கையைகோர்த்தபடி தண்டவாளத்தில் பாய்ந்து தற்கொலை…. தந்தை-மகன் எடுத்த முடிவு…. அதிர்ச்சி வீடியோ வைரல்..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் தந்தையும், மகனும் கை கொடுத்தபடி ரயிலில் முன்பு படுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்துள்ளது. நேற்று முன்தினம் காலை 10 மணி அளவில் ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத பிளாட்பார்ம் ஒன்றில் நடந்து சென்று ரயில்வே…

Read more

பேரனை அடித்த மகன், மருமகள்…. துப்பாக்கியால் மகனை சுட்ட தாத்தா…. மஹாராஷ்டிராவில் அதிர்ச்சி…!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் தாத்தா ஒருவர் தன்னுடைய பேரனை மகன் அடித்ததால் ரைஃபில் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிஆர்பிஎப் வீரரான இவர் பணியிலிருந்து ஓய்வு பெற்ற  வங்கியில் பாதுகாப்பு அதிகாரியாக தற்போது வேலை பார்த்து வருகிறார். நாக்பூரில் குடும்பத்தோடு வசித்து…

Read more

இரவு நேரத்தில் வீட்டின் மேல் விழும் கற்கள்…. குட்டி சாத்தான் வேலையா…? கேமராக்கள் பொருத்தி விடிய விடிய கண்காணிப்பு..!!!

ஒட்டப்பாளையம் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில் கடந்த 12 நாட்களாகவே இங்குள்ள வீடுகளின் மீது மர்மமான முறையில் கற்கள் விழுந்துள்ளன. இதனால் பயந்து போன மக்கள் இரவு முழுவதுமே அங்குள்ள கோவிலில் தஞ்சம் புகுந்துள்ளனர். இதில் யாருக்கும்…

Read more

ஆர்.எஸ் பாரதியை சிறையில் தள்ளுவேன்…. சபதம் போட்ட அண்ணாமலை…!!!

கள்ளக்குறிச்சி விசாராய சம்பவத்தில் பாஜக தலைவர் அண்ணாமலையை தொடர்பு படுத்தி திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி குற்றம் சாட்டியிருந்தார். இதனை அடுத்து ஆர் எஸ் பாரதியின் மீது அவதூறு வழக்கு தொடரப்படும் என்று அண்ணாமலை தெரிவித்து இருந்தார். அதேபோன்று…

Read more

வாடகை வீட்டில் வசிக்கிறீர்களா…? சொந்த வீடு கட்ட ரூ.18 லட்சம் கடன் கொடுக்கும் மத்திய அரசின் திட்டம் இதோ….!!

மத்திய அரசாங்கம் வாடகை வீடுகளில் வசித்து வரும் ஏழை எளிய மக்களுக்காக பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதனால் ஏராளமானவர்கள் பயனடைந்து வருகிறார்கள். இந்த திட்டத்தின் மூலமாக வீடு கட்டுவதற்கு மானியம் பெறலாம். இதற்கிடையில் இந்த…

Read more

லிஸ்ட் ரெடி பண்ணியாச்சு…. 3 மாவட்டத்தில் ரவுடிகளை தேடும் பணியில் போலீஸ்…!!

தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் உள்ள 1750 ரவுடிகள் அடங்கிய பட்டியல் ஆனது தயார் செய்யப்பட்டு அவர்களை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். மேலும்  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்களை கைது செய்து சிறையில் அடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் …

Read more

கிழிந்த பேண்ட்டில் ரசிகர்களை வாயடைக்க வைத்த அனிகா…. நயன்தாராவையே மிஞ்சிடுவார் போலயே…!!

அஜித்தின் என்னை அறிந்தால், விஸ்வாசம் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் அனிகா சுரேந்திரன். குழந்தை நட்சத்திரமாக மட்டுமே நடித்துவந்த அனிகா இப்போது ஹீரோயினியாக மாறி உள்ளார். அதன்படி, மலையாளத்தில் உருவாகியுள்ள ஓ மை டார்லிங் எனும் திரைப்படத்தில் ஹீரோயினியாக அறிமுகமாகியுள்ளார்…

Read more

“அந்த மனசு தான் சார் கடவுள்” மாற்றுத்திறனாளி பாடகியின் அந்த ஆசை…. கனவை நனவாக்கிய நெப்போலியன்…!!

