சேலம் மாவட்டத்தில் உள்ள செவ்வாய்பேட்டை பெரியார் நகரில் மூர்த்தி(26) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் சேலம் டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் மூர்த்தியை கைது செய்தனர்
9-ஆம் வகுப்பு மாணவிக்கு டார்ச்சர்…. வாலிபர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை….!!
Related Posts
“தேவையற்ற குழப்பம் விளைவிக்க வேண்டாம்”.. பழைய நிலையே தொடரும்.. தவெக அரசு எடுத்த அதிரடி முடிவு..!!
“தமிழக அரசியல் மற்றும் ஆன்மீக வட்டாரங்களில் தற்பொழுது அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப விவகாரத்தில், தவெக அரசு தற்பொழுது அதிரடியான ஒரு முடிவை எடுத்துள்ளது. மதுரையில் இன்று (ஜூன் 6) செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், ‘திருப்பரங்குன்றம்…
Read more“நீங்க படுங்க.. பட்டு திருந்துங்க!”.. ஸ்டாலின் தோத்ததை என்னால தாங்கிக்க முடியல!”.. நெஞ்சு உருகிக் கண்ணீர் விட்ட சத்யராஜ்..!!
“கடந்த சட்டமன்றத் தேர்தலில் யாரும் அசைத்துப் பார்க்க முடியாத அசுர பலத்துடன் இருந்த திமுக, ஒட்டுமொத்த தமிழகமுமே ஸ்தம்பிக்கும் வகையில் படுதோல்வியைச் சந்தித்தது. வெறும் 10 அல்லது 20 இடங்களை மட்டுமே பிடிக்கும் என அரசியல் கணிக்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகம் …
Read more