படுகொலை செய்யப்பட்ட பெண்…. தங்கை மகனின் வெறிச்செயல்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மோவூர் அக்ரஹார தெருவில் சிங்காரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மல்லிகா என்ற மனைவி இருந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் தங்கை மகனான தீபராஜ் என்பவருக்கும் இடையே வீட்டுமனை பிரச்சனை காரணமாக முன் விரோதம் இருந்துள்ளது.…

Read more

உரிமம் அளிக்க லஞ்சம்…. கடலூர் துறைமுக அதிகாரிக்கு ஜெயில் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சலங்கைகார தெருவில் ஜெயவேல் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2002-ஆம் ஆண்டு தனது இழுவை படகை கடலூர் துறைமுகம் எல்லையில் இயக்குவதற்கு உரிமம் பெற வேண்டி விண்ணப்பித்துள்ளார். அப்போது கடலூர் துறைமுக அலுவலக நிர்வாக அலுவலர் முகமது…

Read more

ஏல சீட்டு நடத்திய பெண்…. 1 கோடி ரூபாய் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுப்பாளையம் பகுதியில் வசிக்கும் 20-க்கும் மேற்பட்ட பெண்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, புதுப்பாளையம் மசூதி தெருவில் வசிக்கும் ஒரு பெண் ரூ.1 லட்சம், 2 லட்சம், 50 ஆயிரம்…

Read more

சாலையில் கவிழ்ந்த ஆட்டோ…. ஓட்டுநரின் நிலை என்ன…? பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பாதிரிக்குப்பம் பகுதியில் ஆட்டோ டிரைவரான ஜெயபால் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ஜெயபால் பாதிரிக்குப்பம்- திருவந்திபுரம் சாலையில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து பாதிரிக்குப்பம் திடல் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையில் கவிழ்ந்து…

Read more

“கர்ப்பிணிகள், இதய நோயாளிகள் பயன்படுத்தாதீர்கள்”…. பொதுமக்கள் வைத்த பதாகையால் பரபரப்பு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி நகராட்சி 9-வது வார்டுக்கு உட்பட்ட கோழியூர் கிழக்குத் தெருவில் பொதுமக்கள் சார்பாக பதாகை வைக்கப்பட்டுள்ளது. அந்த பதாகையில் இங்குள்ள சாலைகள் நீண்ட நாட்களாக பராமரிப்பு இல்லாமல் காணப்படுகிறது. மேலும் மேடும், பள்ளமாக இருப்பதால் மக்களால் அதிகம்…

Read more

இரட்டிப்பு லாபம் தருவதாக கூறி…. ரூ.76 லட்சம் மோசடி…. வாலிபர் அதிரடி கைது…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ராமநத்தம் காந்தி நகரில் முகமது ஹனிபா என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2021-ஆம் ஆண்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கதிர்வேல், அவரது மகன்…

Read more

வீட்டில் அதிரடி சோதனை…. 3 அழகிகள் மீட்பு…. பெண்கள் உள்பட 3 பேர் கைது….!!

கடலூர் மாவட்டத்திலுள்ள வதிஷ்ட புரம் கிழக்கு தெருவில் இருக்கும் ஒரு வீட்டில் விபச்சாரம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி இன்ஸ்பெக்டர் சீனு பாபு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்த போது பெண்களை…

Read more

மொபட் மீது மோதிய கார்…. விவசாயி பலி; உறவினர் படுகாயம்…. கோர விபத்து…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வீர பெருமாநல்லூர் கிராமத்தில் விவசாயியான பன்னீர் என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று பன்னீர் உறவினரான சின்னையன் என்பவருடன் மொபட்டில் சேமகோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் திருவாமூர் பாலம் அருகே சென்றபோது பின்னால் அதிவேகமாக வந்த கார்…

Read more

மாநில அளவிலான ஆணழகன் போட்டி…. பயிற்சியில் ஈடுபட்ட வீரருக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

மாநில அளவிலான ஆணழகன் போட்டி கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் உள்ள ஏராளமான மாவட்டங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் சேலம் பெரிய கொல்லப்பட்டி பகுதியை சேர்ந்த ஹரிஹரன் என்பவர்…

Read more

மத்திய அதிவிரைவு படையினர் திடீர் ஆய்வு…. துப்பாக்கி ஏந்தி அணிவகுப்பு..!!!

