என்கவுண்டரில் சுட்டுக்கொன்ற போலீஸ்…. யார் இந்த பிரபல ரவுடி துரை….???

திருச்சி எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த ரவுடி துரை. இவர் மீது கொலை முயற்சி, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட 70 வழக்குகள் இருக்கின்றன. 4 கொலை வழக்குகளில், 1 வழக்கில் இருந்து விடுதலை செய்யபட்ட நிலையில் 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த…

Read more

வட்டிவிகிதம்  குறைக்கப்படுமா…? RBI ஆளுநர் சக்திகாந்த தாஸ் முக்கிய அறிவிப்பு…!!

வட்டிவிகிதம்  குறைக்கப்படுமா? RBI ஆளுநர் சக்திகாந்த தாஸ்சிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதுகுறித்து பேசிய அவர் வட்டி விகிதம் குறைக்கப்படுவது குறித்து இப்போதே பேச முடியாது என்று தெரிவித்துள்ளார். மேலும் கொரோனாவுக்கு பின் பணவீக்கம் அதிகரித்ததால், அதனை கட்டுக்குள் கொண்டு வர வட்டிவிகிதம்…

Read more

#BREAKING: அயோத்தி அழைத்துச் செல்வதாக 100 பேரிடம் மோசடி…!!

மதுரையிலிருந்து விமான மூலமாக அயோத்தி ராமர் கோயிலுக்கு அழைத்து செல்வதாக கூறி 100 பேரிடம் பணம் வசூலித்து மர்ம நபர்கள் மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து விமான நிலையம் சென்று விசாரித்த போது அவர்கள் ஏமாற்றப்பட்டது அம்பலமாகி உள்ளது .இது குறித்து காவல்துறையினர்…

Read more

பெற்றோருடன் நேரத்தை செலவழிக்க ஊழியர்களுக்கு 2 நாள் விடுமுறை…. மாநில அரசு அறிவிப்பு….!!

அசாம் மாநில அரசு ஆனது அரசு ஊழியர்கள் தங்களுடைய பெற்றோர் மற்றும் வாழ்க்கை துணைவரின் பெற்றோருடன் நேரத்தை செலவழிப்பதற்கு ஏதுவாக இரண்டு நாட்கள் சிறப்பு விடுப்பு வழங்கி மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா உத்தரவு பிறப்பித்துள்ளார் . அதாவது சத்பூஜை (நவம்பர்…

Read more

“நீதிபதிகள் கடவுள் அல்ல” அவர்களை அப்படி அழைக்கக்கூடாது…. AHC பார் கவுன்சில்..!!

பெரும்பாலும் நீதிபதிகளை வழக்கறிஞர்கள் MYLORD மற்றும் Your Lordship என்று அழைப்பது வழக்கம். இந்த நிலையில் அலகாபாத் ஹைகோர்ட் பார் கவுன்சிலானது நீதிபதிகளை MYLORD மற்றும் Your Lordship என்று அழைக்க வேண்டாம் என்று கோரிக்கை விடுத்துள்ளது. அதற்கு மாறாக sir,…

Read more

பாஸ்போர்ட் விண்ணப்பிப்பதில் சந்தேகமா…? இதோ உங்களுக்க சூப்பர் வசதி அறிமுகம்…!!!

இந்தியாவில் வசிக்கும் பொது மக்களுக்கு வெளியுறவு அமைச்சகத்தால் சர்வதேச பயண நோக்கத்திற்காக பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. இந்த பாஸ்போர்ட் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 10 ஆண்டுகள் வரை செல்லுபடி ஆகும். இந்த பாஸ்போர்ட்டை காலாவதி தேதி முடிவடைவதற்கு முன்பாகவே புதுப்பிக்க வேண்டும். இந்நிலையில் சென்னை…

Read more

பானிபூரி, தெருவோர கடைகளுக்கு இந்த சான்று கட்டாயம்…. உணவு பாதுகாப்பு துறை அறிவிப்பு..!!!

