தீப்பிடித்து எரிந்த ஆம்புலன்ஸ்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறையில் இருக்கும் தனியார் கல்லூரியில் படிக்கும் ஏராளமான மாணவர்கள் விடுதியில் தங்கி இருக்கின்றனர். இந்நிலையில் விடுதியில் படிக்கும் ஒரு மாணவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் அவரை ஆம்புலன்ஸ் மூலம் ஈரோட்டில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக…

Read more

கடைக்கு போயிட்டு வர்றதுக்குள்ள…. பெண்ணுக்கு ஏற்பட்ட இழப்பு…. போலீஸ் விசாரணை….!!

ஈரோடு பவானியை அடுத்துள்ள மூன்றோடு கணபதி நகர் பகுதியை சேர்ந்தவர் கண்ணகி. இவரது கணவர் உயிரிழந்த நிலையில் மகன் மற்றும் மகளுடன் தனது சகோதரன் வீட்டில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று கண்ணகி அருகே இருந்த கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி…

Read more

மூச்சு திணறி இறந்த பெண்…. கொன்று நாடகமாடிய கணவர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வீரப்பன் சத்திரம் பகுதியில் லீலா கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஸ்ரீஜா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஐந்து வயதில் ஒரு மகனும் நான்கு வயதில் ஒரு மகனும் இருக்கின்றனர். மது குடிக்கும் பழக்கத்திற்கு…

Read more

வேலை வாங்கி தருவதாக கூறி…. நண்பர்களிடம் ரூ.2 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொங்கம்பாளையம் நஞ்சப்பன் நகர் பகுதியில் கோகுல் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கோகுலும் அவரது நண்பர் மோகன்ராஜ் என்பவரும் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, ஈரோடு தெற்கு…

Read more

மென் பொருள் நிறுவனத்தில் வேலை…. கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப்…. கல்லூரி நிர்வாகத்தின் பரிசு…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள ஆர்டி கல்லூரி வளாகத்தில் ஆர்.டி ஸ்கைநெட் என்ற மென்பொருள் நிறுவனம் அமைந்துள்ளது. இந்த மென்பொருள் நிறுவனத்தில் ஆர்.டி கல்லூரி மாணவ, மாணவிகளும் வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் சுயமாக உருவாக்கிய மென்பொருளை சந்தைப்படுத்தி வருவாய் ஈட்டி வருகின்றனர். மேலும்…

Read more

வேன் மீது மோதிய கார்…. வாலிபர் பலி; 3 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள குறிச்சி நகர் பகுதியில் வேன் டிரைவரான சிவா என்பவர் வசித்து வருகிறார். இவர் வேனில் ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்தார். அதே பகுதியில் வசிக்கும் மச்சேந்திரன், ராகுல் ஆகியோரும் வேனில் இருந்தனர். இந்நிலையில் ஓலப்பாளையம் பிரிவு அருகே…

Read more

வைகுண்ட ஏகாதசி…. புகழ்பெற்ற கோவிலில் லட்டு தயாரிக்கும் பணி தீவிரம்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 13-ஆம் தேதி சிறப்பாக தொடங்கியது. இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு கஸ்தூரி அரங்கநாதரின் உற்சவர் சிலைக்கு திருமஞ்சனம் நடைபெற உள்ளது. அதற்காக இளநீர், பால், தயிர்…

Read more

பிரியாணி வாங்கி சாப்பிட்ட வாலிபர்கள்…. ஹோட்டல் உரிமையாளர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வெண்டிபாளையம் பகுதியில் தனியார் ஹோட்டல் அமைந்துள்ளது. நேற்று மதியம் 4 பேர் குடிபோதையில் ஹோட்டலுக்கு சென்று பரோட்டா மற்றும் பிரியாணி வாங்கி சாப்பிட்டுள்ளனர். இதனையடுத்து பணம் கொடுக்காமல் அங்கிருந்து செல்ல முயன்ற நான்கு பேரிடமும் உரிமையாளர் பணம்…

Read more

நீதிமன்ற வழக்கு…. மனைவி, மகள் மீது தாக்குதல் நடத்திய நபர்…. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சுண்ணாம்பு ஓடை பகுதியில் கருப்பண்ணசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினர் இரண்டு மகள்கள் இருக்கின்றனர். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால்…

