பிரதமர் மோடி தொடங்கி வைத்த…. திருவனந்தபுரம்-காசர்கோடு வந்தே பாரத் ரயிலுக்குள் மழை…. அதிருப்தியில் பயணிகள்…!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக நீண்ட தூர பயணிகளுக்கான நேரத்தை குறைக்கும் வகையில் வந்தே பாரத் அதிவிரைவு…

Read more

தமிழகத்தில் இனி 9 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற இது கட்டாயம்…. அரசு புதிய அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என பள்ளி கல்வித்துறை சார்பாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்குவதால் பத்தாம் வகுப்பில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைகிறது. இதனால் ஒன்பதாம்…

Read more

தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்களுக்கு இனி இது கட்டாயம்…. அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனிடையே போக்குவரத்துக் கழகத்தினர் தங்களின் ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 இலிருந்து 58 ஆக குறைக்க கோரிக்கை வைத்துள்ளனர். ஏனென்றால் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு வயது முதிர்வு…

Read more

வாகன ஓட்டிகளே உஷார்…. இந்த போர்டை பார்த்த வண்டியை நிறுத்தாம ஓட்டுங்க…. மத்திய அரசு எச்சரிக்கை…!!!

நாட்டில் சாலை போக்குவரத்து விதிகள் குறித்த வகுப்புகள் வாகன ஓட்டிகளுக்கு அவர்கள் ஓட்டுநர் உரிமம் பெறும்போது எடுக்கப்படுகின்றது. சாலை விதிகளை ஓட்டுனர்கள் முழுவதுமாக தெரிந்திருந்தால் மட்டுமே விபத்துக்களை தடுக்க முடியும். போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்றாவிட்டால் வாகன விபத்துக்கள் ஏற்படக்கூடும். குறிப்பாக…

Read more

வங்கி வாடிக்கையாளர்களுக்கு ரூ.6000 உதவித்தொகை…. யாரும் நம்பி ஏமாறாதீங்க… எச்சரிக்கை…!!!

நாட்டின் பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி தன்னுடைய 13 ஆவது ஆண்டு விழாவை கொண்டாடி வருவதால் தனது வாடிக்கையாளர்களுக்கு 6000 ரூபாய் உதவித்தொகை வழங்க உள்ளதாக வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. இவ்வாறு அனுப்பப்படும்…

Read more

மக்களே உஷார்…. ஆன்லைன் ஆர்டர் மூலம் பணம் பறிக்கும் கும்பல்…. போலீசார் திடீர் எச்சரிக்கை…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மக்களும் தங்களின் சேவைகளை வீட்டில் இருந்தவரை முடித்துக் கொள்கின்றனர். அதன்படி உலகம் முழுவதும் அமேசான் மற்றும் பிலிப்கார்ட் போன்ற நிறுவனங்களை காட்டிலும் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் போன்ற இணையதள பக்கங்கள் மூலமாக அதிக அளவிலான…

Read more

தமிழ்நாட்டிற்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை…. சென்னை மெட்ரோவுக்கு பசுமை உலக விருது….!!!

உலக அளவில் கார்பன் குறைப்பு பிரிவின் கீழ் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பசுமை உலக விருது வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளது. காற்று தரம் மற்றும் சுற்றுச்சூழலை மேம்படுத்துதல் உள்ளிட்டவற்றில் சென்னை மெட்ரோ கவனம் செலுத்துகிறது. இதற்காக அமெரிக்காவில் மியாமி…

Read more

9 ஆம் வகுப்பு மாணவர்களின் பாடப் புத்தகத்தில்…. கருணாநிதி பற்றிய பாடம்…!!!

இந்த கல்வியாண்டு முதல் ஒன்பதாம் வகுப்பு பாடத்திட்டத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த பாடம் கொண்டுவரப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சட்டப்பேரவையில் அறிவித்தார். செம்மொழியான தமிழ் மொழி என்ற தலைப்பில் தமிழுக்கு அவர் ஆற்றிய சேவைகள் மற்றும் பங்களிப்புகள்…

Read more

நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல்…. அண்ணாமலைக்கு செக் வைத்த இபிஎஸ்….!!!

