதல் பீர் பஸ் அறிமுகம்… செம குஷியில் மது பிரியர்கள்…!!

புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்ஆர் காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. புதுச்சேரியில் ஏராளமான மதுபான கடைகள் இருப்பதோடு அனைத்து வகையான வெளிநாட்டு மதுபானங்களும் கிடைப்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. மாநில அரசும் சுற்றுலா மூலம் வருவாயை பெருக்குவதற்கான நடவடிக்கைகளை…

Read more

2 வயது சிறுவன் வாளியில் விழுந்து உயிரிழப்பு…. பெரும் சோக சம்பவம்….!!!

கேரளாவின் ஆழப்புழா மாவட்டத்தை அடுத்த அம்பலப்புழாவில் தாய் இறந்து எட்டு மாதங்களுக்குப் பிறகு இரண்டு வயது குழந்தை குளியலறையில் தண்ணீர் பாடையில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் வினயன் மகன் விக்னேஷ் என்ற இரண்டு வயது குழந்தை…

Read more

“திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல்…. அப்போ ரபேல் வாட்ச் பில்…. அண்ணாமலையின் அறிவிப்பால் திடீர் பரபரப்பு..!!!

தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நாளை காலை 10:15 மணிக்கு திமுகவின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என ட்வீட் செய்துள்ளார். அதோடு DMK files என்ற பெயரில் கலைஞர் கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின் உட்பட அவரின் குடும்ப உறுப்பினர்கள்…

Read more

“ராணுவ முகாம் மீது துப்பாக்கிச்சூடு”…. 4 பேர் இறப்பு…. 2 தமிழர்களின் உடல் நாளை சொந்த ஊருக்கு வருகை….!!!!

பஞ்சாப் மாநிலத்திலுள்ள பதிண்டாவில் இராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதல் நேற்று அதிகாலை 4:30 மணியளவில் நடைபெற்றது. 2 ராணுவ அதிகாரிகள் படை முகாமுக்குள் சென்று பார்த்தபோது சாகர்…

Read more

Other Story