தண்டவாளத்தில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பனப்பாக்கம் ரயில்வே தண்டவாளத்தின் அருகே 40 வயது மதிக்கத்தக்க நபரின் சடலம் கிடந்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து…

Read more

தண்டவாளத்தை கடக்க முயன்ற விற்பனையாளர்…. நொடியில் பறிபோன உயிர்…. கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் அருகே விஷ்ணுபுரம் கிராமத்தில் சுரேஷ்(48) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தமிழ்நாடு அரசு வேளாண் கூட்டுறவு உற்பத்தியாளர்கள் விற்பனை சங்கத்தின் கீழ் சிதம்பரம் பகுதியில் செயல்படும் நியாய விலை கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்துள்ளார்.…

Read more

தண்டவாளத்தை கடக்க முயன்ற நபர்…. நொடியில் பறிபோன உயிர்…. போலீஸ் விசாரணை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜா ரயில் தண்டவாளத்தை ஒருவர் கடக்க முயன்றார். அப்போது பாட்னாவில் இருந்து பெங்களூர் நோக்கி செல்லும் பாடாலிபுத்திரா எக்ஸ்பிரஸ் ரயில் மோதி அந்த நபர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இதுகுறித்த அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு…

Read more

தண்டவாளத்தை கடக்க முயன்ற நபர்…. சரக்கு ரயில் மோதி பலி…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள செம்மாண்டப்பட்டி பகுதியில் இருக்கும் ரயில்வே தண்டவாளத்தை காட்டுவளவு கிராமத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ரயில் மோதி படுகாயம் அடைந்த ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து…

Read more

Other Story