தேசிய விருது வென்ற மாற்றுத்திறனாளி பின்னணி பாடகி ஜோதியின் ஆசையை  நடிகர் நெப்போலியன் நிறைவேற்றியுள்ளார். அதாவது பின்னணி பாடகி ஜோதி அமெரிக்கா செல்ல வேண்டும் என 7 ஆண்டுகளாக ஏங்கியுள்ளார். இவரின் ஆசையை அறிந்த  நடிகர் நெப்போலியன் அதை நிறைவேற்றியுள்ளார். இதுகுறித்து…

Read more

வீட்டு வாடகை கொடுக்க தவறிய பெண்…. வீட்டின் உரிமையாளர் எடுத்த முடிவு…. வெளியான அதிர்ச்சி வீடியோ…..!!

குஜராத் மாநிலம் சூரத் நகரில் இரண்டு மாதம் வீட்டு வாடகை செலுத்த தவறியதால் வீட்டின் உரிமையாளர் ஒருவர் இளம் பெண் ஒருவரை தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த  தாக்குதல் சம்பவம் எப்போது நடந்தது என்பது…

Read more

ரசிகர்களே ரெடியா..? இன்று மாலை 5 மணிக்கு “தங்கலான்” பட ட்ரெய்லர் வெளியீடு…!!

பிரபல நடிகர் விக்ரம் தற்போது ‘தங்கலான்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இவருக்கு ஜோடியாக  மாளவிகா நடித்து வருகிறார். மோகனன் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தங்கலான் என்பதற்கு ஊர்க்காவல் என்பது பொருளாகும். பா.ரஞ்சித், ஜிவி பிரகாஷ் கூட்டணியில் தங்கலான் திரைப்படம்…

Read more

கடல் அலையில் சிக்கிய 2 சிறுவர்கள்…. பத்திரமாக மீட்ட மெரினா மீட்பு குழுவினர்….!!

மெரினா கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த 2 சிறுவர்கள் திடீரென கடல் அலையில் சிக்கிக் கொண்டார்கள். அப்போது அங்கிருந்த மெரினா மீட்புக் குழுவினர் உடனடியாக கடலுக்குள் சென்று அந்த இரண்டு சிறுவர்களின் உயிரையும் காப்பாற்றி வெளியே மீட்டு பத்திரமாக கொண்டு வந்துள்ளனர். அந்த…

Read more

அட என்னப்பா சொல்றீங்க..? நாட்டில் இதுவே முதல்முறை… ஆணாக மாறினார் IRS அதிகாரி…!!

ஹைதராபாத்தை சேர்ந்தவர் ஐஆர்எஸ் அதிகாரி அனுசுயா. இவர் அங்கு இணை ஆணையராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பெண்ணாக இருந் இவர் திடீரென்று ஆணாக மாறியுள்ளார். மேலும் தன்னுடைய அனுசுயா என்ற பெயரை அனுகதிர் சூர்யா என்று மாற்றிக் கொண்டுள்ளார். இதனையடுத்து அவர்…

Read more

அடடேசூப்பர்..! இனி வீட்டிலிருந்தபடியே பட்டா மாறுதல் செய்யலாம்…. எப்படி தெரியுமா..??

இப்போதெல்லாம் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலமாக பல வேலைகளை எளிதில் முடித்து விட முடியும். அந்த வகையில் பட்டா மாறுதல் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் தற்போது வீட்டில் இருந்த இடத்தில் இருந்து கொண்டே மாற்ற முடியும். அதற்கு முதலில் tamilnilam.tn.gov.in…

Read more

BMW சொகுசு கார் விபத்து: அரசியல் புள்ளியின் மகன் குடும்பத்தோடு தலைமறைவு… சினிமா பாணியில் அரங்கேறிய பிளான்… தட்டி தூக்கிய போலீஸ்…!!

மும்பையில் பாஜக கூட்டணியான ஷிண்டே சிவசேனா தலைவர் ராஜேஷ் ஷாவின் மகன் கடந்த ஏழாம் தேதி அன்று மதுபோதையில் பிஎம்டபிள்யூ சொகுசு காரை ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்தியதில் காவேரி என்ற ஒரு பெண் உயிரிழந்தார் . இதனை அடுத்து அங்கிருந்து…

Read more

“உன் செருப்பு இங்கே விழுந்திருச்சி டா” கருணையோடு எடுத்து கொடுத்த யானை…. உணர்ச்சிபூர்வமான வீடியோ வைரல்…!!