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு முறையாக இல்லை என்று நீண்ட நாட்களாக அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான இபிஎஸ் குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறார். இந்நிலையில் தமிழகத்தில் நிலவும் சட்ட ஒழுங்கு குறித்து பேசுவதற்கு டெல்லி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க ஈபிஎஸ்…

Read more

தமிழ்நாட்டில் அனைத்து ரேஷன் கடைகளிலும் ஆவின் பொருட்கள்…. அரசு அதிரடி அறிவிப்பு…!!

ரேஷன்கடைகள் மூலமாக ஏழை,எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையிலான கோதுமை, சமையல் எண்ணெய், சீனி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி குறைந்த விலையில் மண்ணெணெய் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அரசின் நிதி உதவியும் இதன் மூலமாகவே வழங்கப்படுகிறது.…

Read more

1 இல்ல 2 இல்ல!… 40 பெண்களின் கணவர்களுக்கு ஒரே பெயரா?… ஜாதிவாரி கணக்கெடுப்பில் அதிர்ச்சி….!!!!

பீகார் அர்வால் மாவட்டத்திலுள்ள ஒரு பகுதிக்கு தகவல் சேகரிக்க அதிகாரிகள் சென்றனர். அப்போது 40 பெண்களின் கணவர் பெயர்கள் ஒன்றாக இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது 40 பெண்கள் தங்களுடைய கணவரின் பெயர் ரூப்சந்த் என கூறியுள்ளனர். அர்வாலின் ஒரு…

Read more

9-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் கலைஞரின் தமிழ் தொண்டு குறித்த பாடம்…. அரசு அறிவிப்பு…!!!

திமுகவின் முன்னாள் முதல்வர் கருணாநிதி முதல்வராக இருந்ததை விட எழுத்தாளராக தமிழுக்கு பல தொண்டாற்றியுள்ளார். குறிப்பாக திருக்குறளுக்கு விளக்கவுரை எழுதியது அவருடைய பங்களிப்பு முக்கியமாக கருதப்படுகிறது. இவர் சுமார் 70 வருடங்கள் தமிழக அரசியலில் மிக முக்கியமான தலைவராக இருந்தார். தமிழகத்தில்…

Read more

தமிழ்நாட்டுக்கு 11 புதிய நர்சிங் கல்லூரிகள் அமைக்க ஒப்புதல்…. மத்திய அரசு தகவல்…!!!

நாடு முழுவதும் செவிலியர் பணியை மேலும் வலுப்படுத்தும் விதமாக கடந்த 2014 ஆம் வருடம் முதல் உருவாக்கப்பட்ட மருத்துவ கல்லூரிகளுக்கு பக்கத்திலேயே ரூபாய் 1570 கோடி செலவில் 157 புதிய செவிலியர் கல்லூரிகளை நிறுவுவதற்கு பிரதமர் மோடி தலைமையிலான பொருளாதாரத்திற்கான மத்திய…

Read more

தமிழக பள்ளி மாணவர்களுக்கு அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்…. ரெடியா இருங்க…!!!

தமிழகத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டு வந்தது. இந்தத் திட்டத்தை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். இதனால்…

Read more

இந்தியாவில் அடுத்த 2 ஆண்டுகளில் 157 புதிய செவிலியர் கல்லூரிகள்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் அடுத்த இரண்டு வருடங்களில் 157 புதிய செவிலியர் கல்லூரிகளை நிறுவுவதற்கு மத்திய அமைச்சராவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். அதன்படி 1570 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மருத்துவ உபகரணங்கள் பிரிவுக்கான கொள்கைக்கும்…

Read more

இலவச வீடு திட்டத்தில் முறைகேடு…. அதிமுக மீது அமைச்சர் அன்பில் மகேஷ் பரபரப்பு குற்றச்சாட்டு…!!!

சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஒரு அரசு நிர்வாகம் எப்படி நடக்கக்கூடாது என்பதற்கு அதிமுக ஆட்சி உதாரணம் என்று விமர்சித்தார். மேலும் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 11 லட்சம் மாணவர்கள் அரசு…

Read more

மனதின் குரல் தபால் தலை வெளியீடு…. மத்திய அமைச்சர் அமித்ஷா….!!!

மனதின் குரல் நூறாவது நிகழ்ச்சியை முன்னிட்டு சிறப்பு தபால் தலையை மத்திய அமைச்சர் அமித்ஷா நேற்று வெளியிட்டார். ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மனதின் குரல் என்ற பெயரில் அகில இந்திய வானொலி மூலமாக பிரதமர் மோடி பேசி வருகிறார். இதன்…

Read more

“பொன்னியின் செல்வன் 2″…. தமிழகத்தில் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி இல்லை….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக திகழும் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இந்த திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த வருடம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம்…

Read more

தமிழகத்தில் இன்று(ஏப்ரல் 27) எங்கெல்லாம் மின்தடை தெரியுமா…? வெளியான மொத்த லிஸ்ட் இதோ…!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (27.4.2023) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. திண்டுக்கல்: சமுத்திராப்பட்டி கோட்டையூர், சிறுகுடி பூசாரிபட்டி, பூதகுடி பன்னியாமலை, உலுப்பகுடி காட்டுவே லம்பட்டி ஆவிச்சிபட்டி,…

Read more

தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை…. கோடை விடுமுறையை கொண்டாட ரெடியா இருங்க…!!!

தமிழகத்தில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே பொது தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது கோடை விடுமுறை தொடங்கியுள்ளது. அதே சமயம் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வருகின்ற ஏப்ரல் 28ஆம் தேதி தேர்வுகள்…

Read more

தமிழகத்தில் சிறப்பு வகுப்புகள் நடத்த தடை… புதிய அதிரடி உத்தரவு….!!

தமிழகத்தில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே பொது தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது கோடை விடுமுறை தொடங்கியுள்ளது. அதே சமயம் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வருகின்ற ஏப்ரல் 28ஆம் தேதி தேர்வுகள்…

Read more

சுகாதாரத்துறையில் 7,860 செவிலியர் பணியிடங்கள்…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!

ராஜஸ்தான் மாநிலம் சுகாதாரத்துறையில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. கடந்த வருடத்தை விட இந்த வருடம் காலி பணியிடங்கள் மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன. அதன்படி தற்போது சுகாதாரத் துறையில் 18,112 காலி பணியிடங்கள் உள்ளது. இவற்றில் செவிலியர் பணியிடங்கள்…

Read more

மே 5 முதல் மே 9 ஆம் தேதி வரை டாஸ்மாக் கடை மூடல்….? வெளியான தகவல்…!!!

மதுரையில் வருடந்தோறும் சித்திரை திருவிழாவானது வருடந்தோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்தவகையில் இந்த வருடம் சித்திரை திருவிழா முன்னிட்டு வரும் மே 5ஆம் தேதி மதுரைக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார். வருகின்ற 3ஆம்…

Read more

பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப்…. குட் நியூஸ் சொன்ன அமைச்சர் அன்பில் மகேஷ்…!!!

மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டத்தை நிறுத்திவைக்கவில்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதியாக கூறியுள்ளார். தமிழக அரசின் சார்பாக பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் கடந்த 2011 ஆம் வருடம் முதல் தொடங்கப்பட்டு வழங்கப்பட்டு வந்தது. இதன்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச சிலிண்டர்…. இதை செய்யாவிட்டால் கிடைக்காது…. வெளியான ஜாக்பாட் அறிவிப்பு…!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் அந்தியோதயா ரேஷன் அட்டைதாரருக்கு அரசு சார்பாக இலவச சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு வருடத்திற்கு ஏப்ரல் முதல் ஜூலை வரையில் முதல் சிலிண்டர், ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை இரண்டாவது சிலிண்டரும், டிசம்பர் மாதம் மூன்றாவது சிலிண்டர் இலவசமாக…

