“இடிந்து தரைமட்டமான கட்டிடம்”.. சட்டென பறந்து வந்த செங்கல்… நொடிப் பொழுதில் சுருண்டு விழுந்த போலீஸ்காரர்… அதிர்ச்சி வீடியோ…!!!
தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் நடந்த விபத்துச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சட்டவிரோதமாக ஆக்கிரமித்து கட்டப்பட்ட ஒரு அடுக்குமாடி கட்டிடத்தை காவல் துறையினர் வெடிகுண்டு வைத்து இடிக்க முடிவு செய்தனர். இதனை செயல்படுத்தும் போதே கட்டிடம் முழுவதுமாக இடிந்து விழுந்தது.…
Read more