ரயில் பயணிகளுக்கு குஷியான அறிவிப்பு…. 53 வழித்தடங்களில் ரயில் வேகத்தை 130 கிலோமீட்டராக அதிகரிக்க முடிவு….!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். ஏனென்றால் ரயிலில் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணம் செய்ய முடியும் என்பதால் பலரும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். அதனால் பயணிகளின் வசதிக்கு ஏற்றவாறு ரயில்வே நிர்வாகமும் அடிக்கடி புதிய அறிவிப்புகளை வெளியிட்டு…

Read more

சற்றுமுன்: தமிழகத்தில் மிக கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கும் சூழலில் மக்களை சற்று குளிர்ச்சியூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதனால் மக்களும் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் இன்று நான்கு மாவட்டங்களில் மிக…

Read more

‘தினசரி இலவச பால், இலவச கேஸ் சிலிண்டர்’ …. பாஜக அதிரடி அறிவிப்பு…!!!

கர்நாடக மாநிலத்தில் வருகின்றன பத்தாம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வரும் நிலையில், காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் மக்களை கவரும் வகையில் தேர்தல் வாக்குறுதிகளை அளித்து வருகின்றன. இந்நிலையில்…

Read more

சென்னையில் மின் வினியோகம் நிறுத்தம்… எப்போ தெரியுமா…? உங்க பகுதி இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க…!!!

தமிழ்நாடு முழுவதும் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மாதத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும். இந்நிலையில் சென்னையில் வருகின்ற 3-ஆம் தேதி பராமரிப்பு பணிகள் காரணமாக மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என தமிழ்நாடு மின்…

Read more

“கிடுகிடுவென உயர்ந்த கடலை எண்ணெய் விலை”… அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்…!!

விருதுநகர் சந்தையில் ஒவ்வொரு வாரமும் அத்தியாவசிய பொருட்களின் விலைப்பட்டியல் விவரம் வெளிவருகிறது. அந்த வகையில் இந்த வாரத்திற்கான அத்தியாவசிய பொருட்களின் விலை பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி கடந்த வாரம் 15 கிலோ கடலை எண்ணெய் 3050 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில்…

Read more

“விஏஓ கொலை”…. மணல் கொள்ளையை தடுக்க கலெக்டர் தலைமையில் புதிய கமிட்டி… எம்பி கனிமொழி தகவல்…!!!

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கோவில்பத்து விஏஓ லூர்து பிரான்சிஸ் மணல் கொள்ளை குறித்து புகார் கொடுத்ததால் மணல் கொள்ளையர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் திமுக அரசை கடுமையாக விமர்சித்து…

Read more

“மெட்ரோ ரயில் நிலையங்களில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் 2500 சிசிடிவி கேமராக்கள்”…. ‌ வெளியான முக்கிய தகவல்…!!!

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மெட்ரோ ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மெட்ரோ ரயில் சேவைகள் சுமார் 55 கிலோ மீட்டர் தூரத்திற்கு இயக்கப்படும் நிலையில், நாள்தோறும் 1.50 லட்சம் பயணிகள் மெட்ரோ ரயிலில் செல்கிறார்கள். இந்நிலையில் தற்போது மெட்ரோ…

Read more

மத்திய அமைச்சருக்கு திடீர் நெஞ்சுவலி…. மருத்துவமனையில் அனுமதி….!!!

மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டிக்கு திடீரென்று நேற்று இரவு நெஞ்சுவலி ஏற்பட்டதை தொடர்ந்து டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலா துறை அமைச்சராக இருப்பவர் தான் கிஷன் ரெட்டி. இவருக்கு வயது 63. இவருக்கு…

Read more

“வாங்க செல்லமே என் சிங்கமே”…. நடிகை கஸ்தூரியை வம்பிழுத்து வசமாக வாங்கி கட்டிய திமுக ஐடி விங் நிர்வாகி…!!!

