“தப்பினால் போதும்…” தனியாகச் சுற்றுலா சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. டாக்ஸி டிரைவரின் வெறிச்செயல்.. உயிர் தப்பிக்க நள்ளிரவில் அடர்ந்த காட்டுக்குள் பதுங்கிய பெண் – பகீர் பின்னணி..!!

டெல்லியைச் சேர்ந்த 31 வயது பெண் ஒருவர் தனியாகச் சுற்றுலா சென்றபோது நேர்ந்த கொடூர அனுபவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டேராடூனில் இருந்து நைனிடால் செல்வதற்காக நள்ளிரவில் அவர் ஒரு டாக்ஸியில் ஏறியுள்ளார். நள்ளிரவு 1:30 மணியளவில், ஓட்டுநர் திடீரென பாதையை மாற்றி…

Read more

Other Story