பெட்ரோல் கேனுடன் வந்த இளைஞர்…. குழந்தைகள் உள்பட 5 பேர் உடல் கருகி பலி…. நடந்தது என்ன?…. பெரும் பரபரப்பு….!!!

கடலூர் மாவட்டம் செல்லங்குப்பம் வெள்ளி பிள்ளையார் கோவில் தெருவில் வசிப்பவர் பாஸ்கர். அவருடைய மகன் பிரகாஷ் கொத்தனார் வேலை செய்யும் இவருக்கு தமிழரசி (30) என்ற மனைவியும், தியாசாய்(4) என்ற மகனும், ஹாசினி என்ற 4 மாத பெண் குழந்தையும் இருந்தனர்.…

Read more