FLASH: தவெக முதல் மாநில மாநாட்டில் கலந்துகொள்ள தொண்டர்களுக்கு விஜய் அழைப்பு…!!!!

தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் வருகிற அக்டோபர் 27ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்த மாநாட்டினை முன்னிட்டு இன்று பந்தல்கால் நடும் விழா சிறப்பாக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் இன்று பந்தல்கால் நடும்…

Read more

Breaking: தவெக முதல் மாநாடு… தலைவர் விஜய் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை…!!!

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி. சாலை பகுதியில் வருகிற 27 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் இன்று பந்தக்கால் நடும் விழா நடைபெற்றது. இந்த பூஜையில் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி…

Read more

Breaking: மீண்டும் புதிய உச்சத்தை தொட்டது தங்கம் விலை… காலையிலேயே ஷாக் நியூஸ்…!!!

சென்னையில் தொடர்ந்து கடந்த சில நாட்களாக தங்கம் விலை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இன்றும் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 56,960 ரூபாய்க்கு…

Read more

நடிகை சோனா வீட்டில் நுழைந்த திருட்டு கும்பல்… கத்தி முனையில் மிரட்டி அட்டூழியம்… தீவிர விசாரணையில் போலீஸ்…!!

நடிகை சோனாவின் மதுரவாயல் வீட்டில் இருவர் கத்தியுடன் மிரட்டி திருட முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருடர்கள் இருவர், அவரது வீட்டின் பின்புறம் இருந்த ஏசி யூனிட்டை திருட முயன்ற போது, சோனாவின் நாய் குரைத்ததால் அவர் அங்கு சென்று பார்த்தார்.…

Read more

ஆஹா..! வேற லெவல்… மீண்டும் தளபதியுடன் இணைந்த பிரகாஷ்ராஜ்… எதிர்பார்ப்பை எகிற வைக்கும் மாஸ் அப்டேட்…!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் பிரகாஷ்ராஜ். இவர் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து மிகவும் பிரபலமானார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகராக நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் விஜயுடன் சேர்ந்து பிரகாஷ் ராஜ் கில்லி படத்தில் வில்லனாக…

Read more

காலையிலேயே சோகம்…! டிராக்டர் மீது லாரி மோதி பயங்கர விபத்து… 10 தொழிலாளர்கள் பரிதாப பலி…!!!

உத்திரபிரதேசத்தில் இன்று காலை நடந்த பயங்கர விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. அதாவது மிர்சாபூர் பகுதியில் டிராக்டர் சென்று கொண்டிருந்தது. இந்த டிராக்டரில் 13 கூலி தொழிலாளிகள் இருந்த நிலையில் வாரணாசி நோக்கி…

Read more

குலசை கொடியேற்று விழாவில் பங்கேற்று வீடு திரும்பிய போது நேர்ந்த சோகம்… பயங்கர விபத்தில் சிறுவன் உட்பட 3 வேர் துடிதுடித்து பலி…!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே நேற்று நடந்த ஒரு சாலை விபத்தில் 3 இளைஞர்கள் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் நேற்று தாசரா…

Read more

Breaking: இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்…! தக்காளி விலை கிடுகிடுவென 2 மடங்காக உயர்வு…!!!

தமிழகத்தில் இன்று தக்காளி விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. ஏற்கனவே வரத்து குறைவு போன்ற பல்வேறு காரணங்களால் தேங்காய் விலை உயர்ந்து ஒரு கிலோ 70 முதல் 75 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகிறது. இதைத்தொடர்ந்து தற்போது தற்காலிகளையும் அதிகரித்து ஒரு கிலோ…

Read more

பெற்றோர்களே உஷார்…! தமிழகத்தில் பரவும் புதுவகை காய்ச்சல்… அதிக அளவில் குழந்தைகள் பாதிப்பு…!!!

