இந்தியாவில் இனி சர்வதேச தரத்தில் மருந்துகள்…. நிதி ஆயோக்….!!!!

இந்தியாவின் சர்வதேச தளத்திற்கு ஈடாக மருந்து ஒழுங்குமுறை தரநிலைகள் இருக்க வேண்டும் என நிதி ஆயோக் பரிந்துரைத்துள்ளது. அதேசமயம் சர்வதேச ஒத்திசைவு வழிகாட்டுதல்களுடன் சேர்ந்து இருக்க வேண்டும் எனவும் இந்தியாவில் மருத்துவ சாதனங்களை ஒழுங்குமுறை படுத்துவதற்கு என்று தனியாக ஒரு ஆணையம்…

Read more

எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. உடனே பாருங்க….!!!!

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்வி புதிய வரையறுக்கப்பட்ட கால அளவை கொண்ட அம்ரித் காலாஸ் என்ற வைப்புத் தொகை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தில் அதிக லாபம் பெற முடியும். இதில் மாதாந்திரம் மற்றும் காலாண்டு அரையாண்டு இடைவெளியில் வட்டி செலுத்தப்படுகிறது.…

Read more

பெற்றோர்களே ரெடியா?…. தமிழக அரசு பள்ளிகளில் நாளை (ஏப்ரல் 17) முதல் மாணவர் சேர்க்கை…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா காலத்திற்குப் பிறகு புதிதாக பள்ளியில் சேர்க்கும் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதனை ஊக்கப்படுத்தும் விதமாக தமிழக அரசு அரசு பள்ளிகளின் கல்வித்தரம் மற்றும் செயல்பாடுகளை மேம்படுத்த பல முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.…

Read more

மே 2 ஆம் தேதி மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்…. ஏப்ரல் 22 முன்பதிவு…. பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் சித்திரை திருவிழாவிற்கு ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்த வருடம் மதுரை மீனாட்சி அம்மன் மற்றும் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா வருகின்ற ஏப்ரல்…

Read more

உ.பி.யில் 144 தடை உத்தரவு…. வெளியான அறிவிப்பு…!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் கடந்த 25 ஆம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏ ராஜு பால் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் முன்னாள் எம் பி எம் முன்னாள் ரவுடியுமான ஆதிக் அகமது உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதனைத்…

Read more

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு இன்று இலவச பயிற்சி…. ஆட்சி தமிழ் ஐஏஎஸ் அகாதெமி வெளியிட்ட அறிவிப்பு….!!!

ஆட்சி தமிழ் ஐஏஎஸ் அகாடமியில் டிஎன்பிஎஸ்சி குரூப்-1, குரூப் 2, குரூப் 4 மற்றும் விஏஓ உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது. இதனிடையே டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வருகின்ற நவம்பர் மாதம் வெளியிடப்பட உள்ளது. அதில்…

Read more

சென்னையில் ஏப்ரல் 26 முதல் 28 வரை ஆட்டோமேஷன் எக்ஸ்போ கண்காட்சி…. இவர்களுக்கு இலவசம்….!!!!

சென்னையில் நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் வருகின்ற ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை ஆட்டோமேஷன் எக்ஸ்போ சவுத் கண்காட்சியை iED கம்யூனிகேஷன் நடத்துகின்றது. பெரும்பாலும் மும்பையில் நடத்தப்பட்டு வந்த இந்த கண்காட்சி தற்போது முதல் முறையாக…

Read more

வகுப்பறையில் ABORTION…. கல்லூரி மாணவி விபரீத மரணம்…. அதிர்ச்சி சம்பவம்…!!

இன்றைய காலகட்டத்தில்  மாணவர்கள் கைகளில் எப்பொழுதும் செல்போன்களை வைத்து கொண்டு அதன் மூலமாக மற்றவர்களோடு பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு தவறான பாதைக்கு வழிமாறி செல்கிறார்கள். இதனால் பல்வேறு விபரீதமான சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அந்தவகையில் ஆந்திராவின் நெல்லூரில் பொறியியல் மாணவி வகுப்பறையில் தனிமையில்…

Read more

ஏப்ரல் 17ல் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை…. அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு…!!!

கொரோனா தொற்று ஊரடங்கு காலத்திற்குப் பிறகு பெற்றோர்கள் பெரும்பாலானவர்கள் தனியார் பள்ளிகளில் பயின்று வந்த தங்களுடைய குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்தனர். மேலும் புதிதாகவும் பல குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்து வந்தனர். இதனால் தமிழக அரசு பள்ளிகளின் கல்வி தரம்…

Read more

SBI அக்கவுன்ட் இருக்கா…? எஞ்ஜாய் பண்ணுங்கோ…. இதோ உங்களுக்கான சூப்பரான அறிவிப்பு…!!!