தமிழகத்தில் அடுத்தடுத்து நடந்து வரும் கொலை சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் சமீபத்தில் திருக்கழுக்குன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்த சர்புதீன் என்பவரை பட்ட பகலில் 5 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்தது. இதற்கு கண்டனம்…

Read more

மே 4 ஆம் தேதி தொடங்குகிறது அக்னி நட்சத்திரம்…. இனிதான் வெயிலின் ஆட்டமே ஆரம்பம்….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது.பொதுவாகவே மே மாதத்தில் கோடை வெயில் அதிகரிக்கும் பட்சத்தில் இந்த வருடம் வழக்கத்தை விட முன்னதாகவே மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கோடை வெயில் மக்களை சுட்டெரித்தது. என்…

Read more

இந்தியாவில் 14 செயலிகளுக்கு தடை…. மத்திய அரசு அதிரடி உத்தரவு…!!!!

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் தகவல் அனுப்பவும் தகவல்கள் பெறவும் பயன்படுத்திய 14 மொபைல் செயலிகளை மத்திய அரசு இந்தியாவில் தடை விதித்து முடக்கியுள்ளது. அரசால் தடை செய்யப்பட்ட செயல்களின் பட்டியல்: மீடியா ஃபயர், பிரேயர், பி சாட் , கிருப்வைசர், எனிக்மா, செஃப்…

Read more

“டிஜிட்டல் மயமாகும் தமிழக அரசு பள்ளிகள்”…. முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை போட்ட முக்கிய உத்தரவு…!!

தமிழகத்தின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் சென்னையில் நேற்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா, பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார், தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவொளி,…

Read more

“தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக இருக்கிறது”…. அடித்து சொல்லும் அமைச்சர் எ.வ.வேலு…!!!

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை சார்பில் நடந்த காவல் கண்காணிப்பு கேமராக்கள் திறப்பு விழாவில் அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டார். அதன் பிறகு விழாவில் கலந்து கொண்டவர்களிடம் அமைச்சர் எ.வ.வேலு பேசினார். அவர் பேசியதாவது, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீராக இருப்பதால் தான்…

Read more

“அமைச்சர் பீடிஆர் ஆடியோ”…. வழக்கு தொடர்ந்தால் உண்மை வெளிவரும்…. பாஜக அண்ணாமலை திட்டவட்டம்…!!

தமிழகத்தின் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக தொடர்ச்சியாக ஆடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் சென்னையில் பாஜக சார்பில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அண்ணாமலை கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவரிடம் அமைச்சர்…

Read more

“கோடநாடு வழக்கின் நீதிபதி மாற்றம்”… பின்னணியில் டெல்லி விசிட்…? ஒருவேளை கனெக்ஷன் இருக்குமோ…!?!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களா கோடநாட்டில் இருக்கிறது. ஜெயலலிதா இறந்த பிறகு கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 24-ஆம் தேதி கொடநாடு பங்களாவில் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் அரங்கேறியது. கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு அதிமுக ஆட்சிக்காலத்தில்…

Read more

“அமைச்சர் செந்தில் பாலாஜியால் திமுக அரசுக்கு கெட்ட பெயர் தான்”…. அன்புமணி ராமதாஸ் கடும் சாடல்…!!!

தமிழக அரசுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜியால் கெட்ட பெயர் தான் வருகிறது என பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். அதாவது சென்னையில் தானியங்கி மது வழங்கும் மெஷின் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.…

Read more

“வாபஸ் பெறுகிறேன்”…. சற்றுமுன் முதல்வர் ஸ்டாலின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

மே 1ஆம் தேதியான இன்று உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து அரசியல் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் மே தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மே தின பூங்காவில் உள்ள நினைவுச் சின்னத்திற்கு சிவப்பு…

Read more

ஏழை குடும்பங்களை குறி வைத்து நடந்த “சிறுநீரக வியாபாரம்”…. டாக்டர் உட்பட 6 பேர் கைது…!!!

ஏழைக் குடும்பங்களை அணுகி சிறுநீரக வியாபாரம் செய்ய ஊக்குவித்த குழு ஆந்திராவில் கைது செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய டாக்டர் உட்பட ஆறு  பேரை காவல்துறையினர்  கைது செய்தனர். மேலும் இந்த மோசடியில் தொடர்புடைய மேலும் சிலரை கைது செய்து விசாரணை…

Read more

10,12 ஆம் வகுப்புக்கு பின் என்ன படிக்கலாம்…? எந்த பணிக்கு எந்த துறை எடுக்கலாம்…? தமிழக அரசு அசத்தல் திட்டம்…!!!