Read more

கர்ப்பமான பள்ளி மாணவி…. வாலிபருக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள காரப்பாடி புது மாரியம்மன் கோவில் பகுதியில் புவனேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2017-ஆம் ஆண்டு புவனேஸ்வரன் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த 2019-ஆம் ஆண்டு புவனேஸ்வரன் தனது மனைவியின் உறவினரான 12-ஆம்…

Read more

ஜெர்மனியில் வேலை வாங்கி தருவதாக கூறி…. வாலிபரிடம் ரூ.17 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெரியார் நகரில் அறிவிச்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சார்ஜாவில் தங்கி எம்.பி.பி.எஸ் படித்தார். அவருடன் கதிர் காமம் ராதாகிருஷ்ணன் நகரை சேர்ந்த அபினேஷ் என்பவரும் படித்தார். கடந்த இரண்டு வருடத்திற்கு…

Read more

கூட்டமாக உலா வரும் காட்டு யானைகள்…. அலறியடித்து ஓடிய பொதுமக்கள்…. வனத்துறையினருக்கு விடுத்த கோரிக்கை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் பைனபுரம் கிராமத்திற்குள் கூட்டமாக காட்டு யானைகள் நுழைந்தது. இதனை பார்த்ததும் பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். தற்போது யானைகள் பகல் நேரத்தில்…

Read more

பல லட்ச ரூபாய் மதிப்பீட்டில் தார் சாலை…. மும்முரமாக தொடங்கிய பணி…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஓலப்பாளையம் முதல் குட்ட பாளையம் பிரிவு வரை நபார்டு திட்டத்தின் கீழ் புதிய தார் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. சுமார் 47 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அமைய உள்ள தார் சாலை பணிகள் தொடக்க விழா…

Read more

செல்போனில் பேசிய வட மாநில வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள செட்டிபாளையம் நல்லம்மாள் நகரில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஹரிச்சந்திரா பத்ரிக்கா, அவரது தம்பி உட்பட சிலர் வாடகைக்கு அறை எடுத்து தங்கி கூலி வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் மதுபோதையில் அரிச்சந்திர பத்ரிக்கா செல்போனில் யாரிடமோ நீண்ட…

Read more

பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு …. தொழிலாளி கல்லால் அடித்து கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கடம்பூர் மலைப்பகுதி அருகே இந்திரா நகரில் ராமர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெளியூரில் போர் போடும் வண்டியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர் ராமரிடம் நானும் உன்னுடன் வேலைக்கு…

Read more

தகராறு செய்த கும்பல்…. படுகாயமடைந்த பரோட்டா மாஸ்டர்…. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்….!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சூரம்பட்டி நால்ரோட்டில் இருக்கும் ஹோட்டலில் தேதுராமன் என்பவர் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் 4 பேர் கொண்ட கும்பல் ஹோட்டலுக்கு வந்து சாப்பிட அமர்ந்தனர். அப்போது நேரம் முடிந்து விட்டதால் பார்சல் உணவு…

Read more

பொண்ணு இறந்து 1 மாசம் ஆச்சு… தப்பியோடிய மாப்பிளை வீட்டார்…. எஸ்.பி அலுவலகம் முன் பெற்றோர்கள் கதறல்…!!

ஈரோடு மாவட்டம் பூமாண்ட கவுண்டனூரைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப வல்லுநரான 29 வயதான பூரணி, சின்னியம்பாளையத்தைச் சேர்ந்த மதன்குமார் என்பவரை காதலித்து வந்தார். குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி, கடந்த ஆண்டு ஜூன் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பின் பெண்…

Read more

50 ஆண்டுகளாக இடையூறு…. சாலையின் நடுவே இருந்த மின் கம்பம் அகற்றம்…. மகிழ்ச்சியடைந்த பொதுமக்கள்….!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை பேரூராட்சி 12-வது வார்டில் 50 ஆண்டுகளாக சாலையின் நடுவே போக்குவரத்திற்கு இடையூறாக மின்கம்பம் இருந்தது. இதனால் அந்த சாலை வழியாக 4 சக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலை இருந்தது. இதனால் அந்த பகுதி மக்கள்…

Read more

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள்…. ஈரோட்டில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு…!!

