கோடிக்கணக்கில் மோசடி…. விடுதலை சிறுத்தைகள் கட்சி பெண் நிர்வாகி உள்பட 3 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டை வித்யா நகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியான காயத்ரி என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் பணம் வாங்கி மோசடி செய்ததாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.…

Read more

2 மகன்களை கிணற்றில் வீசிவிட்டு…. தற்கொலைக்கு முயன்ற தாய்…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பொட்டியபுரம் ஊராட்சி பெருமாள் கோவில் பகுதியில் கல் உடைக்கும் தொழிலாளியான மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கௌசல்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ரமேஷ்(10), தீபக் குமார்(6) என்று இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில்…

Read more

சாலையில் கவிழ்ந்த லாரி…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இருவர்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரி பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி டிரைவராக இருக்கிறார். இந்நிலையில் சங்ககிரி பகுதியில் இருந்து ஆனைமலைக்கு பஞ்சு கட்டிகளை ஏற்றிக்கொண்டு கோவிந்தராஜ் சரக்கு லாரியில் சென்று கொண்டிருந்தார். கிளீனரான இருசப்பன் என்பவர் உடன்…

Read more

மகனை தீர்த்து கட்ட திட்டம் போட்ட தந்தை…. மின்சாரம் பாய்ந்து பலியான சம்பவம்… பரபரப்பு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தொளசம்பட்டி கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது இரண்டாவது மகன் அழகேசன். இந்நிலையில் தந்தை மகன் இருவரும் மது குடித்துவிட்டு அடிக்கடி தகராறு செய்து கொள்வது வழக்கம். நேற்று முன்தினம் இரவு…

Read more

அரசு பள்ளி மாணவர்களிடையே மோதல்…. பெற்றோர் முன்னிலையில் எச்சரித்த போலீசார்…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சாமிரெட்டிபட்டி ஊராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு 740 மாணவர்கள் படித்து வருகின்றனர். கடந்த ஒரு ஆண்டு காலமாக மாணவர்களிடையே சிறு சிறு மோதல் ஏற்படுகிறது. நேற்று முன்தினம் மாணவர்கள் இரு பிரிவினரிடையே வாய் தகராறு ஏற்பட்டு…

Read more

மோட்டார் சைக்கிளில் தலைதூக்கிய பாம்பு…. ஓடும் வண்டியில் இருந்து எகிறி குதித்த வாலிபர்…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பெரியப்பட்டி பகுதியில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ரமேஷ் வழக்கம்போல மோட்டார் சைக்கிள் வேலைக்கு சென்றார். இந்நிலையில் வெள்ளாளப்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிள் பெட்ரோல் டேங்க் முன்பு திடீரென சாரைப்பாம்பு தலையை…

Read more

மது குடிப்பதில் ஏற்பட்ட தகராறு…. நண்பரை கத்தியால் குத்திய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அரசரமணி முத்தாயிகாடு பகுதியில் பூபாலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாதேஷ் என்ற மகன் இருக்கிறார். அவரது நண்பர் சேட்டும் அப்பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடையில் மது வாங்கிக் குடித்தனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.…

Read more

மருத்துவ கழிவுகளை கொட்டிய தனியார் மருத்துவமனை… மாநகராட்சி அதிகாரிகளின் திடீர் ஆய்வு… அதிரடி நடவடிக்கை…!!

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கும் மருத்துவமனைகளில் உருவாகும் கழிவுகளை அங்கேயே தரம் பிடித்து மக்கும் மற்றும் அக்காத கழிவுகளை மாநகராட்சி பணியாளர்களிடமும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு காரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனத்தின் கொடுக்க வேண்டும் என பலமுறை அறிவுறுத்தப்பட்டது. ஆனாலும்…

Read more

மக்களே உஷார்…! உதவி பேராசிரியரிடம் ரூ.6 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள இரும்பாலை பகுதியில் வசிக்கும் ஒருவர் கல்லூரியில் உதவி பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவரது செல்போன் எண்ணுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு குறுஞ்செய்தி வந்தது. அதில் பகுதிநேர வேலையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும்…