கடலூர் மாவட்டம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு கோவையில் இருந்து மத்திய அதிவிரைவு படையினர் (ஆர்.ஏ.எப்.) துணை கமாண்டர் விஜயன் தலைமையில் 2 இன்ஸ்பெக்டர்கள், 2 சப்-இன்ஸ்பெக்டர்கள், 10 பெண் அதிவிரைவு படையினர் உள்பட 85 பேர் நேற்று முன்தினம் வந்துள்ளனர். பின்…

Read more

குடிசையில் பற்றி எரிந்த தீ…. 1 1/2 வயது குழந்தை உடல் கருகி பலி…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வண்டிபாளையம் கண்ணகி நகரில் தமிழ்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவியும், 1 1/2 வயதில் கவி வித்யா என்ற பெண் குழந்தையும் இருந்துள்ளனர். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும்…

Read more

மக்களே உஷார்…! நூதன முறையில் தங்கநகை அபேஸ் செய்த வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தென்குத்து புதுநகர் காலணியில் கோவிந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விருதாம்பாள் என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் விருதம்பாளிடம் உங்களுக்கு முதியோர் உதவி தொகை காண…

Read more

சிறப்பு சப்- இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல்…. தந்தை-மகன்கள் கைது…. போலீஸ் நடவடிக்கை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தேவனாம்பட்டினம் கே.கே நகர் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் தவசெல்வம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சங்கரலிங்கம் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை எப்.ஆர்.எஸ் செயலி (முக அடையாளம் மூலம் குற்ற சம்பவங்களில்…

Read more

விபத்தில் இறந்த வாலிபர்…. நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பேருந்து ஜப்தி…. அதிரடி உத்தரவு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வீரபெருமாநல்லூர் புது காலணியில் வசித்த சந்துரு கடந்த 2019-ஆம் ஆண்டு வேலை விஷயமாக மோட்டார் சைக்கிளில் திருநாவலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அரசு பேருந்து மோதிய விபத்தில் சந்துரு உயிரிழந்தார். இந்நிலையில் சந்துருவின் குடும்பத்தினர் கடலூர்…

Read more

சாலையில் கவிழ்ந்த டிராக்டர்…. டிரைவரின் நிலை என்ன…? பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பெ.பொன்னேரியில் இருந்து கரும்பு லோடு ஏற்றிக்கொண்டு டிராக்டர் பெரம்பலூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த டிராக்டரை திரிசங்கு என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் பெ.பொன்னேரி ரயில்வே மேம்பாலம் மீது ஏறிய ஏறுவதற்காக டிராக்டரை திரிசங்கு திருப்பியுள்ளார். அப்போது…

Read more

அழுகிய நிலையில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள முள்ளிகிராமம்பட்டு கஸ்டம்ஸ் சாலை பகுதியில் இருக்கும் தென் பெண்ணை ஆற்றின் கரையோரம் அழுகிய நிலையில் ஆணின் சடலம் கிடந்ததை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த நபரின்…

Read more

லவ் டார்ச்சர் செய்த வாலிபர்…. சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வாழகொல்லை பகுதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தின் பின்புறம் செல்போன் எண்ணை எழுதி அதே பகுதியில் வசிக்கும் பதினொன்றாம் வகுப்பு மாணவியிடம் கொடுத்துள்ளார். மேலும் மாணவியை காதலிப்பதாக தெரிவித்துள்ளார். இதனை…

Read more

நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய லஞ்சம்…. மேற்பார்வையாளர் அதிரடி கைது…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பூதங்குடி கிராமத்தில் விவசாயியான முகுந்தன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் முகுந்தன் அறுவடை செய்த நெல் மூட்டைகளை சி.சாத்தமங்கலத்தில் இருக்கும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு விற்பனை செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு மேற்பார்வையாளராக…

Read more

பிரசவத்தின் போது தவறான சிகிச்சை…. போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணின் உறவினர்கள்…. கடலூர் அரசு மருத்துவமனையில் பரபரப்பு….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் கிராமத்தில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி பத்மாவதி பிரசவத்திற்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த வருடம் செப்டம்பர் மாதம் அறுவை சிகிச்சை மூலம் பத்மாவதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து வீட்டிற்கு…