சென்னையில் பானி பூரி மற்றும் தெருவோரக்கடைகளுக்கு மருத்துவ சான்று மற்றும் பதிவு உரிமம் கட்டாயம் பெற வேண்டும் என்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அதாவது விற்பனை செய்பவருக்கும், சுகாதாரமான முறையில் விற்பனை செய்தல் குறித்த பயிற்சி மற்றும் பதிவு…

Read more

என்னை பார்க்க வேண்டுமென்றால் ஆதார் அட்டை கட்டாயம்…. கங்கனா ரனாவத் அறிவிப்பு…!!

தன்னை பார்ப்பதற்கு ஆதார் கார்டுடன் வரவேண்டும் என்று பாஜக எம்பி கங்கனார் ரனாவத் கூறி உள்ளார் . அதாவது தன்னுடைய தொகுதி மக்கள் தன்னை சந்திக்க வேண்டும் என்றால் ஆதார் அட்டை கட்டாயம் என்று நிபந்தனை விதித்துள்ளார்.  மேலும் தன்னை சந்திப்பதற்கான…

Read more

கால்நடைகளுக்கு சில மருந்துகளை ஒரு முறைக்கு மேல் செலுத்த தடை…. தமிழக அரசு அறிவிப்பு…!!

தமிழகம் முழுவதும் உள்ள கால்நடைகளுக்கு, சில மருந்துகளை ஒரு முறைக்கு மேல் செலுத்த தடை விதித்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. அதாவது NIMUSLIDE, FLUNIXIN, CARPROFEN மருந்துகள் செலுத்தப்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளது . இந்த உயிரிழந்த கால்நடைகளை  உட்கொண்ட கழுகுகளும் பலியானது. இந்நிலையில்…

Read more

போலீஸ் என்கவுன்டரில் ரவுடி துரை சுட்டுக் கொலை… புதுக்கோட்டையில் பரபரப்பு…!!

புதுக்கோட்டையில் போலீஸ் என்கவுண்டரில் ரவுடி துரை சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். திருவரங்குளம் தைலம் மர காட்டு பகுதியில் பல்வேறு வழக்குகளை தொடர்புடைய  குற்றவாளிகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் போலீசார் அங்கு சென்றனர். அப்போது உதவி…

Read more

2 கோடி தராவிட்டால் சிறுவனை கொலை செய்வோம்… பெற்றோரை மிரட்டிய கும்பல்…. மதுரையில் பரபரப்பு…!!

மதுரையில்கும்பலால்  கடத்தப்பட்ட 14 வயது சிறுவன் ஒருவர்  பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். மதுரை எஸ்.எஸ். காலனி பகுதியைச் சேர்ந்த 7ம் வகுப்பு படித்து வரும் சிறுவன் ஒருவரை கடத்தி, ரூ.2 கோடி பணம் தராவிட்டால்  சிறுவனைக் கொலை செய்வோம் என்று மர்ம கும்பல்…

Read more

“அதை செய்துவிடுவோம்” இரு இளைஞர்களின் ஒருதலைக் காதல் மிரட்டல்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு..!!

தெலுங்கானா மாநிலம் மடுகுலபள்ளி பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் கோட்டா கல்யாணி .இவருக்கு இரண்டு இளைஞர்கள் காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். அதாவது சிவா மற்றும் மது என்ற இரண்டு இளைஞர்களும் தங்களில் ஒருவரை காதலிக்கவில்லை என்றால் உன்னுடைய புகைப்படத்தை…

Read more

APPLY NOW: மத்திய அரசில் 8,326 பணியிடங்கள்…. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்….!!

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 8,326 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணியிடங்கள்: எம்டிஎஸ், ஹவில்தார் கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி வயதுவரம்பு: 18, 25 வயதிற்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு: ஆன்லைன் தேர்வு, உடற்தகுதித் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள்…

Read more

Breaking: கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு ஒத்திவைப்பு…!!

கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய அனைத்து வழக்குகளும் அடுத்த வியாழன் அன்று விசாரிக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.இந்த வழக்கில் இதுவரை 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது…

Read more

அடக்கடவுளே பரிதாபம்: ஒரே நாளில் மின்னல் தாக்கி 38 பேர் பலி… உ.பியில் சோகம்…!!

