மிக்ஜாம் புயல் – ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.!!
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் வளர்மதி உத்தரவிட்டுள்ளார். கனமழை காரணமாக ராணிப்பேட்டையில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பாதுகாப்பு நடவடிக்கையாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது…
Read more