யானை கட்டப்பட்டிருக்கும் தொழுவதற்குள் சிறுவன் ஒருவன் தவறவிட்ட செருப்பை எடுத்து யானை கருணையோடு திரும்ப கொடுக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சீனாவின்  ஒரு  உயிரியல் பூங்காவில் யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு யானைகளை மக்கள் பார்வையிடுவது வழக்கம். அந்தவகையில்…

Read more

பிரதமர் மோடியை வரவேற்க 6 வயது ரஷ்ய சிறுமி போட்ட ஆட்டம்…. இணையத்தில் செம வைரல்..!!

பிரதமர் நரேந்திர மோடி உச்சி மாநாட்டில் பங்கு பெறுவதற்காக ரஷ்யா சென்று உள்ளார். அங்கு அவர் சென்று இறங்கியதும் அவருக்கு ரஷ்ய அரசு சார்பாக பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது .இந்தியர்களும் ரஷ்யர்களும் கலந்து கொண்ட இந்த விழாவில் ஆறு வயது ரஷ்யாவை…

Read more

மத்திய அரசின் ரூ.5 லட்சம் மதிப்பிலான இலவச மருத்துவ காப்பீட்டை பெறுவது எப்படி..? இதோ எளிய வழி…!!

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் ரூ.5 லட்சம் மதிப்பிலான இலவச மருத்துவ காப்பீட்டை பெறுவது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம். இதற்கு முதலில் healthid.ndhm.gov.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அந்த இணையதளத்திற்கு சென்றதும், அதன் திரையில் Create ABHA…

Read more

BREAKING: பொறியியல் படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியீடு…!!

பொறியியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை சற்றுமுன் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. இதில்,  செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த தோஷிதா லட்சுமி என்ற மாணவி முதல் இடத்தையும், நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த நிலஞ்சனா என்ற மாணவி இரண்டாவது  இடத்தையும், நாமக்கல்லைச்…

Read more

“அதை பத்தி எதுவுமே எனக்கு தெரியாது” திருமணத்திற்கு முன்பே கூறிவிட்டேன்…. சங்கீதா ஓபன் டாக்…!!

நடிகர் ரெடின் கிங்ஸ்லிக்கும், நடிகை சங்கீதாவிற்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக இருப்பவர் ரெடின் கிங்ஸ்லி. இவர்களுடைய திருமணம் பலரது மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிலையில் விமர்சனங்களும் எழுந்தது. அதாவது சங்கீதா பணத்திற்கு ஆசைப்பட்டதன்…

Read more

நீட் தேர்வு முறைகேடு விவகாரம்: மேலும் 2 பேரை கைது செய்தது சிபிஐ…!!

இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வானது கடந்த மே மாதம் ஐந்தாம் தேதியன்று நடந்தது. நாடு முழுவதும் நடந்த தேர்வில் சுமார் 23 லட்சம் பேர் எழுதினார்கள்.  தேர்வு நடைபெறுவதற்கு ஒரு நாள் முன்னதாக பீகார் தலைநகர் பாட்னாவில் வினாத்தாள் கசிந்தது…

Read more

மக்களே தெரிஞ்சிக்கோங்க….! வங்கிக் கணக்கில் பணம் திருடப்படாமல் தடுப்பது எப்படி…? போலீசார் அறிவுரை…!!

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமே செல்போன் இருக்கிறது. செல்போன் மூலமாக மற்றவர்களிடம் பேசுவதோடு மட்டுமல்லாமல் பல வேலைகளையும் எளிதில் முடிக்க முடிகிறது . இதில் பயன்கள் அதிகமாக இருந்தாலும் அதன் மூலம் மோசடிகளும் அரங்கேறி வருகிறது. அந்தவகையில்…

Read more

பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் ஷைலாராணி ராவத்  காலமானார்…. பெரும் சோகம்…!!

உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் தொகுதி பாஜக சட்டப்பேரவை உறுப்பினரான ஷைலாராணி ராவத்  தன்னுடைய 68 வயதில் உடல்நலக்குறைவால்  காலமானார். கடந்த சில தினங்களாகேவ  உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். அங்கு வென்டிலேட்டர் உதவியோடு  சிகிச்சை பெற்று…

Read more

பணி நேரத்தில் இப்படியா செய்வது…? 6 செவிலியர்கள் பணியிடை நீக்கம்…. மருத்துவமனை நிர்வாகம் அதிரடி…!!