உத்தரப்பிரதேச மாநிலம் முழுவதும் கடந்த சில தினங்களாக கனமழை பெய்துவருகிறது. இந்த நிலையில், நேற்று ஒரே நாளில் அம்மாநிலத்தில் மின்னல் பாய்ந்து 38 பேர் பரிதாபமாக  பலியாகியுள்ளனர். இதில் அதிகபட்சமாக பிரதாப்கர் மாவட்டத்தில் 11 பேர் பலியாகியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.…

Read more

அதிமுக தொண்டர்களே திமுகவிற்கு வாருங்கள்…. அழைப்பு விடுத்த அமைச்சர் ரகுபதி…!!

அதிமுக தொண்டர்கள் அனைவருமே திமுகவிற்கு வர வேண்டும் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அழைப்பு விடுத்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர்  ரகுபதி, அதிமுக ஆபத்தான சூழ்நிலையை தற்போது சந்தித்துக் கொண்டிருக்கிறது. அக்கட்சித் தொண்டர்கள் திமுகவிற்கு வர வேண்டும். முதல்வர்…

Read more

விண்வெளி மையத்தில் இருந்து பத்திரமாக பூமிக்கு திரும்புவோம்…. சுனிதா வில்லியம்ஸ் நம்பிக்கை….!!

சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து  ஸ்டார்லைனர் கேப்சூல் விண்கலத்தில் பத்திரமாக பூமிக்கு திரும்புவோம் என்று இந்திய விண்வெளி வீரர்  சுனிதா வில்லியம்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், ஸ்டார்லைனர் கேப்சூல் விண்கலம் எங்களை பத்திரமாக பூமிக்கு கொண்டு வரும் என்று மனதளவில் நான்…

Read more

தமிழகத்தில் மேலும் 1.48 லட்சம் மகளிருக்கு வரும் 15ஆம் தேதி…. அமைச்சர் தங்கம் தென்னரசு சூப்பர் குட் நியூஸ்…!!

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் பெண்களுக்கு வங்கி கணக்கில் மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கும் திட்டமானது கடந்த 2023 ஆம் வருடம் தமிழக அரசு தொடங்கப்பட்டது. இதை முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். குடும்பத்…

Read more

அமேசானில் பொருள் குறித்த நேரத்தில் வராவிட்டால்…. டெலிவரி கட்டணத்தை திரும்ப பெறலாம்…!!

அமேசானில்” Same day delivery”-ல் நாம் ஆர்டர் செய்த பொருளை அன்றைய தினத்திற்கு  வரவில்லை என்றால் அதற்கான டெலிவரி கட்டணத்தை நாம் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். அமேசான் கஸ்டமர் கேருக்கு நேரடியாகவே தொடர்பு கொண்டு கேட்கும்போது இதற்கு மறுப்பு தெரிவித்தால், அந்த…

Read more

எப்படியும் அது நடக்காது…. 3 மணி நேரம் டிராஃபிக்…. கார் ஓட்டுநர் எடுத்த சூப்பர் முடிவு…!!

கடுமையான போக்குவரத்து நெரிசல் காரணமாக ஏற்பட்ட டிராஃபிக்கிலேயே மதிய உணவை முடித்துக் கொண்ட கார் ஓட்டுநரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பெங்களூரு அவுட்டர் ரிங்ரோட்டில் கடுமையான போக்குவரத்து நெரிசலால் சுமார் மூன்று  மணி நேரத்திற்கும் மேலாக முக்கிய சாலைகள் ஸ்தம்பித்துள்ளது. …

Read more

நாடகக் காதலா..? டீ சர்ட், ஜீன்ஸ் போட்டால் பெண்கள் மயங்கிவிடுவார்களா…? -திருமா பேச்சு…!!

லோக பத்மநாதன் இயக்கியுள்ள ‘செம்பியன் மாதேவி’ படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் திருமாவளவன் கலந்துகொண்டார். அப்போது மேடையில் பேசிய அவர்,  நாடகக் காதல் என்றெல்லாம் ஒன்று கிடையாது. டீ சர்ட், ஜீன்ஸ் போட்டால் பெண்கள் மயங்கிவிடுவார்களா? இது நம்…

Read more

#BREAKING: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – கைதான 11 பேருக்கு 5 நாட்கள் போலீஸ் காவல்..!!

