மின்னல் தாக்கி தீப்பிடித்து எரிந்த தென்னை மரம்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் பகுதியில் நேற்று மாலை நேரம் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இதனால் சாலைகள் மற்றும் தெருக்களில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது. இந்நிலையில் விருதாச்சலம் மணலூரில் வசிக்கும் செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான…

Read more

சளிக்கு சிகிச்சை பெற சென்ற சிறுமி…. நாய்க்கடி ஊசி போட்ட செவிலியர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கோதண்டராமபுரத்தில் கருணாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, எனது மூத்த மகள் சாதனாவுக்கு(13) உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் நேற்று முன்தினம் எனது மகளை…

Read more

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. வாலிபர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தனுஷ் என்பவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…

Read more

மரத்தில் தொங்கிய சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சாத்துக்கூடல் கிராமத்தில் வீரனார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் அருகே இருக்கும் மரத்தில் 35 மதிக்கத்தக்க நபர் தூக்கில் சடலமாக தொடங்கினார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து…

Read more

சளிக்கு சிகிச்சை பெற சென்ற சிறுமி…. நாய்க்கடி ஊசி போட்ட செவிலியரால் பரபரப்பு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கோதண்டராமபுரத்தில் கருணாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, எனது மூத்த மகள் சாதனாவுக்கு(13) உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் நேற்று முன்தினம் எனது மகளை…

Read more

17 வயது சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் நடவடிக்கை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த சிறுமியும், 18 வயது சிறுவனும் ஒருவரை ஒருவர் காதலைத்துள்ளனர். இந்நிலையில் சிறுமியை பலமுறை திருமணம்…

Read more

தூங்கி கொண்டிருந்த குடும்பத்தினர்…. தீப்பிடித்து எரிந்த கூரை வீடு…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பம் பெரிய சோழவல்லியில் காமராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் குடும்பத்துடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது கூரை வீடு தீப்பிடித்து எரிந்ததை பார்த்ததும் காமராஜ் தனது குடும்பத்தினருடன் வெளியே ஓடி வந்தார். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு…

Read more

சிக்னலில் நிற்காமல் சென்ற தனியார் பேருந்து…. மடக்கி பிடித்த போலீஸ்…. எச்சரிக்கை…!!

கடலூர் மாவட்டத்தில் இயக்கப்படும் தனியார் பேருந்துகள் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிப்பதில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது. நேற்று மதியம் கடலூர் பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்து பண்ருட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து உழவர் சந்தை அருகே சென்ற போது…

Read more

நில பிரச்சினை காரணமாக முன்விரோதம்…. தாக்குதல் நடத்திய தம்பதி…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள புலவன் குப்பத்தில் கோவிந்தராசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சிவகுமார் என்பவருக்கும் நிலப்பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்தது. சம்பவம் நடைபெற்ற அன்று கோவிந்தராஜ் அவரது மனைவி ஜெயசுதாவும் முத்தாண்டிகுப்பம் கடைவீதியில் நின்று கொண்டிருந்தனர்.…

Read more

அக்கா வீட்டிற்கு செல்வதாக கூறிய பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வாகையூர் கிராமத்தில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சபிதா என்ற மனைவி இருந்துள்ளார். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் ராஜ்குமார்…

Read more

மழைக்கு ஒதுங்கி நின்ற தொழிலாளி…. சுவர் இடிந்து விழுந்து பலி…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிறுவரப்பூரில் ரங்கநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ரங்கநாதன் வேலைக்கு சென்று விட்டு மாலை வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அவர் கிளிஞ்சமேடு டாஸ்மாக் கடை அருகே சென்ற போது திடீரென…

Read more

இன்ஜினியர் தூக்கிட்டு தற்கொலை…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி மாற்று குடியிருப்பில் காசிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாக்கியராஜ்(33) என்ற மகன் இருந்துள்ளார். இவர் இன்ஜினியராக இருக்கிறார். பாக்யராஜுக்கு சுசித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. சம்பவம் நடைபெற்ற அன்று…

Read more

சட்ட விரோதமான செயல்…. சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி பேருந்து நிலையம் அருகே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது டீக்கடை அருகே நின்று சில வாலிபர்கள் ஓட்டம் பிடித்தனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் ராமச்சந்திரன்…

Read more

28 முட்டைகள் இட்டு அடைகாத்த பாம்பு…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள முதுநகர் சோனகர் தெருவில் பால் வியாபாரியான ஷேக் என்பவர் வசித்து வருகிறார். இவர் வளர்க்கும் பூனை நேற்று நீண்ட நேரமாக சத்தம் போட்டுக் கொண்டிருந்தது இதனால் ஷேக் தனது வீட்டு வளாகத்தில் சுற்றிப் பார்த்தபோது ஒரு பாம்பு…