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மாவட்டம் வெள்ளத்தால் சூழ்ந்தது. இதனால் பிற மாவட்டங்களில் இருந்து சென்னை மக்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்திலிருந்து ஆறு மற்றும் ஏழாம் கட்டமாக அத்தியாவசிய பொருட்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி…

Read more

தூங்கிக் கொண்டிருந்த தாய்…. வாளிக்குள் தவறி விழுந்த குழந்தை…. ஏற்பட்ட சோகம்….!!

ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியில் வசித்து வருபவர்கள் அருண்பாகத் – சாந்தினி தம்பதி. பீகார் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட தம்பதிக்கு மனிஷா குமாரி என்ற மகளும் சோன்பி குமாரி என்ற ஒன்றரை வயது பெண் குழந்தையும் இருந்தது. இதில் மனிஷா குமாரி…

Read more

வாளி தண்ணீரில் மூழ்கி ஒரு வயது குழந்தை பலி… பெரும் சோக சம்பவம்….!!!

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே ஒரு வயது குழந்தை பால் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகாரை சேர்ந்த அருண்குமார் என்பவர் சித்தோடு அருகே உள்ள துணி உற்பத்தி நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார். இவருக்கு மனைவி, 11 வயது…

Read more

அட்டகாசம் செய்யும் ஒற்றை காட்டு யானை…. விளை நிலங்கள் சேதம்…. வனத்துறையினரின் நடவடிக்கை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான விலங்குகள் வாழ்ந்து வருகிறது. இரவு நேரம் காட்டு யானைகள் வனப்பகுதியை ஒட்டி இருக்கும் கிராமத்திற்குள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்துகிறது. இந்நிலையில் கொம்ப நாயக்கன்பாளையம் பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை…

Read more

தண்ணீர் கொஞ்சம் கூட இல்ல…. சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள முடுக்கன்துறை பகுதியில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் சரியாக விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் கோபமடைந்த பொதுமக்கள் புளியம்பட்டியில் இருந்து பண்ணாரி செல்லும் சாலையில் காலி குடங்களுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று…

Read more

சாலையில் கவிழ்ந்த கல்லூரி பேருந்து…. 17 பேர் காயம்…. கோர விபத்து…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறை அருகே தனியார் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளை ஏற்றி கொண்டு திருப்பூர் சுற்றுவட்டார பகுதியில் இருந்து கல்லூரி பேருந்து கல்லூரி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் மேட்டுபுதூர் பகுதியில் இருக்கும் வளைவில் திரும்ப…

Read more

மேளதாளங்கள் முழங்க கைலாசநாதர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்…. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள திட்டமாலை பெரிய நாயகி சமேத கைலாசநாதர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கடந்த 26-ஆம் தேதி மகா கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், விக்னேஸ்வரா பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. விழாவின்…

Read more

ரூ14,499 மட்டுமே…. “மீண்டும் உயர்ந்த மஞ்சள் விலை” மகிழ்ச்சியில் விவசாயிகள்…!!

ஈரோட்டில் மஞ்சள் சந்தையில் கடந்த சில மாதங்களாக விலை ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டது, ஆரம்பத்தில் ஆகஸ்ட் மாதத்தில் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.15,422 என, 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்தது. இருப்பினும், விலைகள் பின்னர் ரூ.12,000 முதல் ரூ.13,000 வரை என…

Read more

வேலையில் அழுத்தம் : “மனமுடைந்த அரசு ஊழியர் மரணம்” ஈரோடு அருகே சோகம்…!!

கோவையில் உள்ள தமிழ்நாடு அரசு டான்சி கழக ஃபோர்மேன் ரங்கசாமி (53) தனது வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஈரோடு மாணிக்கம்பாளையம் குடியிருப்புப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில், அதிக வேலைப்பளு காரணமாக, மன உளைச்சலில் இருப்பதாக ரங்கசாமி, நேற்று…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. 5 பேர் அதிரடி கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சின்னியம்பாளையம் கிராமத்தில் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது டாக்டர் தோட்டம் பகுதியில் இருக்கும் ஒரு…

Read more

உடல் நல பாதிப்பால் அவதி…. மூதாட்டி எடுத்த விபரீத முடிவு….!!