எஸ்.பி.ஐ வங்கிக்கு நாடு முழுவதும் பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இந்த வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு எஸ்பிஐ வங்கி பல்வேறு திட்டங்களையும், சலுகைகளையும் வழங்கி வருகிறது. இதனால வாடிக்கையாளர்களும் பயனடைந்து வருகின்றனர்.  இந்நிலையில்  எஸ்பிஐ வங்கி அம்ரித் கலாஷ் என்ற…

Read more

BREAKING: தமிழகத்தில் கொரோனா புதிய உச்சம்…!!

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 502ஆக உயர்ந்துள்ளது. நேற்று இந்த எண்ணிக்கை 493ஆக இருந்த நிலையில் இன்று 500ஐ கடந்துள்ளது அச்சத்தை ஏற்படுத்துகிறது. மேலும் இன்று திருப்பத்தூரைச் சேர்ந்த ஒருவர் கொரோனா தொற்றுக்கு உ யிரிழந்திருக்கிறார்.…

Read more

“70லட்சம் சம்பளம்” வரன் தேடுவோரே உஷாரா இருங்க…! எப்படியெல்லாம் ஏமாத்துறாங்கய்யா…!!

இன்றைய காலகட்டத்தில் பலரும் ஆன்லைன் திருமண தகவல் மையத்தின் மூலமாக வரன் தேடி திருமணம் செய்கின்றனர். இந்நிலையில் இதன் மூலமாக வரன் தேடுவோர் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அந்தவகையில் டெல்லியில் MNCல்…

Read more

CMக்கு 200 கோடி ஆல்ட்ஸ்டாம் நிறுவனம் கையூட்டு: அண்ணாமலை புகார்… மெட்ரோ நிர்வாகம் மறுப்பு…!!!

மெட்ரோ ஒப்பந்தத்தை பெற M ஸ்டாலினுக்கு 200 கோடி ஆல்ட்ஸ்டாம் நிறுவனம் லஞ்சமாக கொடுத்ததாகவும், இதுபற்றி CBIயிடம் புகாரளிக்க உள்ளதாகவும் நேற்றைய தினம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எழுப்பிய புகாருக்கு சென்னை…

Read more

45 இடங்களில் RSS அணிவகுப்பு: தமிழகம் முழுவதும் நாளை காவல்துறை ALERT….!!!

தமிழ்நாட்டில் நாளை ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு, பொதுக்கூட்டம் நடத்த தமிழ்நாடு காவல்துறை அனுமதி அளித்துள்ளது. ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அணிவகுப்பு ஊர்வலம் நடத்த 45 இடங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அனுமதி கேட்டிருந்தனர். இதையடுத்து உச்சநீதிமன்ற ஆணைக்கிணங்க, ஆர்எஸ்எஸ்…

Read more

“15% ஊதிய உயர்வு”…. பிரபல நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பால் செம குஷியில் ஊழியர்கள்…!!!

இந்தியாவில் தற்போது ஐடி துறையில் பணி நியமனங்கள் என்பது குறைந்து வருகிறது. எதிர்பாராத விதமாக ஏற்பட்ட பொருளாதார சரிவின் காரணமாக உலகம் முழுவதிலும் பல ஐடி நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களை பணி நீக்கம் செய்து  நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் சில…

Read more

தமிழகத்தில் இவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும்…. பொது சுகாதாரத்துறை திடீர் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் மருத்துவமனைகளில் 100% முக கவசம் கட்டாயமாக பட்டுள்ளது. அதேசமயம் பொது இடங்களில் மக்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்…

Read more

மீனாட்சி திருக்கல்யாணம்…. ஏப்ரல் 22 முதல் 25 வரை விண்ணப்பிக்கலாம்… கட்டணம் அறிவிப்பு….!!!

மதுரையில் நடைபெறும் மீனாட்சி திருக்கல்யாண விழாவில் பங்கேற்க கட்டணம் 200 முதல் 500 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிவு செய்ய விருப்பம் உள்ளவர்கள் ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேலும் கட்டணம் இல்லாத…

Read more

45 மணி நேரத்தில்…. காங்கிரஸ் நிர்வாகி திடீர் திருமணம்…. காரணம் இதுதான்?…..!!!!!