Read more

தமிழ்நாட்டில் நாளை(27.4.23) இங்கெல்லாம் மின்தடை…. வெளியான மொத்த லிஸ்ட்…. மக்களே தெரிஞ்சிக்கோங்க…!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக நாளை (27.4.2023) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. திண்டுக்கல்: சமுத்திராப்பட்டி கோட்டையூர், சிறுகுடி பூசாரிபட்டி, பூதகுடி பன்னியாமலை, உலுப்பகுடி காட்டுவே லம்பட்டி ஆவிச்சிபட்டி,…

Read more

கோடைகாலத்தில் கருப்பு கவுன் அணிவதிலிருந்து விலக்கு…. உயர்நீதிமன்றம் அறிவிப்பு…. மகிழ்ச்சியில் வழக்கறிஞர்கள்…!!!

கோடை காலத்தில் கருப்பு கவுன் அணிவதில் இருந்து வழக்கறிஞர்களுக்கு விலக்கு அளித்து உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. பொதுவாக நீதிமன்றத்தில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் அனைவருமே கருப்பு வெள்ளை உடைக்கு மேல் கருப்பு கோட், கழுத்தில் வெள்ளை பட்டை, கருப்பு கவுன் ஆகியவற்ற அணிந்து ஆஜராக…

Read more

Breaking: இன்று நாடு திரும்பும் 5 தமிழர்கள்…. சூடானிலிருந்து ஆப்ரேஷன் காவேரி மூலம் மீட்பு…!!

சூடான் நாட்டில் அதிகாரத்தை கைப்பற்றுவதில் நாட்டு ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. துப்பாக்கி சூடு மற்றும் குண்டு வெடிப்புகள் போன்றவற்றால் ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். சூடான் நாட்டில் தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால் தற்போது அங்கு வேலை…

Read more

Justin: ரூ. 1570 கோடி மதிப்பீட்டில் 157 புதிய நர்சிங் கல்லூரிகள்…. மத்திய அரசு அறிவிப்பு…!!

இந்தியாவில் நர்சிங் பட்டதாரிகள் தேவை அதிகமாக இருப்பதால் தற்போது புதிய நர்சிங் கல்லூரிகளை கட்டுவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி மருத்துவக் கல்லூரிகள் அருகே 1570 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 157 புதிய நர்சிங் கல்லூரிகளை தொடங்குவதற்கு மத்திய அமைச்சரவை…

Read more

இனி தமிழ்நாட்டில் ரூ.15க்கு ஒரு லிட்டர் பெட்ரோல்…? வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி தான்…!!!

தற்போது பெட்ரோல் டீசல் விலை அதிகரிப்பால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வரும் நிலையில், விருதுநகரில் உற்பத்தி ஆலை தொடங்கி ஒரு லிட்டர் மூலிகை பெட்ரோல் ரூ. 15க்கு விற்கப்படும் என ராமர் பிள்ளை அறிவித்துள்ளார். எங்களது கண்டுபிடிப்பை தொழிலதிபர்கள்…

Read more

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்வு…. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட அப்டேட்…!!!

கொரோனா தொற்று ஊரடங்கு காலத்திற்குப் பிறகு பெற்றோர்கள் பெரும்பாலானவர்கள் தனியார் பள்ளிகளில் பயின்று வந்த தங்களுடைய குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்தனர். மேலும் புதிதாகவும் பல குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்து வந்தனர். இதனால் தமிழக அரசு பள்ளிகளின் கல்வி தரம்…

Read more

இனி “முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை….. ரேஷன் அட்டைதாரர்களுக்கு அதிர்ச்சி செய்தி…!!!

ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு இலவசமாக அரிசி, மலிவு விலையில் பருப்பு, சீனி, கோதுமை, பாமாயில் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் ஏழை எளிய மக்கள் இதனை வாங்கி பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அரசின் நிதி உதவியும் ரேஷன் கடையின்…

Read more

உதயநிதியை பற்றி நான் எப்படி தவறாக பேசுவேன்…. எங்களை பிரிக்க நினைக்கிறாங்க…. PTR…!!!