அரசு பள்ளி மாணவர்களுக்கு உதவுவதற்காக தமிழக பள்ளி கல்வித்துறையானது பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. பள்ளி மாணவர்கள் இடைநிற்றல், உதவித்தொகை போன்ற பல திட்டங்களின் மூலமாக மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு இறுதி தேர்வுகள்…

Read more

மதுரை சித்திரை திருவிழா: குளிர்பானம், உணவுப்பொருள் தொடர்பாக புகாரளிக்க கைபேசி எண் அறிவிப்பு…!!!

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மதுரை சித்திரை திருவிழாவில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் இதனை காலத்தில் கொண்டு தொற்று நோய் பாதிப்பு வராத வண்ணம் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருவிழாவை முன்னிட்டு மதுரையில் குடிநீர் சுகாதாரமாக…

Read more

பயப்படாதீங்க மோடி அவர்களே…! என் அண்ணனிடம் பாடம் கற்றுக்கோங்க…. பிரியங்கா காந்தி சாடல்…!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள 222 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக வரும் மே 10ம் தேதி நடைபெற இருக்கிறது. இதனால் கர்நாடக தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடு பிடித்து வருகிறது. அரசியல் கட்சியினர் ஒருவருக்கொருவர் மாறி மாறி தாக்கி…

Read more

பயணிகள் கவனத்திற்கு….! ரயில் சேவையில் மாற்றம்…. தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு…!!

பெரும்பாலும் மக்கள் நீண்ட தூர பயணத்திற்கு ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அதுவும் தற்போது கோடை விடுமுறை என்பதால் மக்கள் வெளியூர்களுக்கு செல்வதற்கு ரயில் பயணத்தையே தேர்ந்தெடுக்கின்றனர். ரயில்களிலும் கூட்டம் அலைமோதுகிறது. இதற்கிடையில் ஒரு சில ரயில் சேவைகள் மாற்றம் செய்யப்படும்.…

Read more

எச்சரிக்கை…! இன்று 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்…. தமிழக மக்களே உஷாரு…!!!

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயிலுக்கு இதமளிக்கும் விதமாக மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தில் கடுமையான வெயில் வாட்டி எடுத்து வந்த நிலையில், இப்போது கடந்த சில தினங்களாகவே சாரல் மழை பெய்து வருவதால் மக்கள்…

Read more

BREAKING: கேஸ் சிலிண்டர் விலை குறைந்தது…. மகிழ்ச்சி செய்தி…!!!

சென்னையில் 19 கிலோ வணிக பயன்பாட்டு கேஸ் சிலிண்டர் விலை ரூ.171 குறைந்துள்ளது. ஏப்ரல் 1ம் தேதி ரூ.2,192.50ஆக இருந்த வணிக பயன்பாட்டு கேஸ் சிலிண்டர் விலை ரூ ரூ.171 குறைந்து ரூ.2,021.50ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று…

Read more

ஆதார் கார்டு புதுப்பிப்பு கட்டாயமா?…. இவ்வளவு தான் கட்டணம்?…. வெளியான முக்கிய தகவல்…..!!!!

இந்திய குடிமகன்கள் ஒவ்வொருவருக்கும் ஆதார் கார்டு எவ்வளவு முக்கியமான ஆவணம் என்பது அனைவருக்கும் தெரிந்தது. ஆதார் கார்டில் ஏதேனும் பிழைகள் இருப்பின் அதை சரிசெய்ய வேண்டியது அவசியம். இதனிடையே 10 வருடங்களுக்கும் மேல் ஆதார் தகவலை அப்டேட் செய்யாதவர்கள் மார்ச் 15…

Read more

ஓய்வூதியதாரர்களுக்கான பென்ஷன் தொகை அதிரடி உயர்வு…. மாநில அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் அரசு ஊழியர்களுக்கான அகல விலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி அண்மையில் ராஜஸ்தான், பீகார்,ஹரியானா மற்றும் ஜார்கண்ட் உள்ளிட்ட பல மாநில அரசுகள் நான்கு சதவீதம் அகலவிலைப்படியை உயர்த்தி அறிவித்தது. இதனால் அரசு ஊழியர்களின் சம்பளமும் வெகுவாக…