Read more

திடீரென முறிந்த ஸ்டியரிங்…. ஆற்றில் கவிழ்ந்த லாரி…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சரக்கு லாரியை அரியலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் சிமெண்ட் தொழிற்சாலைக்கு சிமெண்ட் ஏற்றுவதற்காக ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் பெ.பொன்னேரி வெள்ளாறு தரை பாலத்தில் சென்று கொண்டிருந்த போது…

Read more

பேருந்தில் வர வேண்டியதுதானே…? கணவரை திட்டிய மனைவி…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மேல் புவனகிரி பெருமாள் கோவில் ராமமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இந்திராவதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 மகன்கள் இருக்கின்றனர். இதில் ராமமூர்த்தி சிதம்பரத்தில் கோழி இறைச்சி கடை நடத்தி வந்துள்ளார். நேற்று…

Read more

சாலையோரம் கவிழ்ந்த லாரி…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலையில் தற்போது கரும்பு அரவை பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்காக சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வாகனங்கள் மூலம் சர்க்கரை ஆலைக்கு கரும்புகள் ஏற்றி கொண்டு வரப்படுகிறது. நேற்று வழக்கம்போல சர்க்கரை ஆலைக்கு கரும்புகளை ஏற்றி…

Read more

மக்களே உஷார்…! வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 91 லட்சம் மோசடி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மணியம் ஆத்தூர் மாரியம்மன் கோவில் தெருவில் சைலேஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக முகநூலில் வந்த விளம்பரத்தை பார்த்து ஆவடியில் இருக்கும் தனியார் நிறுவனத்தை சைலேஷ் அணுகியுள்ளார். அப்போது சையத் உள்ளிட்ட…

Read more

“வெளிநாட்டில் வேலை வாங்கி தாறேன்”…. மோசடி வலையில் சிக்கிய நபர்…. எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

கடலூர் மணியம் ஆதூர் மாரியம்மன் கோவில் பகுதியில் வசித்து வருபவர் சைலேஷ். இவர் முகநூலில் வேலைநாட்டில் வேலை வாங்கி தருவதாக வந்த விளம்பரத்தை நம்பி ஆவடி பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் நிறுவனத்தை அணுகியுள்ளார். அந்நிறுவனத்தில் ஆவடி காமராஜர் நகரை சேர்ந்த…

Read more

குளிப்பதை பார்த்த தொழிலாளி…. தட்டி கேட்ட பெண் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சரவணபுரம் பகுதியில் 30 வயது இளம்பெண் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் தனது வீட்டு தோட்டத்தில் இருக்கும் குளியல் அறையில் இளம்பெண் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் கூலி தொழிலாளியான குரு என்பவர் இளம்பெண்…

Read more

தம்பி, தங்கை முன்னிலையில்…. மாணவிக்கு தாலி கட்டிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சோழன் நகரில் இளவரசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிலம்பரசன் என்ற மகன் உள்ளார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் பத்தாம் வகுப்பு மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. சம்பவம் நடைபெற்ற அன்று சிலம்பரசன்…

Read more

“ஒரு வீட்டில் 2 குடும்பங்கள்”…. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கிளியனூர் ஊராட்சியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்களில் 89 குடும்பத்தினரை சேர்ந்த மக்கள் வீட்டுமனை பட்டா இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் சேகர் தலைமையில் கிளியனூர்…

Read more

கஞ்சா விற்பதாக கூறி தாக்குதல்…. மிரட்டல் விடுத்த 4 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி 21-வது வட்டத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் அசோக் குமார் என்பவரும் வசித்து வருகிறார். கடந்த 1 வருடத்திற்கு முன்பு அசோக் குமார் கஞ்சா விற்பதாக கூறி மணிகண்டன் பொதுமக்களுடன் சேர்ந்து அவரை…

Read more

தீக்குளிக்க முயன்ற பெண்…. அதிர்ச்சியடைந்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்த பெண் திடீரென உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், அந்த பெண் கீழ்ச்செருவாய் பகுதியை…

Read more

மருத்துவமனையில் தொங்கிய சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் தாலுகா பெருந்துறை மேட்டு தெருவில் மணி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில மதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மணி கடந்த பத்தாம் தேதி தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனை பார்த்து…

Read more

தண்டவாளத்தில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் மற்றும் கிள்ளை ரயில் நிலையங்களுக்கு இடையே இருக்கும் தட்டவாளத்தில் வாலிபரின் சடலம் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு…

