பள்ளிக்குள் புகுந்த மர்மம்? 35 மாணவர்கள் ஒரே நேரத்தில் கையை அறுத்துக்கொண்டது ஏன்? திடுக்கிடும் பின்னணி..!!
சத்தீஸ்கர் மாநிலம் தம்தரி மாவட்டத்தில் உள்ள தஹதஹா அரசுப் பள்ளியில் 35 மாணவர்கள் தங்களின் மணிக்கட்டுகளை பிளேடு போன்ற கூர்மையான ஆயுதத்தால் அறுத்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு மாணவரின் பெற்றோர் இதைத் தற்செயலாகக் கவனித்து பள்ளிக்குச் சென்று…
Read more