மின்னல் தாக்கி தீப்பிடித்து எரிந்த தென்னை மரம்…. பரபரப்பு சம்பவம்…!!
கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் பகுதியில் நேற்று மாலை நேரம் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இதனால் சாலைகள் மற்றும் தெருக்களில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது. இந்நிலையில் விருதாச்சலம் மணலூரில் வசிக்கும் செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான…
Read more