Read more

“பரிகாரம் செய்தால் தான் திருமணம் நடக்கும்”…. நகை-பணத்தை சுருட்டிய நபர்…. போலீஸ் அதிரடி…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள காப்பரத்தம்பட்டியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு வந்த ஒருவர் உங்களது மகனுக்கு திருமணம் நடைபெற வேண்டும் என்றால் கண்டிப்பாக பரிகாரம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். இதனை நம்பி பழனிச்சாமி அவரது மனைவி செல்லம்மாள்,…

Read more

செல்போனுக்கு வந்த குறுந்தகவல்…. வாலிபரிடம் ரூ.8 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சூரமங்கலம் போடிநாயக்கன்பட்டியில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் வசித்து வருகிறார். இவரது செல்போன் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதிலிருந்த லிங்கை பதிவிறக்கம் செய்து பணம் செலுத்தி டாஸ்கை முடித்தால் நிறைய பணம் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது.…

Read more

போலியான நகைகளை அடமானம் வைத்து…. வங்கியில் ரூ.10 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மரக்கோட்டை பகுதியில் தனியார் வங்கி அமைந்துள்ளது. இந்த வங்கியில் ராயல் கார்டன் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அடமான நகைகளை அதிகாரிகள் தணிக்கை செய்தபோது மூன்று பேர் போலியான நகைகளை…

Read more

54 வயது தொழிலாளியை கரம் பிடித்த 24 வயது பட்டதாரி பெண்…. பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மாட்டையாம்பட்டி பகுதியில் விசைத்தறி தொழிலாளியான கிருஷ்ணன்(54) என்பவர் வசித்து வருகிறார். இவர் 10 ஆண்டுகளுக்கு மேலாக தனது மனைவியை பிரிந்து வாழ்கிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் பட்டதாரியான விமலா(24) கிருஷ்ணனின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்தபோது…

Read more

வீட்டிற்கு வந்த தாய்…. கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஓலப்பட்டியானூர் பகுதியில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷீலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பிலோமி, பிரவீனா(19) என்ற இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இதில் இளைய மகள் பிரவீனா ஒரு கல்லூரியில்…

Read more

“சாவிலும் இணைபிரியா தம்பதி”…. கணவர் இறந்த துக்கத்தில் மனைவி உயிரிழப்பு…. பெரும் சோகம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஊமையனூர் எம்.ஜி.ஆர் நகரில் கூலி வேலை பார்க்கும் திருப்பதி(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கோகிலா(45) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு கங்கா(20), கௌரி(18) என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் விபத்தில் திருப்பதியில் இரண்டு…

Read more

3 மகள்களுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்த தாய்…. பரபரப்பு சம்பவம்….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மின்னாம்பள்ளி செல்லியம்பாளையத்தில் கட்டிட வேலை பார்க்கும் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நித்யா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு சசி பிரியா, அஸ்விதா ஸ்ரீ, மோகனா என்ற மூன்று மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் பாபு தினமும்…

Read more

9-ஆம் வகுப்பு மாணவிக்கு டார்ச்சர்…. வாலிபர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள செவ்வாய்பேட்டை பெரியார் நகரில் மூர்த்தி(26) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதார். இதனைக்…

Read more

பிளேடு, கண்ணாடி துண்டுகளை விழுங்கிய விசாரணை கைதி…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அன்னதானபட்டியில் வல்லவராய் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் வல்லவராஜ் அவரது சகோதரர் தர்மராஜ், நண்பர் குமார் இணைந்து அரியலூரைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரது வீட்டில் பூஜை செய்து செய்வினை எடுப்பதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இதனால்…

Read more

கலெக்டர் அலுவலக உணவகத்திற்குள் நுழைந்த பாம்பு…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உணவகம் ஒன்று செயல்படுகிறது. இங்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொது மக்களும் பல்வேறு துறைகளில் வேலை பார்க்கும் அதிகாரிகளும், அலுவலர்களும் வந்து தேனீர் அருந்துவது, உணவு சாப்பிடுவது வழக்கம். நேற்று உணவகத்திற்குள் பாம்பு நுழைந்ததை…

Read more

புறக்கணித்த காதல் கணவர்…. 3-வது நாளாக நீடிக்கும் கர்ப்பிணியின் போராட்டம்…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வேலகவுண்டனூர் பகுதியில் மோகன்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பவித்ரா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு காதல் தம்பதியினர் சென்னையில் வசித்து வந்தனர். தற்போது…

