“மருந்து” என நினைத்து விஷம் குடித்த விவசாயி…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. பெரும் சோகம்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வேம்பு கிராமத்தில் விவசாயியான முனுசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக முனுசாமி மனநலம் பாதிக்கப்பட்டு மருந்து சாப்பிட்டு வந்துள்ளார். கடந்த 21-ஆம் தேதி முனுசாமி மருந்துக்கு பதிலாக பயிர்களுக்கு வாங்கி வைத்திருந்த பூச்சி மருந்தை…

Read more

Other Story