“நீட்” தேர்வு எழுதிய நிறைமாத கர்ப்பிணி…. உறுதுணையாக இருக்கும் கணவர்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!
நாடு முழுவதும் நேற்று முன்தினம் நீட் தேர்வு நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் 12 மையங்களில் 7,630 பேர் தேர்வு எழுதியுள்ளனர். இந்நிலையில் திருச்சி மகாலட்சுமி நகரைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணியான ஜீனத்நிஷாபேகம்(34) சமது பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்திற்கு தேர்வு எழுதுவதற்காக…
Read more