தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நாளை தமிழகத்தில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் சட்டமேதை அம்பேத்கரின் 132 வது பிறந்த நாளை முன்னிட்டு நாடு முழுவதும் நாளை அதாவது ஏப்ரல் 14ஆம் தேதி பொது விடுமுறை அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் நாளை கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் வங்கிகள் என எதுவும் இயங்காது. அதனைத் தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வருவதால் இனி திங்கட்கிழமை தான் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்பும்.
நாடு முழுவதும் நாளை (ஏப்ரல் 14) பொது விடுமுறை…. மத்திய அரசு அறிவிப்பு…!!!!
Related Posts
DA உயர்வு: 25% உயரும் மத்திய அரசு ஊழியர்களின் சலுகைகள்… சூப்பர் குட் நியூஸ்…!!!
அகவிலைப்படி உயர்வால் மத்திய அரசு ஊழியர்களுக்கு 25% வரை சலுகை கிடைக்க உள்ளது. மத்திய அரசு அண்மையில் வெளியிட்ட அறிவிப்பில், அகவிலைப்படி நான்கு சதவீதம் உயர்த்தப்பட்டு 50 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக ஊழியர்களின் குழந்தைகளுக்கான கல்வி சலுகை மற்றும் விடுதி…
Read moreபோதை பொருள் கொடுத்து… 8 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்…. அதிர்ச்சி சம்பவம்…!!!
மத்திய பிரதேசம் மாநிலத்தின் தலைநகர் போபாலில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மிஸ்ரோட் உறைவிட பள்ளி விடுதியில் எட்டு வயது சிறுமி அடையாளம் தெரியாத நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். அந்த சிறுமி சாப்பிட்ட உணவில் போதை பொருளை சேர்த்து மயக்கமடைய…
Read more