Read more

சாமி கும்பிட சென்ற முதியவர்…. தாக்குதல் நடத்திய 2 தீட்சிதர்கள்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிவபுரி சாலை தெருவில் கார்வண்ணன்(61) என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் கார்வண்ணன் சாமி ஊர்வலம் வந்த போது சிதம்பரம் நடராஜர் கோவிலில் இருக்கும் 21 படி அருகே நின்று தரிசனம் செய்துள்ளார். அப்போது தீட்ஷிதரர்களான கனகசபாபதி,…

Read more

மாட்டு கொட்டகையில் தொங்கிய சடலம்…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சேத்தியாத்தோப்பு கிளாங்காடு கிராமத்தில் தாமோதரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரசாந்த் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பிரசாந்த் தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் மாட்டு கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ…

Read more

பெண் இன்ஜினியருக்கு சித்திரவதை…. கணவர் உள்பட 3 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி திருவதிகை ஹவுஸிங் போர்டு குடியிருப்பில் ராயர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இன்ஜினியரான அஸ்வினி என்ற மகள் இருக்கிறார். இவருக்கும் அரியலூரைச் சேர்ந்த ஆனந்தபாபு என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இந்நிலையில் கூடுதல் வரதட்சணை…

Read more

ஓடிக்கொண்டிருந்த போதே டிரைவரின் கையில் பெயர்ந்து வந்த கியர் ராடு…. பரபரப்பு சம்பவம்….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டியில் இருந்து தனியார் பேருந்து பயணிகளை ஏற்றி கொண்டு கடலூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் கீழ் பட்டாம்பாக்கம் பகுதியில் சென்ற போது திடீரென இன்ஜினுடன் இணைந்த கியர் ராடு டிரைவரின் கையில் பெயர்ந்து வந்ததால் பேருந்து…

Read more

மோட்டார் சைக்கிள்- ஆட்டோ மோதல்…. தாயின் பிறந்தநாளில் மகன் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் புதுப்பேட்டையில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கட்டிட மேற்பார்வையாளரான செந்தமிழன் என்ற மகன் இருந்துள்ளார். நேற்று செந்தமிழன் மோட்டார் சைக்கிளில் விருதாச்சலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் வயலூர் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது…

Read more

கர்ப்பமான பிளஸ்-1 மாணவி…. கல்லூரி மாணவர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள முதுநகர் பகுதியில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சிறுமிக்கும் கடலூரை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இந்நிலையில் மாணவியின்…

Read more

பெண்ணை அடித்து துரத்திய குடும்பத்தினர்…. கணவர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆதிநாராயணபுரத்தில் வினோத்குமார் என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு பாக்கியலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் இருக்கிறான். கடந்த 2 ஆண்டுகளாக கணவன், மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவம்…

Read more

தட்டி கேட்ட முதியவர்…. கொலை மிரட்டல் விடுத்த நபர்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கேப்பர் மலை ரோடு சின்னையன் காலனியில் மணி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் ஆறுமுகம் என்பவர் மணியின் வீட்டு பின்புறம் இருந்த மோட்டாரை கழற்றுவது போல அமர்ந்திருந்தார். இதனை மணி தட்டி கேட்டபோது…

Read more

விடுதியில் தங்கி படிக்குமாறு கூறிய தாய்…. மாணவி தூக்கிட்டு தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பெருமுளை கிராமத்தில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கீதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினரின் மகள் நதியா தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நதியா பள்ளி விடுதியில் தங்கி இருந்து பள்ளிக்கு…

Read more

ரகளையில் ஈடுபட்ட வாலிபர்…. சப்-இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்த முயற்சி…. போலீஸ் நடவடிக்கை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழ்குமாரமங்கலம் பகுதியில் கையில் கத்திய வைத்துக்கொண்டு வாலிபர் பொதுமக்களை மிரட்டியுள்ளார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி ரெட்டிசாவடி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் சம்பவ இடத்திற்கு சென்று அந்த வாலிபரை பிடித்து விசாரிக்க…

Read more

பயங்கரமாக மோதிய மோட்டார் சைக்கிள்…. நடந்து சென்ற பெண் பலி…. கோர விபத்து…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கருப்பு கேட் பகுதியில் சீனிவாசன்- மீரா(60) தம்பதியினர் வசித்து வந்தனர். நேற்று முன்தினம் மீரா அப்பகுதியில் இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் இருந்து நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மீரா மீது எதிர்பாராதவிதமாக…

