பள்ளி பேருந்து மீது மோதிய லாரி…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குழந்தைகள்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மங்களூர் பகுதியில் இருக்கும் தனியார் மழலையர் பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் ராமநத்தம் பகுதியில் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட குழந்தைகளை பள்ளி வாகனம் ஏற்றிக்கொண்டு மங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை வெங்கடேசன்…

Read more