“களம் காண்போம்…. அம்மாவின் ஆட்சி அமைப்போம்” சசிகலா தலைமையில் திரண்ட கூட்டம்…. எடப்பாடிக்கு புதிய தலைவலியா….?
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளான இன்று (பிப்.24), ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் சசிகலா தலைமையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தின் மேடை முகப்பில் ‘களம் காண்போம், அம்மாவின் ஆட்சி அமைப்போம்’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.…
Read more