Read more

காதல் கணவர் வீட்டு முன்பு கர்ப்பிணி போராட்டம்…. பரபரப்பு சம்பவம்….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வேலகவுண்டனூர் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் பவித்ரா(23) நர்சாக இருக்கிறார். கடந்த மே மாதம் 22-ஆம் தேதி பவித்ராவுக்கும் அவரது காதலர் மோகன் ராஜுகும் திருமணம் நடைபெற்றது. இருவரும் சென்னையில் வீடு எடுத்து…

Read more

சாலையில் கிடந்த ரூபாய் நோட்டுகள்…. விவசாயியிடம் நூதன முறையில் நகை, பணம் திருட்டு…. பரபரப்பு சம்பவம்….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள நரசிங்கபுரம் தெற்கு காடு பகுதியில் விவசாயியான செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆத்தூர் விநாயகபுரத்தில் இருக்கும் வங்கியில் நகைகளை அடகு வைத்து 1 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பணத்தை வாங்கினார். இதனையடுத்து பணம் மற்றும்…

Read more

கூடுதலாக பணம் வசூல்…. டாஸ்மாக் விற்பனையாளர் பணியிடை நீக்கம்…. எச்சரித்த அதிகாரிகள்…!!

சேலம் மாவட்டத்தில் இருக்கும் டாஸ்மாக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக பணம் வசூலிப்பதாக தொடர்ந்து புகார்கள் வருகிறது. கூடுதல் பணம் வசூலித்தால் கடை விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் ஆத்தூர் ரயில்வே…

Read more

தந்தையுடன் மீன் பிடிக்க சென்ற மாணவன்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆலயச்சம்பாளையம் மணியக்காரன் வளவு பகுதியில் கோவிந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு தனம் என்ற மகளும், நந்தீஸ்வரன்(14) என்ற மகனும் இருந்துள்ளனர். இதில் நந்தீஸ்வரன் அரசு பள்ளியில் எட்டாம்…

Read more

8 வயது சிறுமிக்கு டார்ச்சர்…. தொழிலாளிக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சிவதாபுரம் பகுதியில் தச்சு தொழிலாளியான பழனி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2011-ஆம் ஆண்டு பழனி எட்டு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார்…

Read more

காதலி பேச மறுத்ததால்…. பாலிடெக்னிக் மாணவர் தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சின்ன திருப்பதி ராணி அண்ணா நகரில் ஆனந்த சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சேலத்தில் இருக்கும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று காலை ஆனந்த சுரேஷ் திடீரென தனது வீட்டில்…

Read more

வீட்டுப்பாடம் அதிகமாக கொடுத்ததால்…. 10-ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை…. கதறும் பெற்றோர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சின்ன திருப்பதி பிரபு நகரில் மதன் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சாரதி(16) அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளான். சாரதி பத்தாம் வகுப்பு படிப்பதால் அவருக்கு ஆசிரியர்கள் கூடுதல் வீட்டு பாடங்கள்…

Read more

திருமணத்திற்கு சென்ற உறவினர்கள்…. சரக்கு வேன் விபத்தில் சிக்கி 13 பேர் படுகாயம்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு செந்திட்டு கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த வாலிபருக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் கலந்து கொள்வதற்காக மணப்பெண்ணின் உறவினர்கள் 23 பேர் சரக்கு வேனில் மோட்டூர் கிராமத்திற்கு சென்றனர். அந்த…

Read more

கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.13 லட்சம் மோசடி…. பெண் உள்பட இருவர் கைது…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அழகாபுரம் பகுதியில் வெங்கடேசன்(41) என்பவர் வசித்து வருகிறார். இவர் வட அழகாபுரத்தைச் சேர்ந்த சாவித்திரி(47) என்ற பெண்ணுடன் இணைந்து கடன் வாங்கி தருவதாக கூறி மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த பெண்கள் உள்பட பலரிடம் 20,000…

Read more

சுப நிகழ்ச்சிக்கு சென்ற போது…. கணவர் கண்முன்னே பலியான மனைவி…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சிக்கம்பட்டியில் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பழனியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். நேற்று உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பிரபு தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன்…