இந்தியாவில், தற்போதைய பருவத்தில் சிக்குன்குனியா மற்றும் டெங்கு காய்ச்சல்களின் புதிய வகைகள் பரவுவதால் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள். இரண்டு காய்ச்சல்களுக்கும் நேரடியான ஆன்டிபயாடிக் மருந்துகள் இல்லை என்பதால், இதில் உள்ளவோரும், குறிப்பாக குழந்தைகளும், 3 முதல் 4 நாட்களில் காய்ச்சல்…

Read more

ராஞ்சி கோப்பை தொடர்… கேப்டன் சாய் கிஷோர் தலைமையிலான தமிழக அணி அறிவிப்பு…

2024-25 ஆம் ஆண்டுக்கான ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடருக்கான தமிழக அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் சாய் கிஷோர் கேப்டனாகவும், என். ஜெகதீசன் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். வருகிற 11-ம் தேதி தொடங்கும் இந்த தொடரில், தமிழக அணி குரூப் டி-யில்…

Read more

மக்களே…! தமிழகம் முழுவதும் நவம்பர் மாதத்தில்… தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகம் தலைமை தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் குறித்து ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும் தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாஹூ கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அதில் நவம்பர்…

Read more

தமிழகத்தில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள்…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பு…!!

தமிழகத்தில் கடந்த மாதம் 28-ந்தேதி முதல் அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஆனால், சில தனியார் பள்ளிகள் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களை அழைத்து, இவ்விடுமுறையில் ஆன்லைன் மூலம் சிறப்பு வகுப்புகள்…

Read more

இனி குடிநீருக்கு மாதந்தோறும் கட்டணம் வசூல் செய்யப்படும்…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!

மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் கிராம புறங்களில் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் மட்டும் 1.25 கோடி கிராமப்புற வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கிராமப்புற மக்கள் மிகவும் பயன் அடைகிறார்கள். வீடுகள் தோறும்…

Read more

குட் நியூஸ்…! ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்… மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

மத்திய அமைச்சரவை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி 11 லட்சத்து 72 ஆயிரத்து 240 ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்பட உள்ளது. இவர்களுக்கு 78 நாட்களுக்கான ஊதியம் போனசாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

FLASH: சிறப்பாக நடைபெற்ற பூமி பூஜை…. தவெக முதல் மாநாட்டுக்கான பந்தக்கால் கால் நடப்பட்டது…!!

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் வி.சாலை பகுதியில் வருகிற 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கு காவல்துறையினர் அனுமதி வழங்கிய நிலையில் முதல் கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டினை முன்னிட்டு…

Read more

Breaking: தமிழகத்தில் மீண்டும் என்கவுண்டர்… ரவுடியை சுட்டு பிடித்தது போலீஸ்…!!!

தமிழகத்தில் சமீப காலமாக ரவுடிகள் மீது என்கவுண்டர் நடத்தப்படுகிறது. குறிப்பாக ரவுடி திருவேங்கடம், ரவுடி சீசிங் ராஜா ஆகியோர் போலீஸ் என்கவுண்டரில்  சுட்டுக் கொல்லப்பட்டனர். அதோடு தப்ப முயன்ற சில ரவுடிகளையும் போலீசார் துப்பாக்கி மூலம் சுட்டு அவர்களை கைது செய்தனர்.…

Read more

நீங்க அழிஞ்சு போயிடுவீங்க…! துணை முதல்வர் உதயநிதியை மறைமுகமாக சாடிய பவன் கல்யாண்… பரபரப்பில் அரசியல் களம்..!!!

திருப்பதி கோவிலில் லட்டு விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில் இதற்கு ஆளும் கட்சியினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். அதாவது திருப்பதி லட்டுவில் நெய்யில் விலங்கின் கொழுப்பு கலக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் ஏழுமலையானிடன் மன்னிப்பு கேட்பதற்காக நடிகர்…

Read more

தவெக மாநாட்டுக்கு தடை விதிக்கணும்… “அதை செய்யலனா விஜயின் வீடு முற்றுகையிடப்படும்”… இந்து மக்கள் கட்சி பகிரங்க எச்சரிக்கை..!!