உத்தரபிரசேதம் ராம்பூர் நகரசபை தேர்தல் அண்மையில் அறிவிக்கப்பட்டது. இந்த நகர சபை தலைவர் பதவியானது பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. இதன் காரணமாக அங்கு வழக்கமாக தலைவர் பதவிக்கு போட்டியிடும் காங்கிரஸ் நிர்வாகி மமுன் ஷாகான் அதிர்ச்சியடைந்தார். காரணம் 45 வயதாகியும் மமுன் ஷாகான்…

Read more

போலி மதுபானம் அருந்திய நபர்கள்…. 8 பேர் பரிதாப பலி…. பெரும் சோக சம்பவம்….!!!!!

மது விலக்கு சட்டம் அமலில் இருக்கும் பீகார் மாநிலத்தில் சட்டவிரோதமாக தொடர்ந்து போலி மது விற்பனையானது நடைபெறுகிறது. மேலும் கள்ளச்சாராய விற்பனை மற்றும் அதனால் ஏற்படும் உயிர் பலியும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மோதிஹரி மாவட்டம் லட்சுமிபூர், பாகர்பூர், ஹர்சித்தி…

Read more

7,500 காலி பணியிடங்கள்…. SSC சார்பில் குரூப் பி, சி தேர்வுக்கு பயிற்சி…. வெளியான அறிவிப்பு….!!!!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பாக குரூப் பி மற்றும் குரூப் சி போட்டி தேர்வுக்கான பயிற்சி வழங்கப்பட உள்ளது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பாக குரூப் பி மற்றும் குரூப் சி பணி நிலைகளில் 7500 க்கும் மேற்பட்ட…

Read more

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு நாளை இலவச பயிற்சி…. ஆட்சி தமிழ் ஐஏஎஸ் அகாதெமி வெளியிட்ட அறிவிப்பு….!!!

ஆட்சி தமிழ் ஐஏஎஸ் அகாடமியில் டிஎன்பிஎஸ்சி குரூப்-1, குரூப் 2, குரூப் 4 மற்றும் விஏஓ உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது. இதனிடையே டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வருகின்ற நவம்பர் மாதம் வெளியிடப்பட உள்ளது. அதில்…

Read more

மக்களே…. கோடை வெப்பத்திலிருந்து தப்பிப்பது எப்படி?…. வானிலை ஆய்வு மையம் டிப்ஸ்….!!!!

இந்தியாவில் பல மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் வரும் நாட்களில் கோடை வெப்பம் அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வெப்பத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான வழிமுறைகளை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி அவசியமின்றி…

Read more

நண்பர்களே…! “மன்னித்து விடுங்கள்” எனக்கு இதை தவிர வேற வழி தெரியல…. அண்ணாமலை உருக்கம்…!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தன்னுடைய இளமைக்கால வறுமை குறித்து பல நிகழ்ச்சிகளிலும் பேசியிருக்கிறார். அதாவது அரசியலில் இருந்து நான் விலகினால் நாளைக்கே 300 ரூபாய் கூலி கொடுத்து தோட்டத்தில் வேலை செய்து பிழைத்துக் கொள்வேன். 20 வயது வரை எங்களுடைய…

Read more

திசை மாறி சென்றுள்ள தமிழக அரசு…. ‘எனக்கு வேறு வழி தெரியல’ அண்ணாமலை விளக்கம்..!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று திமுகவினரின் சொத்து பட்டியல் விவரத்தை வெளியிட்டார்.  அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனத்திற்கு மட்டும் ரூ.2010 கோடி சொத்து இருப்பதாகவும், அமைச்சர்கள் எ.வ. வேலு, கே.என்.நேரு, கனிமொழி, சபரீசன் ஆகியோரின் சொத்து பட்டியலையும்…

Read more

அடக்கடவுளே…! தமிழ்நாடு அரசு தடை விதித்தும் மேலும் ஒரு மரணம்…. பெரும் அதிர்ச்சி..!!

ஆன்லைன் சூதாட்டத்தால் பலரும் தற்கொலை செய்து வரும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த சூழலில் அதற்கு தடை விதிக்க வேண்டுமென்று பலரும் கோரிக்கை வைத்து வந்தனர். இதனைத்தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பாக தமிழக அரசு ஆன்லைன் சூத்தாட்ட விளையாட்டுகளுக்கு…

Read more

அரசுப்பள்ளியில் சேர்ந்தால் 1 கிராம் தங்கம்…. தொடக்கப்பள்ளி ஆசிரியையின் அசத்தல் அறிவிப்பு…!!!