Read more

சார்ஜ் ஏற்றிய போது தீ விபத்து…. வீட்டிற்குள் சிக்கிய 5 பேர் மீட்பு…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கல்லாங்குத்து பகுதியில் கமலக்கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் காசாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று கமலக்கண்ணன் வீட்டின் கீழ் தளத்தில் இருந்த தனது மின்சார மொபட்டின் பேட்டரிக்கு சார்ஜ் போட்டுள்ளார். அப்போது மின்…

Read more

ஆடு மேய்க்க சென்ற விவசாயி சடலமாக மீட்பு…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கல்மேடு மணியக்காரன் வளவு பகுதியில் சின்னண்ணன் (71) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது விவசாய நிலத்தில் ஆடுகளை வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் ஆடுகளை மேய்க்க சென்ற சின்னண்ணன் இரவு நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை.…

Read more

மகனுக்கு திருமணம் ஆகாத விரக்தி…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வீராணம் பகுதியில் காசி விஸ்வநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இவரது மகனுக்கு திருமணம் ஆகவில்லை. இதனை நினைத்து மன உளைச்சலில் இருந்த காசி…

Read more

திருமணமான 45 நாட்களில்…. புதுபெண் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வெள்ளாளகுண்டம் பகுதியில் சிங்காரவேலு(25) என்பவர் வசித்து வருகிறார். இவர் கோழி பண்ணை மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 45 நாட்களுக்கு முன்பு சிங்காரவேலுவுக்கு வெள்ளியம்பட்டி பள்ளக்காடு பகுதியில் சேர்ந்த மோனிஷா(23) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.…

Read more

கடத்தல் கும்பலுடன் தொடர்பு…. ரேஷன் கடை பெண் விற்பனையாளர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள செவ்வாய்பேட்டையில் ரேஷன் கடை அமைந்துள்ளது. இங்கிருந்து ரேஷன் அரிசி கடத்தியதாக லாரி டிரைவர் விக்டர் ஜேம்ஸ், அம்மாபேட்டையை சேர்ந்த சாதிக் பாட்ஷா, சுப்பிரமணியம், நடேசன் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் ரேஷன் அரிசி…

Read more

இரு தரப்பினர் இடையே மோதல்…. சிறுவன் உள்பட 2 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆட்டையாம்பட்டி மாரியம்மன் கோவிலில் கடந்த இரண்டாம் தேதி கம்பம் நடும் விழா நடைபெற்றது. கடந்த 13-ஆம் தேதி நைனாம்பட்டி, தானாகுட்டி பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் கோவில் முன்பு நடனம் ஆடிய போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல்…

Read more

16 வயது சிறுமியுடன் திருமணம்…. உடந்தையாக இருந்த தாய்…. வாலிபர் போக்சோவில் கைது….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கெங்கவள்ளியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஜூன் மாதம் சக்திவேலுக்கும் பரபலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் திருமணம் நடைபெற்றது. இதகுறித்து தகவலறிந்த போலீசார் திருமணத்திற்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாயை கைது செய்தனர்.…

Read more

வாஷிங் பவுடர், சோப்பு விற்பனை செய்த நபர்…. மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நடந்த கொடுமை…. போலீஸ் அதிரடி…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அமாலகொண்டலாம்பட்டி மாரியம்மன் கோவில் தெருவில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கிரசர் மேடு பகுதியில் வாஷிங் பவுடர், சோப்பு ஆயில் ஆகியவற்றை விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்போது ராமச்சந்திரன் மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.…

Read more

லாரி மீது மோதிய கார்…. 2 பேர் பலி;4 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டையில் வெங்கடாசலம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெகநாதன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஜெகநாதன் தன்னுடன் வேலை பார்க்கும் நண்பர்களுடன் சேலத்தில் இருந்து திருச்செந்தூருக்கு காரில்…

Read more

மனைவிக்கு கத்திக்குத்து…. அச்சத்தில் விசைத்தறி தொழிலாளி தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்திலுள்ள வேப்பமரத்தூரில் விசைத்தறி தொழிலாளியான சின்னமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி கந்தாயி அப்பகுதியில் இருக்கும் சத்துணவு கூட்டத்தில் சமையலராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு மூன்று மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப…

