இந்தியாவில் இனி சர்வதேச தரத்தில் மருந்துகள்…. நிதி ஆயோக்….!!!!

இந்தியாவின் சர்வதேச தளத்திற்கு ஈடாக மருந்து ஒழுங்குமுறை தரநிலைகள் இருக்க வேண்டும் என நிதி ஆயோக் பரிந்துரைத்துள்ளது. அதேசமயம் சர்வதேச ஒத்திசைவு வழிகாட்டுதல்களுடன் சேர்ந்து இருக்க வேண்டும் எனவும் இந்தியாவில் மருத்துவ சாதனங்களை ஒழுங்குமுறை படுத்துவதற்கு என்று தனியாக ஒரு ஆணையம்…

Read more

“67 தரமற்ற மருந்துகள் கண்டுபிடிப்பு”… மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு…!!!!

மருந்து உற்பத்தி நிறுவனங்கள், விற்பனையகங்களில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 67 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது என மத்திய மருந்து தரகட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. அதில் பெரும்பாலானவை உத்தரகாண்ட், ஆந்திரா, ஹிமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டவை. மத்திய, மாநில மருந்து தர…

Read more

Other Story