அரசுப் பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு 1 கிராம் தங்கம் வழங்கப்படும் என தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் ஒருவர் அறிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் சேங்காலிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2023 – 2024-ம் கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை புதிதாக…

Read more

அடப்பாவிகளா!…. நாய் மீது போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்த பெண்கள்…. எதற்காக தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க….!!!!

ஆந்திரபிரதேசத்தில் விஜயவாடா மத்திய தொகுதியை சேர்ந்த பெண்கள் சில பேர் போலீஸ்  நிலையத்தில் புகாரளித்தனர். அதில், ஆந்திரபிரதேச முதல்-மந்திரியின் ஸ்டிக்கர் ஒன்றை நாய் கடித்து கிழித்துள்ளது. இதன் காரணமாக அந்நாயை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என காவல்துறையினரிடம் முறையிடப்பட்டிருந்தது.…

Read more

துப்பாக்கியை வைத்து மிரட்டல்…. கழுத்தில் கிடந்த சங்கிலியை பறிகொடுத்த பெண்…. பகீர் சம்பவம்….!!!!!

தலைநகர் டெல்லியில் ரோகிணி நகரில் பைக்கில் முகமூடி அணிந்தவாறு வந்த 2 நபர்கள் சாலையில் சென்றுகொண்டிருந்த பெண் ஒருவரிடம் திடீரென்று துப்பாக்கி முனையில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக பதறிபோன அப்பெண் ஓடிசென்று கடை ஒன்றின் தஞ்சமடைந்துள்ளார். அக்கடையில் இருந்த…

Read more

BREAKING : CAPF தேர்வு: பின் வாங்கியது மத்திய அரசு…!!!

நாடு முழுவதும் தமிழ் உட்பட 13 மொழிகளில் 2024ஆம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி CAPF தேர்வு நடத்தப்படும் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார். CAPF தேர்வு இந்தி, ஆங்கிலத்தில் மட்டும் நடைபெறும் என வெளியான அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து…

Read more

புனித யாத்திரை சென்ற தமிழக பயணி திடீர் தற்கொலை…. காரணம் என்ன?…. பெரும் பரபரப்பு….!!!!!

கேரளா சபரிமலைக்கு புனித யாத்திரை சென்ற தமிழகத்தை சேர்ந்த நபர் திடீரென்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்தவர் பெயர் மேகநாதன் (45) எனவும் ஈரோடு பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்து உள்ளதாகவும் காவல்துறையினர்…

Read more

பதவிக்காக இப்படியா?…. இரண்டே நாளில் பெண் தேடி…. 45 வயதில் திருமணம் செய்யும் காங்கிரஸ் பிரமுகர்….!!!!

உத்திரபிரதேசம் மாநிலம் ராம்பூரில் பதவிக்காக 45 வயது காங்கிரஸ் பிரமுகர் திருமணத்திற்கு தயாராகியுள்ளார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரான மமூன் ஷா கான் என்பவருக்கு தற்போது 45 வயது ஆகும் நிலையில் இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் இவர் ராம்பூர் நகராட்சி தலைவர்…

Read more

ஏப்.29-ல் ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள்…. வெளியான அறிவிப்பு….!!!

ஜே இ இ முதன்மைத் தேர்வுகள் இன்றுடன் முடிவடைகின்றது. இதனைத் தொடர்ந்து தேர்வு முடிவுகள் வருகின்ற ஏப்ரல் 29ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் நடைபெற்ற முதன்மை தேர்வின் முதல் பகுதி மற்றும் சமீபத்திய தேர்வுகளில் பெற்ற சிறந்த…

Read more

கேஸ் சிலிண்டர் விலை குறைய போகுதா?…. வெளிவரும் சூப்பர் அப்டேட் நியூஸ்…..!!!!!

நாடு முழுவதும் அதிகரித்து வரக்கூடிய எரிவாயு விலையை குறைக்க அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்திருக்கிறது. தற்போது அரசு மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் நாடு முழுவதும் புதிய எரிவாயு விலை நிர்ணய முறையை அறிமுகப்படுத்த இருக்கிறது. மேலும் கேஸ் விலையும் குறையும்.…

Read more

#BREAKING : CAPF தேர்வு தமிழ் உட்பட 13 மொழிகளில் நடத்தப்படும் – உள்துறை அமைச்சர் அமித்ஷா..!!