Read more

புதுச்சேரியில் இன்று முதல் காலாவதியான அரசு பேருந்துகள் நிறுத்தம்… வெளியான அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் 15 ஆண்டுகள் காலாவதியான அரசு பேருந்துகள் மே 1ஆம் தேதி அதாவது இன்று  முதல் நிறுத்தப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் புதிய வாகன அழிப்புக் கொள்கையை மத்திய அரசு அறிவித்தது.…

Read more

தமிழக மாணவர்களே…. 10,12 ஆம் வகுப்புக்கு பிறகு என்ன படிக்கலாம்னு குழப்பமா?…. பள்ளிக்கல்வித்துறை அசத்தல் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு உதவும் விதமாக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பள்ளி மாணவர்கள் இடைநிற்றல் மற்றும் உதவித்தொகை போன்ற பல திட்டங்களின் மூலம் பயனடைந்து வருகின்றனர்.இந்நிலையில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதி தேர்வு முடிவடைந்துள்ள நிலையில்…

Read more

சென்னையில் இன்று (மே 1) ரயில் சேவையில் மாற்றம்…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு…!!!

சென்னை புறநகர் மற்றும் நகர்ப்புறங்களை இணைக்கும் முக்கிய போக்குவரத்து ஆக மின்சார ரயில்கள் உள்ளன. அதிக மக்கள் தொகை கொண்ட சென்னையில் மின்சார ரயில் போன்ற பொது போக்குவரத்து உள்ளதால் அதிக கூட்ட நெரிசல் இல்லாமல் மக்கள் பயணிக்கின்றனர். அதே சமயம்…

Read more

இன்று முதல் சிறுவர்களுக்கான கோடை முகாம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

பள்ளி மாணவர்களுக்கு தற்போது கோடை விடுமுறை தொடங்கியுள்ளதால் இஸ்கான் சார்பில் சிறுவர்களுக்கான கோடை முகாம் மே 1ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. சென்னை இஸ்கான் சிறுவர்கள் மற்றும் இளம் பருவ மாணவர்களுக்கான நிகழ்நிலை மற்றும் அகல் நிலை கோடை முகாம்…

Read more

தமிழகம் முழுவதும் இன்று பொது விடுமுறை…. அரசு ஊழியர்களுக்கு குஷியான அறிவிப்பு…!!!

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் வங்கி ஊழியர்களுக்கு பொது விடுமுறை நாட்களில் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அதனைத் தவிர வார இறுதி நாட்கள்,உள்ளூர் விடுமுறை மற்றும் சிறப்பு விடுமுறை நாட்களிலும் விடுமுறை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தொடக்கத்திலும் நடப்பு ஆண்டிற்கான பொது…

Read more

இன்று (மே 1) கன்னியாகுமரியில் இருந்து தாம்பரத்திற்கு சிறப்பு ரயில்… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை தேர்வு செய்வதால் அவர்களின் வசதிக்காக சிறப்பு நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் கூடுதல் ரயில் சேவைகள் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி தற்போது கன்னியாகுமரியில் இருந்து தாம்பரத்திற்கு  மே 1ஆம் தேதி முதல் சிறப்பு ரயில்…

Read more

தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரியில்…. இன்று முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்… அரசு அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அடுத்த கல்வியாண்டுக்கான இளநிலை படிப்புகளின் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் இன்று  மே 1-ம் தேதி தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 633 தனியார் கலை அறிவியல் கல்லூரிகள், 163…

Read more

“மகளின் ஜீவனாம்சத் தொகையைப் பெற தாய்க்கு உரிமை”…. சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு…!!!