பணி நேரத்தில் செவிலியர்கள் குரங்கு ஒன்றோடு வீடியோ இணையத்தில் வெளியானதை அடுத்து அந்த செவிலியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். உத்திரபிரதேச மாநிலம் பஹ்ர் என்ற பகுதியில் அரசு மகளிர் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையின் மகப்பேறு பிரிவில் பணி நேரத்தில் இருந்த…

Read more

ராகுல் காந்தியை பாராளுமன்றத்திற்குள் பூட்டி வைத்து… கன்னத்தில் அறைய வேண்டும்…. பரபரப்பை கிளப்பிய பாஜக MLA…!!

கர்நாடக மாநிலத்தின் வடக்கு மங்களூர் தொகுதி பாஜக எம்எல்ஏ பரத் செட்டி, ராகுல் காந்தியை பாராளுமன்றத்திற்குள் பூட்டி வைத்து கன்னத்தில் அறையை வேண்டும் என்று கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ராகுல் காந்தி மங்களூரு  வந்தாலும் அதே கதி தான்…

Read more

2002-ம் வருடம் மலையேற்றத்திற்கு சென்ற நபர்…. பனிச்சரிவு சிக்கி மாயம்… 22 ஆண்டுகளுக்கு பின் நடந்த அதிசயம்..!!

தென் அமெரிக்க நாடு, பெருவில் 22 ஆயிரம் அடி உயரம் கொண்ட ‘ஹஸ்கரான்’ மலை உள்ளது. இங்கு  கடந்த 2002ம் வருடம் அமெரிக்காவைச் சேர்ந்த வில்லியம் ஸ்டாம்பிள் என்ற மலையேற்றத்திற்கு சென்றுள்ளார். அப்போது துரதிஷ்டவசமாக அந்த வீரர் பனிச்சரிவில் சிக்கி மாயமாகியுள்ளார்.…

Read more

பதஞ்சலி நிறுவனத்தின் 14 பொருட்கள் விற்பனை நிறுத்தம்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்தையடுத்து, பிரபல யோகா மாஸ்டரான பாபா ராம்தேவின், பதஞ்சலி நிறுவனம் உற்பத்தி செய்யும் 14 மருந்துகளுக்கு உத்தராகண்ட் மாநில அரசு தடை விதித்திருந்தது.  அதாவது விளம்பரங்களில் தவறான தகவல்கள் அளித்ததாக கூறி பதஞ்சலி நிறுவனத்தின் 14 பொருள்களுக்கான உரிமத்தை…

Read more

தமிழகம் முழுவதும் போலீஸ் வளையத்துக்குள் ரவுடிகள்…. வீடுகளுக்கே சென்று எச்சரிக்கை…!!

ஆம்ஸ்ட்ராங் படுகொலையானது தமிழ்நாட்டை உலுக்கியது. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, சென்னையில் புதிய காவல் ஆணையராக அருண் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் பல அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்தவகையில்  சென்னையில் 6 ஆயிரம் பேர் உட்பட தமிழ்நாடு…

Read more

நண்பர்களோடு மது விருந்து: கிரிக்கெட் மட்டையால் தலையில் ஒரே போடு..,. துடிதுடித்து பலியான இளைஞர்…!!

ஹரியானா மாநிலம் பதேஹாபாத் என்ற மாவட்டத்தில் வசித்து வந்தவர் பூப் சிங். இவர் சம்பவத்தன்று தனது நண்பர் அனிஷ் மற்றும் சக நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திக்கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென்று அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த அனிஷ், கிரிக்கெட் பேட்டால்…

Read more

FLASH NEWS: கலைஞர் நினைவு நாணயம்: மத்திய அரசு அனுமதி…!!

தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் டாக்டர் மு.கருணாநிதி என்ற பெயரில் நினைவு நாணயம் வெளியிடுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆங்கிலம் மற்றும் இந்தியில் அவரின் பெயரோடு தமிழ் வெல்லும் என்ற வாசகம் இடம்…

Read more

BREAKING: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக தேர்வு ரத்து…. வெளியான அறிவிப்பு…!!