CAPF (சி.ஏ.பி எஃப்) தேர்வு இந்தி ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ் உட்பட 13 மொழிகளில் நடத்தப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.  நாடு முழுவதும் 15 மொழிகளில் 2024 ஜனவரி 1ஆம் தேதி CAPF தேர்வு நடத்தப்படும் என உள்துறை…

Read more

‘அதிமுக சொத்து பட்டியல்’ நாங்கள் தயார்…. சவால் விடுத்த ஜெயக்குமார்….!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று திமுக நிர்வாகிகளின் சொத்து பட்டியலை வெளியிட்ட நிலையில் அது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இது தொடர்பாக அனைத்து கட்சியினரும் பல விமர்சனங்களை தெரிவித்து வரும் நிலையில் அதிமுக சொத்து பட்டியலை விரைவில்…

Read more

“அண்ணாமலை ஒரு பொய்யை மறைக்க ஓராயிரம் பொய்களை சொல்கிறார்”…. அமைச்சர் செந்தில் பாலாஜியின் அடுத்த மூவ்….!!!!!

கோவையில் வஉசி மைதானத்தில் நடந்த முதல்வர் புகைப்பட கண்காட்சி நிறைவு விழாவில் அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்றார். இதையடுத்து அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது “தமிழக பாஜக அண்ணாமலை வெளியிட்ட சொத்து மதிப்பு பட்டியல் பற்றி சரமாரியாக கேள்வி எழுப்பியதுடன், அவர்…

Read more

மக்களே!… கோடைக்காலத்தில் நோ டென்ஷன்…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்…..!!!!!

கரூர் சட்டமன்ற தொகுதி ஆண்டாங்கோயில் கிழக்கு மற்றும் மேற்கு ஊராட்சிகளுக்கு உட்பட்ட சின்ன ஆண்டாங்கோவில், பெரிய ஆண்டாங்கோவில் உள்ளிட்ட 43 இடங்களில் சாலைகள் அமைத்தல், கழிவுநீர் சாக்கடை அமைத்தல், குடிநீர் தொட்டி, ஆழ்துளை மற்றும் தொட்டி அமைத்தல் ஆகிய கட்டுமானப் பணிகளை…

Read more

Breaking: ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் 260 பேர் அதிரடி கைது…!!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் புதுக்கோட்டையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 200 காங்கிரஸ் கட்சியினரை போலீசார்…

Read more

“பாஜகவுக்கு வாக்களிப்பவர்கள் நாட்டிற்கு அழிவை மட்டும்தான் கொண்டு வருவார்கள்”… முதல்வர் நிதிஷ்குமார் காட்டம்…!!!!

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கட்சிக்கு வாக்களிப்பவர்கள் நாட்டிற்கு அழிவு மட்டும் தான் கொண்டு வருவார்கள் என பீகார் மாநில முதல்வர் விமர்சித்துள்ளார். பீகார் மாநிலத்தின் முதல்வர் நிதீஷ் குமார். இவர் அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு தொண்டர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது,…

Read more

திமுக கட்சியில் இணைந்த அதிமுக மாஜி கோவை செல்வராஜுக்கு 4 மாதங்களுக்குப் பிறகு புதிய பதவி…!!!

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் கோவை செல்வராஜ் கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக திமுகவில் இணைந்தார். இவருக்கு 4 மாதங்களாக திமுகவில் எந்த பதவியும் வழங்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது கோவை செல்வராஜுக்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது. அதாவது கோவை செல்வராஜ்…

Read more

பில் தானே கேட்டீங்க… சீரியல் நம்பர் இல்லையே…? ரபேல் வாட்ச் குறித்த கேள்விக்கு வானதி சீனிவாசன் நச் பதில்..‌!!

கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் நேற்று ஆலயம் எனும் திட்டத்தை தொடங்கி வைத்தார். தெற்கு தொகுதிக்குட்பட்ட திருக்கோவில்களின் மேம்பாட்டிற்காக ஆலயம் எனும் திட்டம் தொடங்கப்பட்டுள்ள நிலையில், முதல் கட்டமாக 20 கோவில்களுக்கு தலா 5 லிட்டர் தீப…

Read more

அடுத்தவன் காசில் வாழ்வதை விட…. சொந்த காசில் வாழ்பவனே மானஸ்தன்…. எஸ்.வி.சேகர் கடும் தாக்கு…!!!