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில்  நடைபெறும் நிலையில் சமீபத்தில் புஸ்ஸி ஆனந்த் இளைஞர்கள் வேலையை விட்டுவிட்டு மாநாட்டில் நடிகர் விஜய்யை பார்ப்பதற்காக கலந்து கொள்ள வேண்டும் என்று கூறினார். இந்த விவகாரம் சர்ச்சையாக மாறிய…

Read more

சர்ச்சை வீடியோ…! சித்தராமையாவின் ஷூவை கையில் தேசிய கொடியுடன் கழற்றிய காங். தொண்டர்… காந்தி ஜெயந்தியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு முதல்வர் சித்தராமையா தலைமையில் பேரணி நடைபெற்றது. இந்த நடை பயணம் பெங்களூருவில் உள்ள காந்தி பவனில் தொடங்கிய நிலையில் அங்குள்ள காந்தி சிலைக்கு முதல்வர் சித்தராமையா மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த…

Read more

“முட்டாள்தனமாக பேசி தப்பிக்கும் அரசியல்வாதிகள்”.. ரொம்பவே அருவருப்பா இருக்குது…. நடிகர் நானி காட்டம்…!!!!

தெலுங்கானா மாநிலத்தின் வனத்துறை அமைச்சர் கொண்டா சுரேகா. இவர் நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா விவாகரத்து குறித்து சர்ச்சையாக பேசிய விஷயம் தெலுங்கு திரையுலகில் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் நடிகை சமந்தாவுக்கு ஆதரவு கொடுத்து பல்வேறு திரை பிரபலங்களும் கண்டனங்களை…

Read more

நடிகை சமந்தாவை இவ்வளவு மோசமாக விமர்சிப்பதா..? “பொங்கியெழுந்த தெலுங்கு திரை பிரபலங்கள்”… குவியும் கண்டனம்..!

தெலுங்கானா மாநிலத்தின் வனத்துறை அமைச்சர் கொண்டா சுரேகா. இவர் நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா விவாகரத்து குறித்து சர்ச்சையாக பேசிய விஷயம் தெலுங்கு திரையுலகில் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் நடிகை சமந்தாவுக்கு ஆதரவு கொடுத்து பல்வேறு திரை பிரபலங்களும் கண்டனங்களை…

Read more

“வெடித்த சர்ச்சை”… கொந்தளித்த நடிகர் நாகார்ஜுனா…. அமைச்சர் கொண்டா சுரேகா மீது கிரிமினல் வழக்கு…!!

தெலுங்கானா அமைச்சர் கொண்டா சுரேகா நடிகர் சமந்தா மற்றும் நாக சைதன்யா விவாகரத்து செய்து கொண்டதற்கு முன்னாள் முதல்வரின் மகனும் முன்னாள் அமைச்சருமான கேடி ராமராவ் தான் காரணம் என்று கூறியிருந்தார். இதற்கு நடிகர்கள் நாகார்ஜுனா, நாக சைதன்யா, நடிகை சமந்தா…

Read more

பாலியல் புகார்…! நடிகர் நிவின் பாலியிடம் சிறப்பு புலனாய்வு குழு தீவிர விசாரணை…!!!

மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நிவின் பாலி. இவர் தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கும் நிலையில் சமீபத்தில் துபாயில் வைத்து நடிகர் நிவின் பாலி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக 40 வயது பெண்…

Read more

இபிஎஸ் அண்ணன் OK சொன்னால்… தமிழகம் முழுவதும் EGO இல்லாமல் அதை செய்ய தயார்… விஜய பிரபாகரன் அதிரடி..!!

தேமுதிக கட்சியின் சார்பில் தேனி மாவட்டத்தில் விஜயகாந்த் பிறந்தநாள் விழா மற்றும் தேமுதிக 20-ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் ‌ நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் விஜய பிரபாகரன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது,…

Read more

தமிழகத்தில் 46 புதிய தொழிற்சாலைகள் திறப்பு… அதுவும் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில்…. திமுக அரசு பெருமிதம்..!!!

தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு தனது ஆட்சியில் தொழில் வளர்ச்சிக்கு ஆற்றிய பங்கினால், மாநிலம் இந்தியாவின் தொழில் மையமாக உருவெடுத்துள்ளது. 2021ஆம் ஆண்டு முதல், தமிழகத்தில் புதிய தொழிற்சாலைகள் திறக்கப்படுவதில் தீவிரம் காட்டப்பட்டு வருகிறது. திராவிட…

Read more

பிரபல விஜய் மற்றும் தனுஷ் படங்களின் நடன இயக்குனர் ஜானி மாஸ்டருக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்…!!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடன இயக்குனராக இருப்பவர் ஜானி மாஸ்டர். இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து பணிபுரிந்துள்ளார். குறிப்பாக நடிகர் தனுஷ் நடித்த திருசிற்றம்பலம் படத்தில் இடம் பெற்ற மேகம் கருக்காதா பாடல், நடிகர் விஜயின்…

Read more

ரயிலின் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்த வாலிபர்… நொடிப் பொழுதில் பறிபோன உயிர்… சென்னையில் பரபரப்பு…!!!

சென்னையில் இருந்து மதுரை நோக்கி சென்ற வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலின் படிக்கட்டில் அமர்ந்து பயணித்த ஒரு இளைஞர் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம், இன்று நகரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் சைதாப்பேட்டை ரெயில் நிலையம் அருகே நடந்தது.…

Read more

சரிந்து விழுந்த மேடை…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நடிகை பிரியங்கா மோகன்… பரபரப்பு வீடியோ…!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள தோரூரில் உள்ள ஒரு பகுதியில் புதிய ஷாப்பிங் மால் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகை பிரியங்கா மோகன் கலந்து கொண்ட நிலையில் அங்கு மேடை ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது. அந்த மேடையில் நடிகை பிரியங்கா…

Read more

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ‌நடிகர் ரஜினிகாந்த் நாளை டிஸ்டார்ஜ்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் உடல்நலக் குறைவின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு இதயத்தில் செல்லும் ரத்த நாளங்களில் அடைப்பு இருந்ததால் ஸ்டண்ட் வைக்கப்பட்டுள்ளது. அவருக்கு சிகிச்சை முடிந்த நிலையில் ஐசியூவில் வைத்து…

Read more

ஆம்ஸ்ட்ராங் கொலை…. 30 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்… A1, A2, A3 குற்றவாளிகள் அறிவிப்பு…!!!

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இந்த கொலை வழக்கில் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் கூட சிலர் சிக்கினார். இந்த வழக்கில்…

Read more

Breaking: மூடநம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணுவுக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்.‌.!!!

சென்னை அசோக் நகர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு நடத்திய மகாவிஷ்ணு என்பவரால் பெரும் சர்ச்சை வெடித்தது. அதன்பிறகு அவர் பள்ளியில் சொற்பொழிவு நடத்தும் போது பாவ புண்ணியம் குறித்து பேசியதோடு முன் ஜென்மம் குறித்தும் பேசினார். அதோடு…

Read more

ஈஷா யோகா மையத்தில் விசாரணைக்கு தடை… சென்னை ஐகோர்ட் உத்தரவை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு…!!!

சென்னை உயர்நீதிமன்றம் ஈஷா யோகா மையத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து ஈஷா யோகா மையம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதில் சத்குரு சமூகத்தில் மிகவும் மதிப்பு மிக்க நபர் என்றும் அவர்…

Read more

Breaking: சிறைகளில் இந்த தவறு நடந்தால் மாநில அரசுகளே பொறுப்பு… சுப்ரீம் கோர்ட் பரபரப்பு உத்தரவு…!!!

டெல்லி உச்ச நீதிமன்றம் தற்போது ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது. அதாவது நாடு முழுவதும் உள்ள அனைத்து சிறை விதிகளையும் 3 மாதங்களுக்குள் மாற்ற வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதாவது தண்டனை குறைப்பு, சிறைகளை சுத்தம் செய்தல், சமையல்…

Read more

Breaking: இந்திய பங்குச்சந்தை கடும் சரிவு… ஒரே நாளில் ரூ.6 லட்சம் கோடி வைப் அவுட்…!!!

இந்திய பங்குச்சந்தையின் மதிப்பு ஒரே நாளில் ரூ.6 லட்சம் கோடி வரை சரிந்துள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டின் நிஃபிடி 300 புள்ளிகள் சரிவடைந்து 25,490 புள்ளிகளிடனும் மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 990 புள்ளிகள் சரிவடைந்து 83,275 புள்ளிகளுடன் வர்த்தகமாகி…

Read more

Breaking: நாதக கட்சியிலிருந்து மேலும் ஒரு மாவட்ட செயலாளர் விலகல்…. சீமான் மீது பரபரப்பு குற்றச்சாட்டு…!!!