Read more

மர்மமாக இறந்து கிடந்த விவசாயி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பழைய வண்டிபாளையம் பகுதியில் விவசாயியான ஜெயக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜெயக்குமார் தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் முட்புதற்களை அகற்ற சென்றதாக தெரிகிறது. அங்கு மர்மமான முறையில் ஜெயக்குமார் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.…

Read more

படிக்கட்டில் இறங்கிய போது…. கொதிக்கும் வெந்நீரில் விழுந்து குழந்தை பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஆதிவராகநல்லூர் கிராமத்தில் கூலி தொழிலாளியான அஞ்சாபுலி என்பவரது மகள் கனிமொழி(26) தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த பிரசாத் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு பிரதிஷா(3) என்ற மகளும், கவின்(1 1/2) என்ற மகனும் இருந்துள்ளனர்.…

Read more

தீவிர வாகன சோதனை…. வசமாக சிக்கிய 2 பேர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பொன்னம்பட்டு பாலம் அருகே போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் மோகன் மற்றும் சுமன் என்பது…

Read more

வெந்நீரில் விழுந்த 1 வயது குழந்தை பலி… பெரும் சோக சம்பவம்..!!!

கடலூர் மாவட்டம் அருகே கொதிக்கும் வெண்ணீரில் குழந்தை விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பிரசாந்த் மற்றும் கனிமொழியின் இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு பிரித்தீஷா என்ற மூன்று வயது மகளும் கவின் என்ற…

Read more

“அரசு வேலை கிடைக்கவில்லை”…. பட்டதாரி பெண் தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கிளாங்காடு பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் கிருஷ்ணா தேவி எம்.எஸ்.சி படித்து முடித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக கிருஷ்ணா தேவி பல்வேறு போட்டி தேர்வுகளை எழுதி அரசு வேலைக்கு முயற்சி செய்து வந்துள்ளார்.…

Read more

தண்டவாளத்தை கடக்க முயன்ற தொழிலாளி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பெண்ணாடம் திருவள்ளுவர் தெருவில் தமிழரசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். நேற்று தமிழரசன் பெண்ணாடம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக…

Read more

செல்போனில் பேசியபடி பெருந்தை இயக்கிய டிரைவர்…. போக்குவரத்து கழக அதிகாரிகளின் அதிரடி உத்தரவு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மேல குப்பத்தில் கலைமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பேருந்து டிரைவராக வேலை பார்த்து வருகிறார் நேற்று முன்தினம் கலைமணி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பேருந்து நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றிகொண்டு விழுப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அந்த…

Read more

கடன் பிரச்சனையால் தகராறு…. தொழிலாளி தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி ஐந்தாவது வட்டத்தில் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பாரதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கடன் பிரச்சினை காரணமாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த கண்ணன்…

Read more

மனைவிக்கு தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்ச்சி…. திருமணமான 8 நாளில் புது மாப்பிள்ளை பலி…. பெரும் சோகம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கெங்கநாயக்கன் குப்பத்தில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் விமல்ராஜ் தனியார் செல்போன் நிறுவனத்தில் பைபர் கேபிள் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 8 நாட்களுக்கு முன்பு விமல் ராஜுக்கு ரவீனா என்ற பெண்ணுடன்…

Read more

தனியார் கிளீனிக்கில் ஊசி போட்ட 4 வயது சிறுமி இறப்பு…. உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தெற்கு மேல்மாம்பட்டு கிராமத்தில் பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 4 வயதுடைய பானுஸ்ரீ என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தனது மகளை பாஸ்கர் தனியார் கிளினிக்கிற்கு அழைத்து சென்றுள்ளார்.…

Read more

ஹோட்டலில் சாப்பிட்ட நண்பர்கள்…. இன்ஜினியர் அடித்து கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள நடுக்குப்பம் நன்னி தெருவில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் என்.எல்.சி முதலாவது சுரங்கத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இன்ஜினியரான ராஜேந்திரன்(28) என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு திவ்யா என்ற மனைவியும், நான்கு மாத…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார்…. தந்தை கண்முன்னே உயிரிழந்த மகன்…. கோர விபத்து…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கழுதூர் கிராமத்தில் தியாகராஜர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் மாதவன்(17) 12-ஆம் வகுப்பு படித்து முடித்துள்ளார். இந்நிலையில் பழுதான சைக்கிளை சரி செய்வதற்காக மாதவன் நேற்று மாலை தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் வேப்பூருக்கு சென்று…

Read more

நிலத்தில் அறுந்து கிடந்த மின் கம்பி…. பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பட்டூர் கிராமத்தில் தனபாக்கியம் என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்ட வேலைக்கு தனபாக்கியம் சென்றுள்ளார். பின்னர் வேலை முடிந்ததும் மதியம் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். வரும் வழியில் தனது சொந்தமான…