Read more

பேருந்து மோதி இழுத்து செல்லப்பட்ட கார்…. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி…. கோர விபத்து…!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியில் மதிவாணன்(35)-கௌசல்யா(29) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 1 1/2 வயதுடைய சாரா என்ற பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் மதிவாணன் தனது மனைவி, குழந்தை மாமனார் துரைராஜ்(52), மாமியார் தவமணி(46) ஆகியோருடன் சென்னையில் நடைபெற்ற திருமண…

Read more

அடித்து பிடித்து ஓடிய இருவர்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டை பகுதியில் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை போலீசார் தடுத்து நிறுத்தினர். போலீசாரை பார்த்ததும் 2 பேரும் வாகனத்தை அங்கேயே…

Read more

தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல்…. விரைந்து செயல்பட்ட “கேட் கீப்பர்”…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள செல்லாங்குப்பம் ரயில்வே கேட்டை திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் கடந்து சென்றது. இந்நிலையில் ரயிலுக்காக மூடப்பட்ட கேட்டை கீப்பர் அழகர் செல்வம் என்பவர் திறந்துள்ளார். அப்போது தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த…

Read more

சிலிண்டருக்கு அடியில் இருந்து உஷ்..உஷ் என வந்த சத்தம்…. வீட்டு உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பகீர் சம்பவம்….!!!!

கடலூர் வெளிச் செம்மண்டலம் பகுதியில் வசித்து வருபவர் மதியழகன். இவரது வீட்டு சமையல் அறையில் கேஸ் சிலிண்டர் உள்ள பகுதியில் இருந்து தொடர்ந்து சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. இதையடுத்து சிலிண்டருக்கு கீழ் உள்ள சிறுதுவாரம் வழியே எட்டிப் பார்த்த பாம்பு ஒன்று…

Read more

அறுவை சிகிச்சை செய்து கொண்ட புதுமாப்பிள்ளை…. திடீரென உயிரிழந்ததால் பரபரப்பு…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தேவனாம்பட்டினம் தெற்கு கடற்கரை சாலையில் மீனவரான உதயகுமார்(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனிஷா(24) என்ற பெண்ணுடன் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் உதயகுமார் குடல் இறக்கத்தால் பாதிக்கப்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில்…

Read more

முந்திரி தோப்பில் தொங்கிய சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கோசத்திரம் நடுக்குப்பம் கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கடலூர் சிப்காட்டில் இருக்கும் தனியார் ரசாயன தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்க்க வந்துள்ளார். இந்நிலையில் ராசாபேட்டை பகுதியில் இருக்கும்…

Read more

கன்றுக்குட்டி மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. ஐ.டி.ஐ பயிற்சியாளர் பலி…. கோர விபத்து…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பரங்கிப்பேட்டை மீன் மார்க்கெட் தெருவில் சார்லஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனோஜ்(42) என்ற மகன் இருந்துள்ளார். இவர் திண்டிவனத்தில் இருக்கும் அரசு ஐ.டி.ஐ-யில் பயிற்சியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று மாலை மனோஜ் மோட்டார் சைக்கிளில் பரங்கிப்பேட்டையில்…

Read more

மறுப்பு தெரிவித்த தாய்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள அயன் குறிஞ்சிப்பாடி மெயின் ரோட்டில் குணசுந்தரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருணா(20) என்ற மகள் இருந்துள்ளார். 12-ஆம் வகுப்பு வரை படித்து முடித்த அருணா கல்லூரியில் படிக்க விரும்பினார். இது தொடர்பாக தனது தாயிடம் கூறியுள்ளார்.…

Read more

“நோட்டீஸ் அனுப்பியும் பலனில்லை”…. 22 வீடுகள் இடித்து அகற்றம்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மருவாய் கிராமத்தில் நீர்வளத்துறைக்கு சொந்தமான மண்ணேரி கரையை தனி நபர்கள் ஆக்கிரமித்து வீடுகள் கட்டியுள்ளனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நீர்வளத்துறை சார்பில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. ஆனால் நேற்று வரை ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை. இதனால்…

Read more

உரசி கொண்ட மின் கம்பிகள்…. 5 ஏக்கர் கரும்பு பயிர்கள் எரிந்து நாசம்…. சோகத்தில் விவசாயிகள்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள எழுத்தூர் கிராமத்தில் செல்லப்பன், முத்தையா, மருதமுத்து ஆகியோர் சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் சேனைக்கிழங்கு, நெல், மக்காச்சோளம், கரும்பு உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் கரும்பு தோட்டத்திற்கு மேலே சென்ற மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்று…

