இரவு நேரத்தில் வீட்டின் மேல் விழும் கற்கள்…. குட்டி சாத்தான் வேலையா…? கேமராக்கள் பொருத்தி விடிய விடிய கண்காணிப்பு..!!!

ஒட்டப்பாளையம் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில் கடந்த 12 நாட்களாகவே இங்குள்ள வீடுகளின் மீது மர்மமான முறையில் கற்கள் விழுந்துள்ளன. இதனால் பயந்து போன மக்கள் இரவு முழுவதுமே அங்குள்ள கோவிலில் தஞ்சம் புகுந்துள்ளனர். இதில் யாருக்கும்…

Read more

என்னப்பா சொல்றீங்க…? இரவு நேரத்தில் குட்டி சாத்தான்கள் தொல்லை…. பீதியில் கோவிலில் தங்கும் கிராம மக்கள்…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ளது ஒட்டப்பாளையம் காலனி.  இங்கு இரவு நேரத்தில் குட்டிசாத்தான்கள் நடமாடுவதாகவும் இரவு 7 மணி முதல் நள்ளிரவு ஒரு மணி வரை தொடர்ந்து வீட்டின் மேல் கூரைப் பகுதியில் கற்கள் விழுந்து கொண்டே இருப்பதாகவும் அங்குள்ள மக்கள் பீதியில்…

Read more

Other Story