நள்ளிரவில் தீ வைத்தது யார்….? அதிர்ச்சியடைந்த ஆட்டோ டிரைவர்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள எலந்தம்பட்டு மாரியம்மன் கோவில் தெருவில் ஆட்டோ டிரைவரான ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது ஆட்டோவை வீட்டிற்கு அருகில் நிறுத்திவிட்டு சென்றுள்ளார். நேற்று அதிகாலை கண்விழித்து பார்த்த ரமேஷ் வீட்டிற்கு வெளியே தனது ஆட்டோ தீயில்…

Read more

Other Story