Read more

மாணவிக்கு வாங்கி கொடுத்த செல்போன்…. காதலன் குடும்பத்தினர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழ்ஐவனூர் கிராமத்தில் ராஜலிங்கம் என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு முருகன் என்ற மகன் உள்ளார். இவர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் முருகனும் மேலாதனூர் கிராமத்தைச் சேர்ந்த பதினொன்றாம் வகுப்பு படிக்கும்…

Read more

“பேசுவதை விட செயலில் காட்டுவதே பிடிக்கும்”…. புதிய போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பேற்பு…!!

கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த சக்தி கணேசன் சென்னை சிலை கடத்தல் தடுப்பு புலனாய்வு பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதால், அவருக்கு பதிலாக சென்னை கொளத்தூர் போலீஸ் துணை கமிஷனராக இருந்த ராஜாராம் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணி…

Read more

நள்ளிரவில் தீ வைத்தது யார்….? அதிர்ச்சியடைந்த ஆட்டோ டிரைவர்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள எலந்தம்பட்டு மாரியம்மன் கோவில் தெருவில் ஆட்டோ டிரைவரான ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது ஆட்டோவை வீட்டிற்கு அருகில் நிறுத்திவிட்டு சென்றுள்ளார். நேற்று அதிகாலை கண்விழித்து பார்த்த ரமேஷ் வீட்டிற்கு வெளியே தனது ஆட்டோ தீயில்…

Read more

பள்ளி பேருந்து மீது மோதிய லாரி…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குழந்தைகள்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மங்களூர் பகுதியில் இருக்கும் தனியார் மழலையர் பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் ராமநத்தம் பகுதியில் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட குழந்தைகளை பள்ளி வாகனம் ஏற்றிக்கொண்டு மங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை வெங்கடேசன்…

Read more

தீட்சிதரின் மகளுக்கு குழந்தை திருமணம்…? நேரில் சென்று விசாரித்த அதிகாரிகள்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்தில் தீட்சிதர்கள் சமூகத்தை சேர்ந்த 15 வயது சிறுமிக்கும் 20 வயதுடைய வாலிபருக்கும் திருமணம் நடைபெறுவதாக சைல்ட் லைன் அமைப்பிற்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் சேவை மைய நல அலுவலர்…

Read more

டாஸ்மாக் கடை முன்பு….. விவசாயி குடும்பத்தோடு சமையல் செய்து போராட்டம்…. போலீஸ் பேச்சுவார்த்தை….!!!!

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள குணமங்கலம் மெயின் ரோட்டில் வசிப்பவர் தங்கராசு. இவருடைய மகன் சுப்பிரமணியன் (52). விவசாயியான இவருக்கு சரண்யா (26) என்ற மகள் மற்றும் சக்திவேல் (25), சக்தி (22) என்ற 2 மகன்களும் உள்ளனர். அதில்…

Read more

பெட்ரோல் கேனுடன் வந்த இளைஞர்…. குழந்தைகள் உள்பட 5 பேர் உடல் கருகி பலி…. நடந்தது என்ன?…. பெரும் பரபரப்பு….!!!

கடலூர் மாவட்டம் செல்லங்குப்பம் வெள்ளி பிள்ளையார் கோவில் தெருவில் வசிப்பவர் பாஸ்கர். அவருடைய மகன் பிரகாஷ் கொத்தனார் வேலை செய்யும் இவருக்கு தமிழரசி (30) என்ற மனைவியும், தியாசாய்(4) என்ற மகனும், ஹாசினி என்ற 4 மாத பெண் குழந்தையும் இருந்தனர்.…

Read more

கடுமையான பனிமூட்டம்…. சிரமப்படும் வாகன ஓட்டிகள்…. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு…!!

கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் கடுமையான குளிர் நிலவுகிறது. மேலும் காலை 8 மணி வரை பனிமூட்டம் அதிகமாக இருப்பதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் வாகன ஓட்டிகள்…

Read more

அரசு பள்ளி மாணவர்கள் மோதல்…. பின்னணியாக செயல்பட்ட ஆசிரியர்கள்….? அதிகாரிகளின் அதிரடி உத்தரவு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12- ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இரு பிரிவாக பிரிந்து மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா அளித்த உத்தரவின் பெயரில்…

Read more

Other Story