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 11 பேரை, 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்த வழக்கில் பொன்னை பாலு, சந்தோஷ், மணிவண்ணன்,  திருவேங்கடம் 11உள்ளிட்ட  பேர்…

Read more

ஐபோன் வாடிக்கையாளர்களே உஷார்….! ஒட்டுக்கேட்கும் ஸ்பை வேர்…. ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை …!!

நாடு முழுவதும் ஐபோன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து எச்சரிக்கை செய்தி ஒன்று அனுப்பப்பட்டு வருகிறது. அதாவது என்னவென்றால், இஸ்ரேலின் பெகாசஸ்  போல ஒட்டு கேட்கும் ஸ்பை வேர் மூலமாக உளவு பார்க்கப்படுவதாக ஆப்பிள் நிறுவனம் ஐபோன் வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை…

Read more

அடேங்கப்பா…! கழுதைப்பால் விற்று கல்லா கட்டும் விவசாயி…. ஒரு லிட்டர் எவ்வளவு தெரியுமா..??

ஆந்திரப்பிரதேச மாநிலம் ஏளூர் மாவட்டம் கொய்யாலகுடம் பகுதியை சேர்ந்த விவசாயி துர்கா ராவ். இவர் கழுதைப்பால் விற்பனை செய்து பல லட்சம் ரூபாய் சம்பாதித்து வருகிறார்.  விவசாயம் செய்து வரும் இவர் சந்தையில் கழுதைப்பாலுக்கு நல்ல கிராக்கி இருப்பதால் கழுதைப்பண்ணை அமைத்து…

Read more

கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு…. மத்திய அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!

செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் ஹரீத் சிங் பூரி ,எல்பிஜி கேஸ் சிலிண்டர்கள் தொடர்பாக போலி நுகர்வோரை அகற்றுவதற்கு அரசுக்கு சொந்தமான எண்ணெய் துறை நிறுவனங்கள் ஆதார் கார்டு அடிப்படையில் இ-கேஒய்சி சரிபார்ப்பு செயல்முறையை செயல்படுத்தி வருகின்றன. சில எரிவாயு சிலிண்டர்…

Read more

ஜெயம் ரவி-ஆர்த்தி குடும்பத்தில் மூக்கை நுழைத்த “அந்த நடிகை”…. பார்ட்டியா அப்படி நடந்தது… உண்மையை உடைத்த பிரபலம்…!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் ஜெயம் ரவி. இவர் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான ஜெயம் என்ற படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார் .அதன் பிறகு தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த இவர் கடந்த 2009 ஆம் வருடம் ஆர்த்தியை…

Read more

எப்போ வரீங்க…. எப்போ வரீங்க…! “மைனா” பட வில்லி நடிகையா இது…? எப்படி இருக்காங்கனு பாருங்களேன்…!!

சீரியலில் வில்லியாக நடித்து தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்திருப்பவர் நடிகை சூசன். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சுழியம் என்ற தொடரில் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். இவருடைய வில்லி கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். இவர் வெள்ளித் திரையில் நடிக்க…

Read more

அடக்கடவுளே…! சாய்பல்லவி இவரையே காதலிக்கிறார்…? ஷாக் ஆன ரசிகர்கள்…!!

தமிழ், தெலுங்கு, மலையாள பட திரையுலகில் முன்னணி நாயகியாக உயர்ந்து உள்ளார் சாய்பல்லவி.  மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ படத்தில் அறிமுகமாகி, தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானார்.  மாரி 2 படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்தது மட்டுமின்றி பல படங்களிலும் நடித்துள்ளார்.…

Read more

“கொடூரமான அந்த சம்பவம்” ஒரு வாரத்திற்கு ஆம்லெட் சாப்பிட மாட்டேன்…. எலான் மஸ்க் போட்ட பதிவு வைரல்…!!

ஸ்பேஸ்எக்ஸ் அதன் ஸ்டார்ஷிப் வளர்ச்சியில் வேகமாக முன்னேறி வருவது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு விமானமும் முக்கியமான தரவு மற்றும் நிபுணத்துவத்தை கொடுக்கிறது. இந்த நிறுவனம் ஸ்டார்ஷிப்பின் முழு மறுபயன்பாட்டை அடைவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது,  இந்நிலையில்  ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் விண்ணில் பாய்ந்த போது…

Read more

“இலவசம் இலவசம்” 20 ஜிபி டேட்டா இலவசம்….. சூப்பர் சலுகையை அறிவித்த ஜியோ…!!

