இரவு நேரத்தில் வீட்டின் மேல் விழும் கற்கள்…. குட்டி சாத்தான் வேலையா…? கேமராக்கள் பொருத்தி விடிய விடிய கண்காணிப்பு..!!!
ஒட்டப்பாளையம் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில் கடந்த 12 நாட்களாகவே இங்குள்ள வீடுகளின் மீது மர்மமான முறையில் கற்கள் விழுந்துள்ளன. இதனால் பயந்து போன மக்கள் இரவு முழுவதுமே அங்குள்ள கோவிலில் தஞ்சம் புகுந்துள்ளனர். இதில் யாருக்கும்…
Read more