தமிழகத்தில் ஜூன் 23ஆம் தேதியன்று நடத்தப்பட்ட தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத் தேர்வானது ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், நிர்வாக காரணங்களுக்காக, வேளாண் பல்கலைக்கழகத்தின் முதல் நிலை பட்ட மேற்படிப்பு நுழைவுத் தேர்வானது ரத்து செய்யப்படுகிறது என்றும், அடுத்த பதினைந்து…

Read more

ITI படித்து முடித்தவரா நீங்க…? ஜூலை-15 ஆம் தேதி மிஸ் பண்ணிடாதீங்க…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!

சென்னை ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகாடே வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு மாவட்ட அளவில் தேசிய தொழிற் பழகுநர் பயிற்சி முகாம் வரும் 15ம் தேதி நடைபெற உள்ளது. அதன்படி வருகிற ஜூலை 15ம் தேதி காலை 9 மணியளவில் வடசென்னை…

Read more

“இளமையாக ஜொலிக்க” பறவையின் கழிவு நிறைந்த கூட்டை வைத்து சூப்… குடிக்க ஆர்வம் காட்டும் சீன மக்கள்…!!

பறவையின் கழிவுகள் நிறைந்த கூடுகளை வைத்து தயாரிக்கப்படும் சூப்பை சுவைப்பதற்கு சீன மக்கள் அதிகமாக ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்த சூப்பானது சருமத்தின் பாதுகாப்பு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் எனவும், வயதான தோற்றத்தை கட்டுப்படுத்த உதவும் என சீன பாரம்பரிய…

Read more

பார்வைத் திறன் சவால் உள்ளவர்களுக்கு உதவ…. நாய் வடிவில் ரோபோ வழிகாட்டி…. அசத்தும் சீனா…!!

பார்வைத் திறன்குறைபாடு உள்ளவர்களுக்கு உதவும் விதமாக சீனாவைச் சேர்ந்த ஆய்வுக் குழு ஒன்று நாய் வடிவில் ரோபோ வழிகாட்டியை உருவாக்கியுள்ளது. உயர்-தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டுள்ள இந்த ரோபோ நாய்களில் பயன்படுத்தப்பட்டுள்ள கேமராக்கள் மற்றும் சென்சார்கள் பார்வைத் திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு சிக்னல்களில் வழிநடத்தவும்,…

Read more

உடனே விண்ணப்பிக்கவும்…. ஐடிஐ, பி.காம்  பெல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு….!!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டுவரும் பொதுத்துறை நிறுவனமான பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் (BHEL) ஹைதராபாத் கிளையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: ஐடிஐ, பி.காம் வயதுவரம்பு: 28 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு bell-india.com என்ற இணையதளத்தின் மூலம்…

Read more

91 வயதாகியும் அதை செய்வார்…. என் மாமியார் அப்படிப்பட்டவர்…. உண்மையை பேசிய குஷ்பூ…!!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்தவர் நடிகை குஷ்பூ. இவர் சினிமாவில் உயரத்தில் இருந்த காலகட்டத்தில் சுந்தர்சியை காதலித்த திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது . இந்த நிலையில் நடிகை குஷ்பூ தன்னுடைய…

Read more

நமக்கு தெரியாமல் சிம்கார்டு வாங்கி இருந்தால் கண்டுபிடிப்பது எப்படி….? இதோ எளிய வழிமுறை…!!

இந்திய தகவல் தொடர்பு சட்டம்,சிம் கார்டுகளின் வரம்பு குறித்த புதிய விதி யின்படி, ஒருவர் ஒன்பது சிம் கார்டுகள் வரை வைத்திருக்கலாம். இதை மீறுபவர்களுக்கு கடுமையான அபராதம், சிறை தண்டனை வழங்கப்படும். வேறொருவருடைய அடையாள ஆவணங்களைக் கொண்டு சிம் கார்டு வாங்கினால்…

Read more

ALERT மக்களே…! ஒரே பாஸ்வேர்ட் யூஸ் பண்றீங்களா…? அப்போ இதை கட்டாயம் படிங்க..!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் வளர வளர மோசடிகளும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதுதொடர்பாக அரசும் பல்வேறு எச்சரிக்கைகளை விடுத்தது வ்ருகிறது. சைபர் கிரைம் மோசடி கும்பல் நூதன முறையில் தனிப்பட்ட நபர்களுடைய செல்போனை ஹேக் செய்து மோசடியில் ஈடுபடுகின்றனர். மேலும் பரிசு விழுந்திருக்கிறது…

Read more

ATM மிஷினில் பணம் வராது துப்பாக்கி குண்டுகள் தான் வரும்…. அமெரிக்காவில் புதிய கண்டுபிடிப்பு…!!

