“இவங்களுக்கெல்லாம் ஜெயில் தான் சரி”.. – நள்ளிரவில் ரயிலில் அரங்கேறிய அநாகரிகம்.!.. அந்த வீடியோவில் சிக்கிய முகங்கள்.. இது ஜாலி இல்ல.. தேசத் துரோகம்..!!
பொதுச் சொத்தான ரயிலை சேதப்படுத்தும் இந்த மூடர்களின் அட்டூழியம் எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கிறது. ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் வசதிக்காக அமைக்கப்பட்ட இருக்கைகளைக் கிழிப்பதும், மின்விசிறிகளைப் பிடித்துத் தொங்கி உடைப்பதும் எனத் தங்களது அநாகரிகமான செயலை ஏதோ ‘வீரச் செயல்’…
Read more