கோடிக்கணக்கில் மோசடி…. விடுதலை சிறுத்தைகள் கட்சி பெண் நிர்வாகி உள்பட 3 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!
சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டை வித்யா நகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியான காயத்ரி என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் பணம் வாங்கி மோசடி செய்ததாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.…
Read more