பொதுவாகவே ஏடிஎம்மிலிருந்து பணம் தான் எடுப்போம். ஆனால் அமெரிக்காவில் ATM-ல் பணம் எடுப்பதைப் போன்றே, அதிலிருந்து துப்பாக்கி குண்டுகளை உடனடியாக பெறக் கூடிய வகையில் மளிகை கடைகளில் பிரத்யேக ATM இயந்திரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் முதல்கட்டமாக இது அலபாமா, ஒக்லாஹோமா…

Read more

சிலிண்டர் பயனர்கள் கவனத்திற்கு…! KYC சரிபார்ப்புக்கு இறுதிக்கெடு விதிக்கவில்லை…. மத்திய அமைச்சர் தகவல்..!!

வீட்டு உபயோக சிலிண்டர் இணைப்பு பெற்றுள்ள வாடிக்கையாளர்களின் உண்மைத் தன்மையை அறிய, E-KYC பதிவு செய்யும் பணியை எண்ணெய் நிறுவனங்கள் தொடங்கியுள்ளன. மத்திய அரசு அறிவுறுத்தலின்பேரில், பயனாளர்களின் கைரேகை மற்றும் முகம் பதிவு செய்யும் முறையை மேற்கொள்வதாக எண்ணெய் நிறுவனங்கள் கூறியுள்ள…

Read more

தங்கத்திற்கு வரி எப்படி விதிக்கப்படுகிறது தெரியுமா…? இதோ இப்படித்தான்…!!

இந்தியக் குடிமக்கள் தாங்கள் ஈட்டும் வருமானத்தில் வாங்கும் தங்கத்துக்கு வரி எதுவும் கட்டத் தேவையில்லை. அதுமட்டுமின்றி விவசாயம் மூலம் ஈட்டிய பணம், மரபு வழியாகப் பெற்ற பணம் மற்றும் சேமித்து வைத்த பணம் ஆகியவற்றின் வாயிலாக வாங்கும் தங்கத்திற்கும் வரி கட்ட…

Read more

ஹத்ராஸ் சம்பவம்: விசாரணை அறிக்கையில் சாமியார் போலே பாபா பெயர் இல்லை…!!!

நாட்டையே உலுக்கிய ஹத்ராஸ் சம்பவம் குறித்த சிறப்பு விசாரணைக் குழு சமர்பித்த விசாரணை அறிக்கையில் நிகழ்ச்சி நடத்திய சாமியார் போலே பாபாவின் பெயர் இடம்பெறவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவானது 855 பக்கங்கள் கொண்ட…

Read more

EMI கட்டாததற்கு வட்டி கேக்குறாங்களா…? RBI-யின் புதிய ரூல்ஸ் இதை சொல்லுங்க…!!

அபராத வட்டி  என்பது கடனைத் திருப்பிச் செலுத்தும் அட்டவணையில் ஒப்புக் கொள்ளபட்ட படி சரியான நேரத்தில் நம்முடைய கடன் EMI-களை செலுத்தவிட்டால் கடன் நிறுவனம் விதிக்கும் அபராதம் ஆகும். நம்முடைய  EMI தொகையை  மாதந்தோறும் சரியாக செலுத்தினாலும், நிலுவைத் தேதிக்குள் செலுத்தாவிட்டால்…

Read more

பால் கொள்முதல் விலை குறைப்பு…. அதிர்ச்சியில் உறைந்த விவசாயிகள்…!!

தமிழகம் முழுவதும் பால் உற்பத்தி குறைந்ததால், பாலுக்கான தட்டுப்பாடு அதிகரித்தது. ஆனால், வட மாநிலங்களிலும் பால் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால், வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு பால் கொள்முதல் செய்யப்படுகிறது.  இதற்கிடையில் கொள்முதல் செய்து வந்த பாலை பல்வேறு நிறுவனங்கள் நிறுத்திவிட்டன.…

Read more

இந்திய வீரரை சீண்டிய ஜிம்பாப்வே வீரர்….? காதலி சொன்னதால் காதில் ஷூவை வைத்தேன்… விமர்சனத்திற்கு லூக் ஜோங்வே விளக்கம்…!!

