“என் மகளை உனக்கு தர முடியாது!”.. கண்டித்த தாய்க்கு நேர்ந்த கதி‌.. ஒருதலை காதலால் சிதைந்த குடும்பம்.. கதவை உள்பக்கமாக பூட்டிவிட்டு வாலிபர் செய்த பயங்கரம்..!!

மகாராஷ்டிர மாநிலத்தில் சிவம் உபாத்யாயா (27) என்ற வாலிபர், நான்சி மிஸ்ரா என்ற பெண்ணை ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார். இதனை நான்சியின் தாய் சவீதா மிஸ்ரா கண்டித்ததால் ஆத்திரமடைந்த சிவம், அவர்கள் வீட்டிற்குச் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில்,…

Read more

“அதை செய்துவிடுவோம்” இரு இளைஞர்களின் ஒருதலைக் காதல் மிரட்டல்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு..!!

தெலுங்கானா மாநிலம் மடுகுலபள்ளி பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் கோட்டா கல்யாணி .இவருக்கு இரண்டு இளைஞர்கள் காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். அதாவது சிவா மற்றும் மது என்ற இரண்டு இளைஞர்களும் தங்களில் ஒருவரை காதலிக்கவில்லை என்றால் உன்னுடைய புகைப்படத்தை…

Read more

காதலிக்க மறுத்த இளம்பெண்…. அடுத்த நொடியே கத்திய எடுத்த இளைஞர்…. அடுத்தடுத்து நடந்த பயங்கரம்…!!

ஆந்திர மாநிலம்  ஏலூரு – சத்திரம்பாடு பகுதியை சேர்ந்த யுவதி என்ற இளம் பெண். இந்த பெண்ணை அந்த பகுதியைச் சேர்ந்த ஏசுரத்தினம் என்பவர் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் இன்று சாலையில் சென்று கொண்டிருந்த அந்த பெண்ணிடம்…

Read more

அதிமுக மீது “ஒருதலை காதலில்” தவிக்கும் பாஜக…. OPS ஆதரவாளர் விமர்சனம்….!!

தமிழக பாஜக அண்ணாமலையின் தொடர் சீண்டல்களால் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறி இருக்கிறது. இருந்தாலும் பாஜகவின் இந்த நடவடிக்கை நாடகம் என்று திமுகவும், அதனுடைய கூட்டணி கட்சிகளும் கூறி கூறி வருகின்றன. இருந்தாலும் பொதுமக்கள் மத்தியிலேயே அதிமுக பாஜக கூட்டணி…

Read more

Other Story