நேற்று அண்ணாமலை ரபேல் வாட்சின் விலையை வெளியிட்டார். அந்த பில்லில் வாட்ச் இன் விலை ஜிஎஸ்டி யோடு சேர்த்து 3,46,530 என்று பதிவாகி இருந்தது. ஆனால் அண்ணாமலை என்னுடைய வாட்சின் உண்மையான ஓனர் கோவை சேர்ந்த சேரலாதன் ராமகிருஷ்ணன் தான். அவரை…

Read more

இப்படியெல்லாமா கல்யாணம் பண்ணுவாங்க…! சிறுவர்களுக்கும் – நாய்க்கும் திருமணம்…. கொந்தளித்த நெட்டிசன்கள்..!!!

ஒடிசாவில் பந்த்சாஹி என்ற பழங்குடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஏராளமான பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இங்கு சிறார்களுக்கும் – நாய்க்கும் திருமணம் செய்து வைக்கும் பழக்கம் காலம்காலமாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு சிறுவனுக்கும் பெண் நாய்க்கும்,சிறுமிக்கும் ஆண்…

Read more

“என் வழி தனி வழி”… எனக்கு ஜாதியோ, ஊரோ முக்கியம் இல்லை… அதனால் தான் அவரை முதல்வராக்கினேன்…. சசிகலா ஒரே போடு…!!!

சென்னையில் நேற்று சசிகலா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நான் எல்லோருக்கும் பொதுவான ஒரு நபர். எனக்கென்று இதுதான் சொந்த ஊர், அதுதான் சொந்த ஊர் என நான் நினைத்தது கிடையாது. அதேபோன்று ஜாதியிலும் நான் நினைத்தது கிடையாது. அப்படி…

Read more

மக்களே குட் நியூஸ்…! இனி கோடையில் NO கரண்ட் கட்…. அமைச்சர் சொன்ன இனிப்பான செய்தி…!!!

பொதுவாக கோடை காலம் வந்தாலே மின் தட்டுப்பாடு காரணமாக அடிக்கடி மின்தடை ஏற்படும். இதனால் மக்கள் அதிகமாக சிரமப்படுவார்கள்.  அதிக வெயிலினால் ஏற்படுத்தும் வெக்கையும், புழுக்கமும் நம்மை அச்சுறுத்தும். இந்நிலையில்  கோடையில் மின் தட்டுப்பாடு இருக்காது என அமைச்சர் செந்தில் பாலாஜி…

Read more

பில் தானே கேட்டீங்க…. சீரியல் நம்பரையா கேட்டீங்க… ஒரே போடு போட்ட வானதி…!!!

நேற்று அண்ணாமலை ரபேல் வாட்சின் விலையை வெளியிட்டார். அந்த பில்லில் வாட்ச் இன் விலை ஜிஎஸ்டி யோடு சேர்த்து 3,46,530 என்று பதிவாகி இருந்தது. ஆனால் அண்ணாமலை என்னுடைய வாட்சின் உண்மையான ஓனர் கோவை சேர்ந்த சேரலாதன் ராமகிருஷ்ணன் தான். அவரை…

Read more

“திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்ட அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்கப்படுமா”…? அமைச்சர் ஐ. பெரியசாமி விளக்கம்…!!!

தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ. பெரியசாமி மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அண்ணாமலை வெளியிட்ட திமுகவினரின் சொத்து பட்டியல் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் கூறியதாவது, மத்திய அரசாங்கத்திடம் வருவாய்த்துறை மற்றும் வருமானவரித்துறை…

Read more

எப்புட்றா…! வண்டிக்கு பெட்ரோல் போடவே காசு இல்லையாம்…. 3 லட்சத்துக்கு வாட்ச் எதுக்கு…??

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தன்னுடைய இளமைக்கால வறுமை குறித்து பல நிகழ்ச்சிகளிலும் பேசியிருக்கிறார். அதாவது அரசியலில் இருந்து நான் விலகினால் நாளைக்கே 300 ரூபாய் கூலி கொடுத்து தோட்டத்தில் வேலை செய்து பிழைத்துக் கொள்வேன். 20 வயது வரை எங்களுடைய…

Read more

திமுகவின் சொத்து பட்டியல்…. உண்மையாக இருந்தால் நடவடிக்கை எடுக்கட்டும்…. அமைச்சர் மா. சுப்ரமணியன் அதிரடி…!!

தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிட்டார். அவர் 1 லட்சத்து 34,000 கோடி ரூபாயை திமுகவினர் பதுக்கி வைத்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர்…

Read more

BREAKING NEWS: பேருந்து – கார் நேருக்கு நேர் மோதல்: 4 பேர் சம்பவ இடத்திலேயே பலி…!!!

கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தில் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 10க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து…

Read more

Other Story