ZIM VS IND முதல் டி20 போட்டியில் ஜுரலின் விக்கெட்டை வீழ்த்திய பிறகு ஜிம்பாப்வே வீரர் லூக் ஜோங்வே  கொண்டாட்டம் விமர்சனத்திற்கு உள்ளான நிலையில் இது குறித்து தற்போது அவர் விளக்கம் அளித்துள்ளார் . அதாவது போட்டிக்கு முன்பாக என்னுடைய காதலியுடன்…

Read more

உலகிலேயே இந்தியாவில்தான் செல்போன் கட்டணம் குறைவு…. மற்ற நாடுகளில் எவ்வளவு தெரியுமா..??

சமீபத்தில் ஜியோ, ஏர்டெல் மற்றும்  வோடோபோன் ஆகியவை தங்களுடைய ரீசார்ஜ் பிளான் கட்டணங்களை உயர்த்தின. இதற்கு மத்திய அரசு எப்படி அனுமதி வழங்கியது? என்று எதிர்க்கட்சிகளுடைய கேள்வியெழுப்பின. இதற்கு பதிலளித்துள்ள மத்திய அரசானது, பக்கத்து நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் செல்போன் கட்டணங்கள்…

Read more

ஒரு படத்திலாவது அந்த மாதிரி நடிக்க ஆசை…. நடிகை அனுபமா ஓபன் டாக்…!!

மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற பிரேமம் படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர் தான் அனுபமா பரமேஸ்வரன். அதன் பிறகு இவர் தமிழில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக கொடி என்ற படத்தில் அறிமுகமானார். ஆனால் இந்த படம் தோல்வியை சந்தித்தாலும் அடுத்ததாக…

Read more

வீடு கட்ட கொடுத்த பணத்தை எடுத்துக்கொண்டு…. கள்ளகாதலனோடு ஓடிய பெண்கள்…. உ.பியில் அதிர்ச்சி சம்பவம்…!!

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் 11 பெண்கள் பணத்தை எடுத்துக்கொண்டு கள்ளகாதலனோடு ஓடிய சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் ஏழை, எளிய மக்களாலும் வீடுகள் கட்டித்தரப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் மொத்தம்…

Read more

அந்த மாதிரி கதாபாத்திரம் கிடைத்தால்….. உடனே நடிக்க சம்மதிப்பேன்- சாய் பல்லவி..!!

தமிழ், தெலுங்கு, மலையாள பட திரையுலகில் முன்னணி நாயகியாக உயர்ந்து உள்ளார் சாய்பல்லவி.  மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ படத்தில் அறிமுகமாகி, தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானார்.  மாரி 2 படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்தது மட்டுமின்றி பல படங்களிலும் நடித்துள்ளார்.…

Read more

எச்சில் துப்பிய பயணி…. பேருந்தை வழிமறித்த இளைஞர்கள்…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்தில் பயணம் செய்த் நபர் ஒருவர், ஜன்னல் வழியாக எச்சில் துப்பியுள்ளார். அது அந்த வழியாக பைக்கில் சென்றவர்கள் மீது தெறித்துள்ளது. இதனால் கடும் கோவத்திற்கு உள்ளான பைக்கில் சென்ற நபர்கள் பேருந்தை வழிமறித்துள்ளனர்.…

Read more

FLASHNEWS: ஹத்ராஸ் கொடூரம்: நிகழ்ச்சியின் ஏற்பட்டார்களே காரணம் என அறிக்கை…!!

உத்திரபிரதேச மாநிலம் ஹத்ராசில் போலே பாபா ஆன்மீக கூட்டத்தில் உயிரிழப்புகள் நடந்ததற்கு நிகழ்ச்சியின் ஏற்பாட்டளர்களே காரணம் என்று உத்தர பிரதேச அரசின் விசாரணை குழு அறிக்கையில் தகவல் தெரிவித்துள்ளது. அனுமதிக்கப்பட்டதை விட அதிக எண்ணிக்கையில் மக்களை அழைத்தது,  போதிய ஏற்பாடுகளை செய்யாதது…

Read more

Other Story