நாம் தமிழர் கட்சியில் இருந்து அண்மையில் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள் கூண்டோடு விலகிய நிலையில் தற்போது விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் சுகுமார் கட்சியிலிருந்து விலகியுள்ளார். அவர் தனக்கு கட்சியில் உரிய மரியாதையும் அங்கீகாரமும் கிடைக்கவில்லை என்று வேதனை தெரிவித்துள்ளார். அதோடு…

Read more

Breaking: திருச்சியில் 8 பள்ளி, கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்… பரபரப்பு…!!

திருச்சியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த மாவட்டத்தில் உள்ள 8 பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் முகவரி மூலமாக விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜோசப் கல்லூரி, சமது…

Read more

“பிரசவத்தில் உயிரிழந்த கர்ப்பிணி பெண்”… துக்க நிகழ்வுக்காக சென்றபோது நேர்ந்த பயங்கரம்… 14 பெண்கள் மருத்துவமனையில் அனுமதி…!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பிரோசாபாத் நகரில் கமல்பூர் ராகாவ்லி என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் பிரசவத்தின் போது ஒரு பெண் உயிரிழந்த நிலையில் துக்க நிகழ்வுக்காக பலர் சென்றனர். அப்போது திடீரென சுவர் இடிந்து விழுந்தது. இதில் 16 முதல்…

Read more

“குழந்தைகள் உடலுறவை பார்க்கணும்”…. எனக்கு 18 வயது ஆவதற்கு முன்பாகவே… 50 முறை… ஓஷோ ஆசிரமம் குறித்து பகீர் கிளப்பிய பெண்…!!

இந்தியாவில் பிறந்த இந்த தன்னுடைய ஆன்மீகக் கிளையை தொடங்கிய ஓஷோ பின்னர் அமெரிக்காவிற்கு குடியேறினார். இவர் தன்னுடைய ஆன்மீக சொற்பொழிவுகள் மூலம் ஆயிரக்கணக்கான மக்களை உலகம் முழுவதும் ஈர்த்தவர். இவர் பாலியல் சுதந்திரம் குறித்து பொதுவாக கருத்து தெரிவிப்பார். இந்நிலையில் இங்கிலாந்து…

Read more

Breaking: புதிய உச்சம் தொட்டது தங்கம் விலை… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..? அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்..!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வந்த நிலையில் நேற்று விலை மீண்டும் உயர்ந்தது. இதைத்தொடர்ந்து இன்றும் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு…

Read more

பட்டியலின பஞ்சாயத்து தலைவி மீது ஜாதி ரீதியாக துன்புறுத்தல்… இதுதான் சமூக நீதியா…? கொந்தளித்த இபிஎஸ்… கடும் கண்டனம்..!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து  ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, சமூக நீதி என்று பேசிக்கொண்டே சமூக அநீதியை இழைக்கும் அவலங்கள் திமுக ஆட்சியில் தொடர்ந்து நடைபெறுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி…

Read more

ரொம்ப அவமானமா இருக்கு..! ஊருக்குள்ள தலை காட்ட முடியல… “என் சாவுக்கு அவர் தான் காரணம்”…வீடியோ வெளியிட்டு வாலிபர் தற்கொலை…!!!

மதுரை மாவட்டத்திலுள்ள பைகாரா பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களாக வெளியூர் சென்றுள்ளார். அந்த சமயத்தில் ராஜா என்பவர் பிரகாஷ் மீது அவதூறு பரப்பியதாக கூறப்படுகிறது. இதனால்…

Read more

FLASH: நாளை விக்கிரவாண்டி செல்கிறார் விஜய்… தவெக பூமி பூஜை விழாவில் பங்கேற்பு.‌.!!!