ஜியோ நிறுவனமானது ரூ.155ஆக இருந்த மாதாந்திர கட்டணத்தை 189ரூபாய்  ஆகவும், 28 நாள்களுக்கு 299 (2GB) என்ற மாதாந்திரக் கட்டணம் 349 ரூபாய் ஆகவும், 399 என்ற மாதாந்திரக் கட்டணம் 449 ரூபாய் ஆகவும் உயர்த் தியுள்ளது. இந்நிலையில்,  கட்டணத்தை உயர்த்தியதோடு…

Read more

“அந்த 3 பேர்” அதிமுகவின் ரத்தத்தை குடித்த அட்டைகள்….. கடுப்பில் பேசிய மாஜி அமைச்சர் ஜெயக்குமார்…!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியிடம் அதிமுகவில் ஓபிஎஸ், சசிகலா, தினகரன் ஆகியோரை இணைக்கு வாய்ப்புள்ளதா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் வாய்ப்பே இல்லை என்று கூறியிருந்தார். இந்த நிலையில் இதுகுறித்து அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார். ஆதாவது, ஓபிஎஸ், சசிகலா, …

Read more

துபாய் 5 ஸ்டார் ஹோட்டல் பால்கனியில்…. துணியை காயப்போட்ட இந்திய பெண்…. என்ன நடந்தது தெரியுமா…??

இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆகி கொண்டு வருகிறது . அந்த வகையில் துபாயில் உள்ள 5 ஸ்டார் ஹோட்டலில் இந்திய குடும்பத்தினர் தங்கி உள்ளனர். அப்பொழுது துணிகளை துவைத்து துபாயில் தங்கி இருந்த அந்த…

Read more

SBI வாடிக்கையாளர்களே…! YONA ஆப் Password மறந்துவிட்டதா…? மீண்டும் பெற இதை செய்தாலே போதும்…!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டே எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. வாடிக்கையாளர்களின் வசதிக்காக அனைத்துவித அம்சங்களும் ஆன்லைன் வாயிலாகவே மேற்கொள்ளும் வழிமுறையை இந்த வங்கி வழங்கி வருகிறது. இந்த டிஜிட்டல் வசதிகள் அனைத்தும் பொது மக்களிடம்…

Read more

ரவுடிகளை ஒழிப்பதற்கு புதிய காவல் ஆணையரின் ஆக்க்ஷன் தொடங்கியது….. போடப்பட்ட முக்கிய உத்தரவு….!!!

ரவுடிகளை ஒழிப்பதற்கு சென்னை புதிய காவல் ஆணையரின் நடவடிக்கை தொடங்கியுள்ளது. அதன்படி பொதுமக்கள் பார்க்கும் வகையில் போலீஸ் அதிகாரிகள் தினமும் இரண்டு முறை ரோந்து சுற்றி வர வேண்டும். சட்டம் ஒழுங்கு தொடர்புடைய இரண்டு கூடுதல் காவல் ஆணையர்கள், நான்கு இணை …

Read more

பிறந்தநாள் கொண்டாட சொந்த ஊருக்கு சென்ற போது விபத்து…. மாணவி பரிதாப உயிரிழப்பு…!!

பெங்களூருவை சேர்ந்த மாணவி ரக்ஷிதா . 16 வயதான இவருடைய சொந்த ஊர் ஓன்னஹள்ளி. இந்த நிலையில் இவர் தன்னுடைய 16 ஆவது பிறந்த நாளை கொண்டாடுவதற்கு பெங்களூரில் இருந்து தன்னுடைய சொந்த ஊருக்கு சென்றுள்ளார். அப்பொழுது கட்டுப்பாட்டை இழந்த கார்…

Read more

தடை அதை உடை…. புது சரித்திரம் படை…. மெட்ராஸ் IIT-யில் சீட் பெற்ற ஆட்டோ டிரைவரின் மகன்…!!