திருப்பூர் மாவட்டம் செஞ்சேரி புதூர் பகுதியை சேர்ந்தவர் தாயாத்தாள். இவர் கடந்து சில வருடங்களாக உடல் நல பாதிப்பால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் சம்பவதன்று வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தாயாத்தாள் திடீரென காணாமல் போய் உள்ளார். அவரை கணவர் பழனிச்சாமி தேடி…

Read more

ரோந்து பணியில் போலீசார்…. தடையை மீறி போதை பொருள் விற்பனை…. பெண் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு….!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் பவானி, மொடக்குறிச்சி, காஞ்சிக்கோவில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பவானி புதிய பேருந்து நிலையம், சாமிநாதபுரம், கருக்கம்பாளையம், ஊத்துக்குளி போன்ற பகுதிகளில் போதைப்பொருட்களை விற்பனை செய்த பவானி காமராஜர் நகரை சேர்ந்த மலர்விழி, ஊத்துக்குளி…

Read more

டவரில் ஏறி தற்கொலை மிரட்டல்…. 13 மணி நேரம் போக்கு காட்டிய வட மாநில வாலிபர்…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்ட ரயில் நிலையத்தில் முன்பதிவு டிக்கெட் கவுண்டர் அறை அருகே ரயில் டிரைவர்கள் அலுவலகம் அமைந்துள்ளது. நேற்று மதியம் 2 மணிக்கு அந்த அலுவலகம் அருகே இருக்கும் 80 அடி உயர மின்விளக்கு டவரில் 30 வயது மதிக்கத்தக்க வட…

Read more

ஊருக்கு சென்ற தலைமை ஆசிரியர்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் வலைவீச்சு…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள வள்ளிபுரத்தான் பாளையம் திருப்பதி கார்டனில் அமித் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஹேமா என்ற மனைவி உள்ளார். கடந்த பத்தாம் தேதி அமித் குமார் குடும்பத்துடன்…

Read more

யாருக்கும் தொந்தரவா இருக்க கூடாது…. மூதாட்டி எடுத்த முடிவு….!!

ஈரோடு மாவட்டம் புதூர் பகுதியை சேர்ந்த வேலுசாமி என்பவரது மனைவி வேங்கடத்தம்மாள். 73 வயதான இவர் கடந்த சில நாட்களாக உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் வயதான காலத்தில் யாருக்கும் தொந்தரவு கொடுக்கக் கூடாது என அவ்வப்போது உறவினர்களிடம் புலம்பி…

Read more

15 நாளா தண்ணீர் வரல…. மறியலில் இறங்கிய பெண்கள்…. அதிகாரிகள் பேச்சு வார்த்தை….!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள ஆலத்துகோம்பை பகுதியில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இங்கு உள்ளவர்களுக்கு குடிநீர் சீராக வழங்கப்படாமல் இருந்துள்ளது இதுகுறித்து பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 15…

Read more

தாங்க முடியாத வலி…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறை பகுதியில் சிவகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தறி ஓட்டும் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கலாமணி என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் கடுமையான வயிற்றுவலியால் அவதிப்பட்ட சிவக்குமார் பல்வேறு மருத்துவமனைகளுக்கு…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி….!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள குடிச்சி டாஸ்மாக் கடை பவானிசாகர் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் போலீசார் தீவிர ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்ட விரோதமாக மது விற்பனை செய்து கொண்டிருந்த இரண்டு பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள்…

Read more

சிதறி கிடந்த பட்டாசுகள்…. குடிபோதையில் பட்டாசு வெடித்த தொழிலாளி பலி…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள விஜயமங்கலம் அருகே இருக்கும் காலனியில் பாலாஜி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருப்பூரில் கட்டிட வேலை பார்த்து வந்தார். இவர் விஜயா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான பாலாஜி கடந்த இரண்டு ஆண்டுகளாக…

Read more

பூர்வீக சொத்தில் பிரச்சனை …. முதியவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள எல்லா பாளையம் ரோட்டில் விவசாய சுப்பிரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பாப்பாத்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், மருமகளும் இருக்கின்றனர். பல ஆண்டுகளாக சுப்பிரமணியத்திற்கு பூர்வீக சொத்தில் பிரச்சனை இருந்தது. இதனால்…

