ஜே இ இ முதன்மைத் தேர்வுகள் இன்றுடன் முடிவடைகின்றது. இதனைத் தொடர்ந்து தேர்வு முடிவுகள் வருகின்ற ஏப்ரல் 29ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் நடைபெற்ற முதன்மை தேர்வின் முதல் பகுதி மற்றும் சமீபத்திய தேர்வுகளில் பெற்ற சிறந்த மதிப்பெண்களின் அடிப்படையில் ரேங்க்குகள் ஒதுக்கப்படும் என்று என்டிஏ தெரிவித்துள்ளது. இதில் கட் ஆஃப் மதிப்பெண்கள் முடிவு செய்யப்பட்ட சுமார் 2.50 லட்சம் பேர் JEE அட்வான்ஸ் தேர்வு எழுத தகுதி பெறுவார்கள். அட்வான்ஸ் தேர்வு வருகின்ற ஜூன் நான்காம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்.29-ல் ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள்…. வெளியான அறிவிப்பு….!!!
Related Posts
காப்பீடு பாலிசியை விற்பதில் முறைகேடு…. அதிர்ச்சி தகவல்…!!!
ஆன்லைன் காப்பீட்டு விற்பனை தளங்களில் 10ல் 6 நுகர்வோர் நச்சரிப்பு காரணமாக பாலிசியை எடுப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆயுள் காப்பீடு, வாகன காப்பீடு, மருத்துவ காப்பீடு மற்றும் வீட்டு காப்பீடு உள்ளிட்ட காப்பீடுகளை முகவர்கள் தவறான அணுகு முறையோடு விற்பதாக புகார்…
Read moreஅதிகரிக்கும் ஆன்லைன் மோசடி: இந்த Password யூஸ் பண்றீங்களா…? வெளியான ஷாக்கிங்க் நியூஸ்…!!
ஆன்லைன் மோசடிகள் குறித்து அரசுகள் எவ்வளவோ விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தாலும், சைபர் தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. செக் பாயின்ட் சாப்ட்வேர் டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனம் இது குறித்து ஆய்வு நடத்தியது. கடினமான பாஸ்வேர்ட் உள்ளிடப்படாததே இத்தகைய நிலைக்கு முக்கியக்…
Read more