புறக்கணித்த காதல் கணவர்…. 3-வது நாளாக நீடிக்கும் கர்ப்பிணியின் போராட்டம்…. பரபரப்பு சம்பவம்…!!
சேலம் மாவட்டத்தில் உள்ள வேலகவுண்டனூர் பகுதியில் மோகன்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பவித்ரா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு காதல் தம்பதியினர் சென்னையில் வசித்து வந்தனர். தற்போது…
Read more