பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் தகவல் அனுப்பவும் தகவல்கள் பெறவும் பயன்படுத்திய 14 மொபைல் செயலிகளை மத்திய அரசு இந்தியாவில் தடை விதித்து முடக்கியுள்ளது. அரசால் தடை செய்யப்பட்ட செயல்களின் பட்டியல்: மீடியா ஃபயர், பிரேயர், பி சாட் , கிருப்வைசர், எனிக்மா, செஃப் சுவிஸ், விக்கர்மி , நாந்த்பாக்ஸ் , கோணியன், ஐஎம்ஓ, எலிமெண்ட் , செகண்ட் லைன், ஜாங்கி, த்ரீமா ஆகும். ஜம்மு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத கும்பல் இந்த செயலிகளை பயன்படுத்தி பாகிஸ்தானுக்கு தகவல் அனுப்பி வந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 14 செயலிகளுக்கு தடை…. மத்திய அரசு அதிரடி உத்தரவு…!!!!
Related Posts
அட்ராசக்க…! EPF கணக்கு வைத்திருப்போருக்கு ரூ.50,000 இலவசம்…. வெளியான சூப்பர் நியூஸ்…!!
இந்தியாவில் உள்ள அனைத்து ஊழியர்களின் நிதி எதிர்காலத்தை பாதுகாப்பதில், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது முக்கிய பங்கு வகிக்கிறது. EPF கணக்கு வைத்திருப்போருக்கு இலவசமாக ரூ.50,000 வரை அளிக்கப்படவுள்ளது. இந்த பலனைப் பெற, பணியாற்றும் நிறுவனங்களை ஊழியர்கள் மாற்றினாலும், ஒரே…
Read moreகுடியரசுத் தலைவரின் சம்பளம் எவ்வளவு தெரியுமா…? வெளியான தகவல்..!!
குடியரசுத் தலைவரே, முப்படைத் தலைவராக விளங்குகிறார். பிரதமருக்கு பதவிப்பிரமாணம் செய்யும் அதிகாரம் அவருக்கே உள்ளது. தற்போது, குடியரசுத் தலைவராக முர்மு உள்ளார். அவருக்கு மாதம் ₹5 லட்சம் ஊதியம் அளிக்கப்படுகிறது. இதுதவிர்த்து, குடியரசுத் தலைவர் மாளிகையில் தங்கும் வசதி, பாதுகாப்பு வசதி,…
Read more