சென்னை உயர்நீதிமன்றம் ஜீவனாம்ச வழக்கு ஒன்றை விசாரித்து புதிய தீர்ப்பை வழங்கியுள்ளது. மதுராந்தத்தை சேர்ந்த அண்ணாதுரை மற்றும் சரஸ்வதி தம்பதியினர் குடும்ப பிரச்சனை காரணமாக விவாகரத்து செய்து பிரிந்து விட்டதால் மனைவிக்கு மாதம் தோறும் 7,500 ஜீவனாம்சம் தொகை அளிக்க வேண்டும்…

Read more

குட் நியூஸ்…! மாதத்தில் 5 முறைக்கு மேல் பயணம் செய்தால் 50% கட்டண சலுகை…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழ்நாடு முழுவதும் ஓடும் அரசு விரைவு  பேருந்துகளில் மாதத்தில் 5 முறைக்கு மேல் பயணம் செய்யும் பயணிகளுக்கு அடுத்து வரும் ஒவ்வொரு பயணித்திலும் 50% கட்டண சலுகை வழங்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். இந்நிலையில், 50…

Read more

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் இனி தரமான பொருள்கள்…. அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் மக்களின் வசதிக்காகவும் அரசு அப்போது பல சிறப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தியும் வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் ரேஷனில் வழங்கப்படும்…

Read more

மக்களே…. இன்று(மே 1) முதல் இதெல்லாம் மாறப்போகுது…. என்னன்னு பாத்து தெரிஞ்சுக்கோங்க…!!!

பொதுவாக ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் அரசு பெரிய மாற்றங்களை செய்து வருகிறது. இந்த மாற்றங்கள் பெரும்பாலும் சாமானியர்களின் வாழ்வை நேரடியாக பாதிக்கும். அப்படியான நிலையில் இந்த விதிகளை நீங்கள் அறிந்து கொள்வது மிக முக்கியமாகும். மே ஒன்றாம் தேதி முதல் நிகழ்வுள்ள…

Read more

வங்கி வாடிக்கையாளர்களே… இந்த மாதம்(மே 1) 12 நாட்கள் வங்கிகள் இயங்காது…. உடனே செக் பண்ணிக்கோங்க…!!!!

இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் வங்கிகள் விடுமுறை குறித்த பட்டியல் முன்னரே வெளியிடப்படுவது வழக்கம். இதனை அறிந்து வாடிக்கையாளர்கள் முன்னரே வங்கி தொடர்பான வேலைகளை முடித்துக் கொள்ள வசதியாக ஒவ்வொரு மாதமும் வங்கி விடுமுறை நாட்களை ரிசர்வ் வங்கி அறிவித்து வருகிறது. அதன்படி …

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும்…. இன்று (மே 1) கிராம சபை கூட்டம்…. அரசு உத்தரவு…!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் 6 நாட்கள் கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உலக நீரினால் மற்றும் உள்ளாட்சி நாள் உள்ளிட்ட ஆறு நாட்களில் கிராம…

Read more

இனி இந்த பிரச்சனை இருக்காது…. போலி அழைப்புகள், SMS-ல் மாற்றம்… இன்று முதல் வரப்போகும் புது விதி…!!!!

போலி அழைப்புகள் மற்றும் SMS-களை தடுக்கும் விதமாக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமானது(TRAI) விதிகளை மாற்ற முடிவுசெய்துள்ளது. புது விதிகளின் கீழ் TRAI ஒரு புதிய தொழில்நுட்பத்தை கொடுக்கவுள்ளது. இது இன்று  மே 1 ஆம் தேதி முதல் போன்களில் வரும்…

Read more

அடடே சூப்பர்…! மானாமதுரை மண்பாண்டங்களுக்கு புவிசார் குறியீடு…. மகிழ்ச்சியில் தொழிலாளர்கள்…!!!

சமீபத்தில் மானாமதுரை மட்பாண்டங்களுக்குப் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. மண்பாண்டத் தொழிலுக்கு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை நகரம் மிகப் பெயர் பெற்றது. மானாமதுரை மண்பாண்டங்களுக்குப் பயன்படுத்தப்படும் களிமண்ணானது வைகை ஆறு மூலம் வளப்படுத்தப் படுகிறது.  பானையின் அடிப்பகுதி சரியாக வட்டமாக இருக்க…

Read more

ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு…. இன்றே கடைசி நாள்…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணையதளம் மூலமாக மே மாதம் நடத்தப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க ஆசிரியர்கள்…

Read more

மக்களே…! தமிழ்நாடு முழுவதும் இன்று(மே-1) கிராமசபை கூட்டம்…. முக்கிய அறிவிப்பு…!!!

