திருமணத்திற்கு புறப்பட்ட நண்பர்கள்…. வாலிபர் செய்த காரியம்…. போலீஸ் அதிரடி…!!
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தோப்புக்கான பகுதியில் ஜஸ்வந்த் என்பவர் வாடகைக்கு வீடு எடுத்து தனது நண்பர்களான சரவணன், நித்தீஷ் ஆகியோருடன் தங்கியுள்ளார். இவர்கள் விளாபாகத்தில் இருக்கும் தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் திருவலம் பகுதியில் நடைபெற்ற நண்பரின் திருமணத்திற்கு…
Read more