கடித்து குதறிய மர்ம விலங்கு…. இறந்து கிடந்த 20 ஆடுகள்…. விசாரணையில் வெளியான தகவல்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள காட்டுக்கோட்டை பகுதியில் துரைராஜ் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் சுப்பிரமணியும், துரைராஜ் இணைந்து தங்களது நிலங்களில் 20-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வந்தனர். நள்ளிரவு நேரத்தில் வந்த மர்ம விலங்கு ஆடுகளை கடித்து குதறியது.…

Read more

Other Story