நாடு முழுவதும் தமிழ் உட்பட 13 மொழிகளில் 2024ஆம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி CAPF தேர்வு நடத்தப்படும் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார். CAPF தேர்வு இந்தி, ஆங்கிலத்தில் மட்டும் நடைபெறும் என வெளியான அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுத, உதயநிதி போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்தார். தமிழ்நாட்டில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியதால், மத்திய அரசு பின்வாங்கியது.
BREAKING : CAPF தேர்வு: பின் வாங்கியது மத்திய அரசு…!!!
Related Posts
BIG NEWS: உங்க செல்போனும் ஹேக் செய்யப்படலாம்….. மத்திய அரசு எச்சரிக்கை…!!
நாட்டில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோருக்கு மத்திய அரசு முக்கிய எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் உள்ள குறைபாடுகளால் செல்போன் ஹேக் செய்யப்படும் அபாயம் இருப்பதாக இந்திய கணினி அவசரகால பதில் குழு (Cert-In Alert) தெரிவித்துள்ளது. இதனைத் தடுக்க மொபைலை உடனடியாக அப்டேட்…
Read moreசிலிண்டரை பரிசோதிப்பது எப்படி…? இந்த எழுத்தை வைத்தே கண்டுபிடிக்கலாம்…!!
எல்பிஜி எரிவாயு சிலிண்டர்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மத்திய அரசால் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது ஒரு வருடத்திற்கு ஒரு சிலிண்டர் வீதம் 12 சிலிண்டர்கள் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் வாடிக்கையாளர்கள் அதிக எண்ணிக்கையிலான சிலிண்டர்களை வாங்கினால் அதற்கு மானியம் கிடையாது. சிலிண்டர்…
Read more