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில்‌ வருகிற 27ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெற இருக்கும் நிலையில் இதனை முன்னிட்டு நாளை பூமி பூஜை நடைபெற உள்ளது. இந்த பூமி பூஜையில் கலந்து கொள்ள திரளான தொண்டர்கள் மற்றும்…

Read more

தமிழக அரசு பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு… அக்‌.15 முதல்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் மாணவர்கள் மத்தியில் கலைத்திறனை ஊக்கு வைப்பதற்காக அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கலைத்திருவிழா என்பது நடைபெற்ற நிலையில் அதில் வெற்றி பெறும் மாணவ மாணவிகளின் விவரங்கள் எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் எனவும் பள்ளி…

Read more

குட் நியூஸ்…! தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு மாநில அளவில் சீனியாரிட்டி நிர்ணயம்… அரசாணை வெளியீடு…!!!

தமிழகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பணிமூப்பு நிர்ணயம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதாவது ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் சிறப்பு விதிகளில் திருத்தம் மேற்கொண்டு பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர், தமிழ் புலவர் மற்றும் உயர் நிலைப்பள்ளி ஆசிரியர் பணிகளை…

Read more

FLASH: நடிகை சமந்தா விட மன்னிப்பு கேட்டார் அமைச்சர் கொண்டா சுரேகா…!!!

பிரபல நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இதைத்தொடர்ந்து நடிகை சோபிதா துலிபாலாவை நாக சைதன்யா காதலித்த நிலையில் இருவருக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் முடிவடைந்தது. இந்நிலையில்…

Read more

தமிழகத்தில் இன்று 18 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்…. காலையிலேயே வந்தது அலர்ட்..!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று தமிழகத்தில் 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில்…

Read more

“காங்‌.ரோடு ஷோ”… பாசமாக பஜ்ஜி கொடுத்த தொண்டர்… “யோசிக்காமல் ராகுல் செய்த செயல்”… வைரலாகும் வீடியோ…!!!

ரகுல் காந்தி தற்போது அரியானா மாநில சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். காங்கிரஸ் கட்சி சார்பில் பகதூர்கர் நகரில் ரோடுஷோ நடத்தி வாக்குகளை ஈர்க்க முயன்றார். இத்தகைய நிகழ்ச்சிகள் காங்கிரசின் வர்த்தமானத்தை முந்தைய தேர்தல்களைப் போலவே மீண்டும் உருவாக்குவதாகக்…

Read more

“நீண்ட நேரமாக உடலுறவு”… பிறப்புறுப்பில் வெளியேறிய ரத்தம்… கூகுலில் தீர்வை தேடிய காதலன்… ஐயோ கடைசில இப்படி ஆகிட்டே ‌..!!

குஜராத்தின் நவ்சரி மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது இளம்பெண், காதலனுடன் உடலுறவில் ஈடுபட்ட போது ஏற்பட்ட திடீர் விபரீதம் அவரது உயிரை பறித்துள்ளது. செப்டம்பர் 23 அன்று ஹோட்டல் அறையில் நடந்த இந்த சம்பவத்தில், உடலுறவுக்குப் பின்னர் பெண்ணின் பிறப்புறுப்பில் அதிகளவில்…

Read more

நெருங்கும் தேர்தல்…! மீண்டும் பரோலில் வந்த பாலியல் குற்றவாளி… பின்னணியில் யார்…? காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு..!!

ஹரியானாவில் உள்நாட்டு அரசியல் விவகாரங்களை குலுக்கி வரும் நிகழ்வாக, பாலியல் குற்றவாளியான குர்மீத் ராம் ரஹீமுக்கு 20 நாள் பரோல் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. பெண் துறவிகள் மீது பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வரும் ராம்…

Read more

தொடரும் பணிகச்சுமை மரணங்கள்… “அடல் சேது பாலத்திலிருந்து குதித்து வங்கி மேலாளர் தற்கொலை”… பெரும் அதிர்ச்சி…!!

மும்பையில் உள்ள அடல் சேது பாலத்தில் இருந்து ஒரு பொதுத்துறை வங்கி மேலாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. செப்டம்பர் 30ஆம் தேதி காலை 10 மணியளவில், அவர் தனது காரை பாலத்தின் தெற்கு பகுதியில் நிறுத்தி, திடீரென…

Read more

Other Story