Read more

ஊருக்கு வருவதாக கூறிய இளம்பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள எம். பூண்டியில் இருக்கும் பனியன் கம்பெனியில் தேனியை சேர்ந்த மதுரை வீரனின் மகள் அர்ச்சனா தேவி தங்கி வேலை பார்த்து வந்தார் ஒரு மாதமாக அர்ச்சனாதேவி அந்த கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அர்ச்சனா தேவி…

Read more

பால் கொடுத்து தூங்க வைத்த தாய்…. 1 1/2 மாத ஆண் குழந்தை திடீர் இறப்பு…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சிவகிரி கருக்கம்பாளையத்தில் கோவில் பூசாரியான குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிருத்திகா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மூன்று வயதில் மகன் இருக்கிறான். கடந்த செப்டம்பர் மாதம் ஒன்பதாம் தேதி கிருத்திகாவிற்கு குறைப்பிரசவத்தில் ஆண்…

Read more

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு…. மின்துறை ஊழியர் தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சாயம்பு தோட்டம் பகுதியில் தாண்டவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் குதிரைகள் மேடு கதவணை மின் நிலையத்தில் மின்சாரத் துறையில் ஒயர் மேனாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு…

Read more

மின்துறை ஊழியரின் திடீர் முடிவு…. காரணம் என்ன….? போலீஸ் விசாரணை….!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள குதிரைக்கல்மேடு பகுதியை சேர்ந்தவர்கள் தாண்டவன் – சரஸ்வதி தம்பதி. இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். இருவரும் கல்லூரியில் படித்து வரும் நிலையில் மின்சார துறையில் ஒயர் மேனாக பணியாற்றி வந்த தாண்டவன் மது போதைக்கு  அடிமையானவர்.…

Read more

பிரிந்து சென்ற மனைவி…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர் தவிட்டுப்பாளையம் ஏகே பழனியப்பன் வீதி பகுதியில் விசைத்தறி தொழிலாளியான பிரபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராணி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். இதனால்…

Read more

திருடு போன ஆடு…. 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சோழி பாளையம் செங்காட்டுவலசு பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் கட்டி வைத்திருந்த ஆடுகள் காணாமல் போனது. இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த…

Read more

கடைக்கு சென்ற மனைவி…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வெள்ளோடு அருகே குமரன் நகரில் கூலி வேலை பார்க்கும் ரவீந்திரநாத் என்பவர் வசித்து வந்துள்ளார். மனநலம் பாதிக்கப்பட்ட ரவீந்திரநாத் கடந்த 2 ஆண்டுகளாக நீலாம்பூரில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்து சில நாட்களுக்கு முன்பு…

Read more

ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள்…. இடித்து அகற்றிய அதிகாரிகள்…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரியப்பம்பாளையம் பகுதியில் பவானி ஆற்றின் கரையில் பாசனம் மற்றும் தண்ணீர் செல்லும் பாதை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் ஆக்கிரமித்து…

Read more

கடன் பிரச்சனையால் அவதி…. தற்கொலைக்கு முயன்ற தம்பதி…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கே.என் பாளையம் கடம்பூர் சாலையில் இருக்கும் பெரியசாமி கோவில் அருகில் இருக்கும் பாறை மீது ஒரு ஆணும், பெண்ணும் மயங்கி கிடந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை…

Read more

ஆன்லைன் மூலம் விற்பனை…. 4 பேர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை….!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள ஜம்பை பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக சுற்றித்திரிந்த 4 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த முருகானந்தம், குமரன், பிரபு, எம்.ஜி நாத் என்பது…

Read more

கணவருடன் ஏற்பட்ட தகராறு…. பெண் எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள குளத்துபாளையத்தில் குணசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நந்தினி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 5 வயதில் பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான குணசேகர் அடிக்கடி தனது மனைவியுடன் தகராறு…

Read more

கியாஸ் கசிவால் தீ விபத்து…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பத்தினர்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னம்பட்டி பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். நேற்று மாலை செல்வராஜ் வீட்டிற்கு வெளியே அமர்ந்திருந்தார். அப்போது சிலிண்டரில் கேஸ் கசிந்து தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து செல்வராஜ் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்படி சம்பவ…

Read more

Other Story