Read more

பாதுகாப்பு கேட்ட மாற்றுத்திறனாளி காதல் ஜோடி…. காவல் நிலையத்தில் தஞ்சம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்தில் ரேஷ்மா(23) என்பவர் வசித்து வருகிறார். இவரும் சூலூர் பாப்பம்பட்டி பிரிவு பகுதி சேர்ந்த கௌதம்(24) என்பவரும் காதலித்து வந்தனர். இருவரும் செவித்திறன் குறைபாடு உள்ள மாற்று திறனாளிகள். இருவரும் அப்பநாயக்கன்பட்டி புதூர் பகுதியில் இருக்கும் தனியார்…

Read more

கரும்பு பயிர்கள் சேதம்…. பெண்கள் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பெண்ணாடம் இந்திரா நகரில் ராமு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் பெரிய கொசப்பள்ளம் கிராமத்தில் வசிக்கும் அமுதா என்பவருக்கும் இட பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. சம்பவம் நடைபெற்ற அன்று அமுதா, மேனகா, கோமதி, பாரதி ஆகிய…

Read more

மது போதையில் தகராறு…. வாலிபரை அரிவாளால் வெட்டிய டிரைவர்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கொக்குபாளையம் கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வசந்தகுமார் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் வசந்தகுமாரும் அதே ஊரில் வசிக்கும் லாரி டிரைவரான கருணா (28) என்பவரும் மதுபாட்டில் வாங்கி திருப்பாச்சனூர் பகுதிக்கு சென்று மது…

Read more

வேலை பார்த்து கொண்டிருந்த விவசாயி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கத்தாழை கிராமத்தில் விவசாயியான ராஜேந்திரன்(58) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ராஜேந்திரன் மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ராஜேந்திரனை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு…

Read more

காதலிப்பதாக கூறிய வாலிபர்…. 15 வயது சிறுமிக்கு தொந்தரவு…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள எஸ்.ஏரிப்பாளையம் பகுதியில் சுந்தர் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஐ.டி.ஐ முடித்துவிட்டு கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சுந்தர் 14 வயது சிறுமியிடம் நட்பாக பேசி பின்னர் ஒருதலையாக காதலித்துள்ளார். இதனையடுத்து சுந்தர் காதலை கூறிய…

Read more

வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ராஜேந்திரபட்டினம் கிராமத்தில் கலியமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் வீரமணி(32) டைல்ஸ் பதிக்கும் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பரமேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர்.…

Read more

திருமணம் செய்ய மறுத்த காதலன்…. போராடி கரம்பிடித்த கர்ப்பிணி பெண்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சாத்துக்கூடல் கிராமத்தில் தியாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் பாக்கியலட்சுமி(23) சென்னையில் இருக்கும் செல்போன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பாக்கியலட்சுமி தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் பரவலூர் கிராமத்தைச் சேர்ந்த வினோத் என்பவரும்…

Read more

காவல் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்…. பரபரப்பு சம்பவம்….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் அண்ணாமலை நகர் மண்ரோடு பகுதியில் சுஜாதா என்பவர் வசித்து வருகிறார். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு சுஜாதாவின் கணவர் ராமச்சந்திரன் உயிரிழந்தார். இந்நிலையில் உறவினரான கண்ணன் என்பவர் தன்னை தாக்கியதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு…

Read more

கப்பல் வடிவத்தில் பிரம்மாண்ட வீடு…. மனைவியின் ஆசையை நிறைவேற்றிய இன்ஜினியர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிங்காரத்தோப்பில் சுபாஷ்(42) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 15 ஆண்டுகளாக சுபாஷ் சரக்கு கப்பலில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சுபஸ்ரீ(41) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் பெரிய கப்பலில்…

Read more

மனைவிக்காக கப்பல் வீட்டை கட்டிய கணவன்…. வியக்கவைக்கும் சம்பவம்…!!!!

மனைவியின் ஆசையை நிறைவேற்றும் விதமாக கப்பல் தோற்றத்தில் வீடு கட்டி அசத்தியுள்ளார் மறைன் இன்ஜினியர் ஒருவர். கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுபாஷ். இவர் மரைன் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். சுபாஷின் மனைவி சுபஸ்ரீ. இந்த தம்பதிகளுக்கு கப்பல் போல வீடு…

Read more

முந்திரி தோப்பில் தொங்கிய சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள அதியமான் குப்பம் முந்திரி தோப்பில் இருக்கும் மரத்தில் 50 வயது மதிக்கத்தக்க பெண் தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார்…

Read more

குளிக்க சென்ற முதியவர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழக்கல் பூண்டியில் பெரியசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பெரியசாமி ரவிச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக பெரியசாமி கிணற்றில் விழுந்து தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த…

Read more