கடந்த சில தினங்களுக்கு முன்பாக அமைச்சர் உதயநிதியும், சபரீசனும் முப்பதாயிரம் கோடி சொத்து சேர்த்ததாக பிடிஆர் பேசுவது போன்ற ஆடியோ பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இந்த பிரச்சினையானது பெரும் பூதாகரமாக வெடிக்க அண்ணாமலையும், PTR-ம் மாறி மாறி பதிலடி…

Read more

BREAKING : கவுன்சிலர் பக்கிரிசாமி திமுகவில் இருந்து நீக்கம்…. குண்டாஸ் பாய்ந்தது…!!!

விருத்தாசலத்தில் பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த கவுன்சிலர் பக்கிரிசாமி மீது குண்டாஸ் பாய்ந்தது. பாலியல் தொல்லை விவகாரம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் – எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் இடையே சட்டமன்றத்தில் காரசாரமாக விவாதம் நடந்தது. இதனையடுத்து, பக்கிரிசாமி திமுகவில் இருந்து…

Read more

BREAKING: தமிழர்களை மீட்க கட்டுப்பாடு அறை…!!!!

சூடானில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க டெல்லியிலும், சென்னையிலும் கட்டுப்பாடு அறை அமைக்கப்பட்டுள்ளது. டெல்லி தமிழ்நாடு இல்ல கட்டுப்பாடு அறைக்கு 011-24193100, 9289516711 (ம) [email protected]ல் அழைக்கலாம். சென்னையில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு +91-9600023645, [email protected]ல் தொடர்புகொள்ளலாம். வாட்ஸ் அப் குழுக்கள் மூலமாக…

Read more

BREAKING: நக்சலைட் தீவிரவாதிகள் தாக்குதலில் 11 போலீசார் உயிரிழப்பு…!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 11 போலீசார் உயிரிழந்துள்ளனர். பாஸ்டர் என்ற இடத்தில் காவலர்கள் சென்ற வாகனம் மீது நக்சலைட் கும்பல் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே 11 பேரும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.…

Read more

உத்தரகாண்ட் மாநில கேபினட் அமைச்சர் சந்தன் ராம்தாஸ் திடீர் மரணம்…. சோகம்…!!!

உத்தரகாண்ட் மாநில கேபினட் அமைச்சர் சந்தன் ராம்தாஸ் (65) இன்று காலமானார். அவர் சில காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு பாகேஷ்வர் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், புதன்கிழமை ராம்தாஸின் உடல்நிலை மோசமடைந்ததையடுத்து அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு…

Read more

“எங்களுக்கு முஸ்லிம் ஓட்டுகள் தேவையில்லை”…. வாயை கொடுத்து மாட்டிய பாஜகவின் எடியூரப்பா…. பரபரப்பு….!!

கர்நாடக சட்டசபை தேர்தலை முன்னிட்டு சிவமொக்கா வினோபா நகரிலுள்ள முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா வீட்டில் வீரசைவ-லிங்காயத் சமுதாய தலைவர்கள் ஏற்பாடு செய்திருந்த நட்புறவு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடியூரப்பா, முன்னாள் மந்திரி ஈசுவரப்பா போன்றோர் பங்கேற்றனர். அப்போது கூட்டத்தில் ஈசுவரப்பா…

Read more

பிரதமர் மோடி துவங்கி வைத்த வந்தே பாரத் ரயில்…. உடனே அமைச்சர் வெளியிட்ட பரபரப்பு வீடியோ….!!!!

பிரதமர் நரேந்திர மோடி கொச்சியில் நேற்றைய தினம் 3 ஆயிரத்து 200 கோடி மதிப்பிலான திட்டங்களை துவங்கி வைத்தார். பிரதமர் துவங்கி வைத்ததில் ரூ.94 கோடி மதிப்பிலான திட்டம் மட்டும் மத்திய அரசுடையது என நிதி அமைச்சர் கூறியுள்ளார். இந்நிலையில் நிதியமைச்சர்…

Read more

நம் நாட்டில் கலாச்சார மோதலை ஊக்குவிக்க கூடாது… பிரதமர் மோடி ஸ்பீச்…!!!