விருதுநகர் மாவட்டம் நாச்சியார் புரத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல பள்ளியில் படித்து வந்த ஆட்டோ ஓட்டுனரின் மகன் பார்த்தசாரதி. இவர் JEE  நுழைவுத் தேர்வில் 112 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளார். இதனை அடுத்து மெட்ராஸ் ஐஐடியில் அரசு பொறியியல் B.TECH AEROSPACE …

Read more

மஹாராஷ்டிராவில் அதிகரிக்கும் “HIT AND RUN” வழக்குகள்…. தொடர்கதையாகும் விபத்துகள்…!!

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியில் சாலையில் நடந்து சென்ற அர்ச்சனா என்ற 31 வயது பெண் மீது அதிவேகமாக வந்த கார் மோதியதில் அந்த பெண் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து காரை ஓட்டி வந்த தேவசந்த் என்ற…

Read more

பொதுமக்களே குட் நியூஸ் இதோ…. இனி இது தேவை இல்லை… தமிழ்நாடு மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு…!!

தமிழ்நாடு மின்சார வாரியம் மின் இணைப்பு விதிமுறைகளில் தளர்வுகளை அறிவித்துள்ளது. அதன்படி,  14 மீட்டர் உயரம் மிகாமல் உள்ள எட்டு குடியிருப்பு அலகுகள் கொண்ட கட்டடம். 750 சதுர மீட்டர் பரப்பளவுக்கு உட்பட்ட வீடுகள். அனைத்து தொழிற்சாலை கட்டிடங்களுக்கும் மின் இணைப்பை…

Read more

எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் வீடுகளில் சிபிசிஐடி சோதனை…. தமிழகத்தில் பரபரப்பு…!!

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் வீடுகளில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சுமார் ரூ.100 கோடி   நில மோசடி வழக்கில் ஒரு மாதத்திற்கு மேலாக விஜயபாஸ்கர் தலைமறைவாக உள்ள நிலையில், அவரது ஆதரவாளர்கள் வீடுகளில் ஆய்வு நடக்கிறது. இவ்வழக்கில்…

Read more

BREAKING: தமிழ்நாட்டில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் 50% இடங்கள் காலி…!!!

தமிழகம் முழுவதும் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 50 சதவீதம் இடங்கள் காலியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்காதவர்கள் சேர வசதியாக செப்டம்பர் வரை மாணவர் சேர்க்கை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more

JustNow: இதயத்தில் 100% அடைப்பு – உயிரை காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்!…!!!

சென்னையில் இதயத்தில் பெரிய ரத்தக் குழாயில் 100 சதவீதம் அடைப்பு ஏற்பட்ட வழக்கறிஞர் எம் . ஸ்டாலின் மணி(58) என்பவருக்கு சிறப்பு அறுவை சிகிச்சை மூலமாக ரத்த குழாயில் ஸ்டென்ட் பொருத்தி அடைப்பை சரி செய்து மறுவாழ்வு அளித்து கிண்டி கலைஞர்…

Read more

காதலிப்பதாக கூறி சிறுமியை 10 நாட்களாக…. அறையில் அடைத்து வைத்து…. நண்பர்களோடு நடந்த கொடூர சம்பவம்…!!

இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து கொண்டே இருக்கிறது என்றே சொல்லலாம். குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை கொடுத்தாலும் குற்றங்கள் இன்னும் குறைந்தபாடில்லை. அந்தவகையில் உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் காதலிப்பதாக கூறி ஏமாற்றப்பட்ட சிறுமி கூட்டு பலாத்காரம்…

Read more

அடக்கடவுளே…! பாம்புடன் போட்டோ எடுக்க முயன்ற இளைஞர்…. பிறந்தநாளில் பலியான சோகம்…!!!

இளைஞர் ஒருவர்  பிறந்தநாளன்று பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  மகாராஷ்டிர மாநிலம் புல்தானா என்ற மாவட்டத்தில் சிகாலி அருகே கஜானன் நகரில் வசித்து வருபவர் சந்தோஷ் ஜக்டேல் . இவர் தன்னுடைய 31 ஆவது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இதனையடுத்து …

Read more

குடியரசு என்றால் மக்களை குடிக்கத் தூண்டும் அரசு…. பாமக நிறுவனம் ராமதாஸ்…!!