ஊராட்சிகளின் அந்தந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்கான வரவு செலவு அறிக்கை, மேற்கொள்ளப்பட்ட பணிகள், பணிகளின் முன்னேற்ற நிலை, மத்திய மாநில அரசு திட்டங்களுக்கான பயனாளிகள் தேர்வு, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், நமக்கு நாமே திட்டம், தூய்மை பாரத…

Read more

தமிழகம் முழுவதும் இன்று(மே-1) டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை….. கவலையில் குடிமகன்கள்…!!!

மதுபான கடைகள் திருவள்ளுவர் தினம், காந்தி ஜெயந்தி, மகாவீர் ஜெயந்தி, நபிகள் நாயகம் ஜெயந்தி, குடியரசு தினம், வடலூர் ராமலிங்கர் நினைவு தினம், சுதந்திர தினம் மற்றும் உழைப்பாளர்கள் தினம் உள்ளிட்ட நாட்களில்டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை விடப்படுவது வழக்கம். இந்நிலையில்…

Read more

CSK மேட்ச் பார்க்க கூலாக வந்த CM ஸ்டாலின்…. இணையத்தில் வைரலாக புகைப்படம்…!!

16வது ஐபிஎல் தொடரில் 41வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றனர். இந்நிலையில், சென்னையில் நடைபெற்று வரும் போட்டியில், டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சை தேர்வு…

Read more

கர்நாடக தேர்தல்: நாளை தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறது பாஜக….? வெளியான தகவல்…!!

கர்நாடகாவில் மே 10-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. கடந்த 13ம் தேதி தொடங்கிய வேட்பு மனு தாக்கல் 20-ம் தேதியோடு முடிவடைந்தது. இதில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்…

Read more

அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில்….. மக்களே உஷாரா இருங்க…. வானிலை மையம் வெளியிட்ட தகவல்…!!!

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயிலுக்கு இதமளிக்கும் விதமாக மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது…

Read more

தமிழகத்தில் 6 பொறியியல் கல்லூரிகள் மூடல்…. காரணம் என்ன…? வெளியான தகவல்…!!!

தமிழகத்தில் அண்ணா பல்கலை. கீழ் 460க்கும்மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகள் ஆண்டுதோறும் தங்களின் இணைப்பு அங்கீகாரத்தை ஏஐசிடிஇ, அண்ணா பல்கலையில் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். பின்னரே, மாணவர் சேர்க்கை மேற்கொள்ள முடியும்.  அதன்படி 2023-24ம் கல்வியாண்டுக்கான அங்கீகாரத்தை பொறியியல்…

Read more

சர்ச்சை ஆடியோவை அமைச்சர் பிடிஆர் மறுக்கவில்லை…. எடப்பாடி பழனிசாமி தாக்கு…!!!

கடந்த சில தினங்களுக்கு முன்பாக அமைச்சர் உதயநிதியும், சபரீசனும் முப்பதாயிரம் கோடி சொத்து சேர்த்ததாக பிடிஆர் பேசுவது போன்ற ஆடியோ பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இந்த பிரச்சினையானது பெரும் பூதாகரமாக வெடிக்க அண்ணாமலையும், PTR-ம் மாறி மாறி பதிலடி…

Read more

இலவச கட்டாய கல்வி சட்டம்: 10 நாட்களுக்குள் 80,000 பேர் விண்ணப்பம்… மே-18 வரை டைம் இருக்கு பெற்றோர்களே…!!!

தமிழ்நாட்டில் கல்வி உரிமைச் சட்டத்தில் தனியார்  பள்ளிகளில் LKG முதல் 8ம் வகுப்பு வரை இலவச மாணவர் சேர்க்கைக்கு ஏப்ரல் 20 முதல் விண்ணப்பம் தொடங்கியுள்ளது. ஆண்டு வருமானம் 2 லட்சத்துக்கும் கீழ் உள்ள பெற்றோர் இதற்கு விண்ணப்பிக்கலாம்.  rte.tn.schools.in என்ற…

Read more

Other Story