Read more

கூடுதலாக ரூ.10 வசூல்…. டாஸ்மாக் விற்பனையாளர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மகுடஞ்சாவடி அருகே கனககிரி பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த கடையில் விற்பனையாளராக வேலை பார்க்கும் கந்தசாமி என்பவர் மது வாங்க வருபவர்களிடம் மதுபாட்டில் ஒன்றுக்கு கூடுதலாக 10 ரூபாய் வாங்கியதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில்…

Read more

டாஸ்கில் வெற்றி பெற்றால் பணம்…. இளம்பெண்ணிடம் ரூ.11 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள இரும்பாலை பகுதியில் வித்யா(36) என்பவர் வசித்து வருகிறார். இவரது செல்போன் எண்ணுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் ஒரு டாஸ்க் பணம் செலுத்தி விளையாடி இலக்கை அடைந்தால் கூடுதல் பணம் கிடைக்கும்…

Read more

மக்களே உஷார்….! லிங்க்கை பதிவிறக்கம் செய்து ரூ.10 லட்சத்தை இழந்த நபர்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தாதகாப்பட்டி பகுதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவரது செல்போன் எண்ணுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் வங்கி பெயரில் குறுந்தகவல் வந்தது. அதில் வந்த லிங்கை கார்த்திகேயன் பதிவிறக்கம் செய்துள்ளார். உடனே அவரது வங்கி…

Read more

சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பேற்பு…. வாழ்த்து தெரிவித்த அதிகாரிகள்….!!

சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக சிவகுமார் என்பவர் வேலை பார்த்தார். அவர் சென்னை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சூப்பிரண்டாக பணி மாறுதல் செய்யப்பட்டார். இதனால் சென்னை தியாகராய நகர் போலீஸ் துணை கமிஷனராக வேலை பார்த்த அருண் கபிலன் சேலம்…

Read more

“150 வருட பழக்கவழக்கம்” மாடி வீடு கட்ட தயங்கும் கிராமம்…. சேலம் அருகே விநோதம்…!!

சேலம் அருகே 150 ஆண்டுகளாக ஓர் கிராமமே மாடி வீடு கட்டி கொள்ளாததற்கான காரணம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம். சொந்த வீடு வைத்திருப்பவர்கள் தான்  பொருளாதார அளவில் மேம்பட்டவர்கள் என்ற கட்டமைப்பு இந்த சமுதாயத்தில் நிலவி வருகிறது. ஆகவே…

Read more

இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு…. பேருந்து டிரைவர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

சேலத்தை சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஈரோட்டுக்கு சொந்த வேலை காரணமாக அரசு பேருந்தில் வந்தார். அந்த பேருந்து ஈரோடு பேருந்து நிலையத்திற்கு வந்து நின்றது. உடனே பயணிகள் ஒவ்வொருவராக இறங்கி கொண்டிருந்தனர். இந்நிலையில் இளம்பெண் கீழே இறங்கும்போது பேருந்து…

Read more

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி…. படிக்கட்டு அருகே பயணம் செய்ததால் விபரீதம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மாவேலி பாளையம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் வாலிபரின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி ஈரோடு ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் சடலமாக கிடந்த…

Read more

டி.வி ரிமோட் உடைத்ததால் அச்சம்…. 7-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள நங்கவள்ளி பாசக்குட்டையை சேர்ந்த கூலி தொழிலாளியான  சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி ரூபிணி. இந்த தம்பதிக்கு கவியரசி, பிரபா என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் கவியரசி அரசு பெண்கள் பள்ளியில் 7-ஆம்…

Read more

மது குடித்து தகராறு செய்த தந்தை…. கல்லூரி மாணவியின் விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கவர் பண்ணை கிராமத்தில் ஜெய்சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோகனா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இலக்கியா(18) என்ற மகள் இருந்துள்ளார். இவர் திருச்சியில் இருக்கும் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.…

Read more

டேங்கர் லாரி-தனியார் பேருந்து மோதல்…. கல்லூரி மாணவர்கள் உள்பட 22 பேர் காயம்…. கோர விபத்து…!!

சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து நேற்று முன்தினம் மாலை தனியார் பேருந்து நாமக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை லோகேஷ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். பேருந்தில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்நிலையில் சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அத்தனூர்…

Read more

Other Story