பாமக நிறுவனர் ராமதாஸ் தனது எக்ஸ் தளத்தில் பதிவு பதிவில்,  தமிழகத்தில் வருடம்தோறும் இரண்டு லட்சம் பேரை கொல்லும் டாஸ்மாக் சாராயம் மட்டுமல்லாமல், அவ்வப்போது கொத்துகொத்தாக மக்களைக் கொல்லும் கள்ளச்சாராயமும் தலைவிரித்து ஆடுகிறது. கேட்டால் அதில்தான் கிக் இருப்பதாக கூறுகிறார் ஒரு…

Read more

  • July 10, 2024
பெட்டிக்கடையில் காவல் உதவி ஆய்வாளர் என்று கூறி பணம் பறிப்பு…. பாஜக நிர்வாகி கைது…!!

கோவை மாவட்டம் பேரூர் படித்துறையில் பாஜக நிர்வாகி பெருமாள் என்பவர்  காவல் உதவி ஆய்வாளர் என்று கூறி பெட்டிக்கடை உரிமையாளரிடம் ரூ.15,000 பணம் பறித்த நிலையில் அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகி பெருமாள், போத்தனூர் காவல்…

Read more

#FIDE “Women Candidate Master” பட்டத்தை பெற்ற 4 வயது சிறுமி… வாழ்த்து தெரிவித்த அமைச்சர் உதயநிதி..!!

செஸ் விளையாட்டில் மிக இளம் வயதிலேயே #FIDE”Women Candidate Master” என்ற பட்டத்தை  அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தைச் சேர்ந்த சர்வாணிகா பெற்றுள்ளார். இந்நிலையில் அந்த சிறுமிக்கு  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். நான்கு …

Read more

சொத்துக்காக அக்கா என்றும் பாராமல்…. கோடரியால் தாக்கிய தம்பி கைது…. அதிர்ச்சி சம்பவம்…!!

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்ட த்தைச் சேர்ந்தவர் ஜிலானி. இவருடைய மூத்த சகோதரி மகபூபி. இந்த நிலையில் ஜிலானிக்கும் அவருடைய சகோதரி மகபூப்பிக்கும் இடையே சொத்து விவகாரத்தில் சண்டை வந்துள்ளது. அப்போது வாக்குவாதம் முற்றவே தன்னுடைய அக்கா  என்றும்  பார்க்காமல் கண்மூடித்தனமாக…

Read more

“சட்டினியில் நீச்சலடிக்கும் எலி” கல்லூரி மாணவர்கள் போட்ட பதிவு… பார்த்தாலே பதற வைக்கும் வீடியோ…!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஜேஎன்டியுஎச் என்ற பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி மாணவர்களால் பதிவு செய்யப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லட்சுமிகாந்த் என்ற பயனர் தன்னுடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், விடுதியில் உள்ள கேண்டினில் சட்னி நிறைந்த…

Read more

கையைகோர்த்தபடி தண்டவாளத்தில் பாய்ந்து தற்கொலை…. தந்தை-மகன் எடுத்த முடிவு…. அதிர்ச்சி வீடியோ வைரல்..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் தந்தையும், மகனும் கை கொடுத்தபடி ரயிலில் முன்பு படுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்துள்ளது. நேற்று முன்தினம் காலை 10 மணி அளவில் ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத பிளாட்பார்ம் ஒன்றில் நடந்து சென்று ரயில்வே…

Read more

பேரனை அடித்த மகன், மருமகள்…. துப்பாக்கியால் மகனை சுட்ட தாத்தா…. மஹாராஷ்டிராவில் அதிர்ச்சி…!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் தாத்தா ஒருவர் தன்னுடைய பேரனை மகன் அடித்ததால் ரைஃபில் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிஆர்பிஎப் வீரரான இவர் பணியிலிருந்து ஓய்வு பெற்ற  வங்கியில் பாதுகாப்பு அதிகாரியாக தற்போது வேலை பார்த்து வருகிறார். நாக்பூரில் குடும்பத்தோடு வசித்து…

Read more

Other Story