நாம் கலாச்சார மோதலை ஊக்குவிக்காமல் நமக்கான நல்லிணக்கத்தை வலியுறுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சௌராஷ்ட்ரா தமிழ் சங்கமம் நிறைவு விழாவில் இன்று பிரதமர் மோடி வீடியோ கான்பிரன்சிங் மூலமாக உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்தியா என்பது…

Read more

தமிழகத்தில் மதுபான விவகாரம்… உயர்நீதிமன்றம் அதிரடி தடை…!!

தமிழகத்தில் சர்வதேச கருத்தரங்குகள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானங்கள் பரிமாற உரிமம் வழங்க வகை செய்யும் திருத்த விதிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. வழக்கறிஞர் சமூகநீதி பேரவை தலைவர் பாலு தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு…

Read more

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்…. மத்திய அரசு திடீர் முடிவு….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாட்டில் மண்ணெண்ணெய் பயன்பாட்டை குறைக்க மத்திய அரசு தற்போது முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் தமிழ்நாட்டின் மொத்த…

Read more

#BREAKING : விளையாட்டு மைதானங்களில் மதுபானம் பரிமாற தமிழக அரசு அளித்த அனுமதிக்கு ஐகோர்ட் தடை..!!

விளையாட்டு மைதானங்களில் மதுபானம் பரிமாற தமிழக அரசு அளித்த அனுமதிக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. வழக்கறிஞர் சமூக நீதிப் பேரவை தலைவர் கே பாலு தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் வைத்தியநாதன் கலைமதி ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர். சர்வதேச கருத்தரங்குகள் விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானங்கள்…

Read more

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம்…!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கும் சூழலில் மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் விதமாக பரவலாக பல மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்க சுழற்சி காரணமாக ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர்,…

Read more

14 வயது மாணவி கொலை…. தமிழகத்தை உலுக்கிய சம்பவத்தில் 25 வயது இளைஞர் கைது…!!!

நீலகிரி மாவட்டம் உதகையில் 14 வயதான தோடர் பழங்குடியின மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியது. நீலகிரி மாவட்டம் உதகையில் நேற்று முன் தினம் இறுதி தேர்வு எழுதி திரும்பிய மாணவியை வழிமறித்த நபர்…

Read more

அரசு ஊழியர்களுக்கே பாதுகாப்பு இல்லை… வானதி சீனிவாசன்….!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கே பாதுகாப்பு இல்லை என்ற அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பது மிகவும் அத்தியாவசியமானது. அதில் கோட்டை விட்டுவிட்டால்…

Read more

ஆதாரை வங்கிக் கணக்குடன் இணைக்கணுமா?…. இதோ உங்களுக்கான வழிமுறைகள்….!!!!

இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் கார்டு முக்கியமான ஆவணமாக இருக்கிறது. ஒவ்வொருவரும் வங்கி சார்ந்த சேவைகளை செய்ய ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாகும். அதன்படி ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைத்தால் கிடைக்கும் நன்மைகள் பற்றி நாம் தெரிந்துகொள்வோம். ஆதார் எண்…

Read more

வரும் 27-ஆம் தேதி பொது விடுமுறை…. மாநில அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் கடந்த சில நாட்களாக மூச்சுதிணறல் காரணமாக சிரமப்பட்டு வந்தார். இதையடுத்து இவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் நேற்றைய தினம் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இவர் 5 முறை அம்மாநிலத்தின் முதலமைச்சராக…

Read more

BREAKING: 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு தேதி அறிவிப்பு….!!!

12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 8 ஆம் தேதி வெளியாகும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. முன்னதாக மே 5ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படுவதாக இருந்தது. ஆனால் நீட் தேர்வுகள் 7ஆம் தேதி நடத்தப்பட இருப்பதால் 12ஆம் வகுப்பு தேர்வு…

Read more

“மல்யுத்த வீராங்கனைகள் குற்றச்சாட்டு”…. சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்…..!!!!

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் மற்றும் பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சென்ற ஜனவரி மாதம் புகார் எழுந்தது. இதனையடுத்து இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்சி மாலிக்,…

Read more

Other Story