“இரவு நேரத்தில் இனி மின்தடை இருக்காது!” சென்னையில் நடக்கும் சதி வேலை.. மின்தடையைச் சரிசெய்ய களமிறங்கிய அதிரடி படை.. அமைச்சர் அறிவித்த அதிரடி திட்டம் இதுதான்..!!”

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இரவு நேரங்களில் ஏற்படும் எதிர்பாராத மின்தடங்கல்களை உடனுக்குடன் சரிசெய்ய, 10 உயர்மட்ட கண்காணிப்பு குழுக்கள் மற்றும் 125 சிறப்பு மின் தடைநீக்க ரோந்து வாகனங்களை மின்சாரத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தொடங்கி…

Read more

“இன்னும் ஓராண்டு தான்.. மொத்தமா மாறப்போகுது..!” – தகுதி உள்ளவங்களுக்கு மட்டுமே இனி வாய்ப்பு.. அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமாரின் அதிரடி ஆக்ஷன்..!!”

கடந்த ஆட்சியில் தனிநபர்களுக்கும், குறிப்பிட்ட நிறுவனங்களுக்கும் மட்டுமே சாதகமாக மின்வாரிய டெண்டர்கள் வழங்கப்பட்டதாக ஒப்பந்ததாரர்கள் புகார் தெரிவித்துள்ள நிலையில், இனிவரும் காலங்களில் தகுதியின் அடிப்படையில் மட்டுமே டெண்டர் ஒதுக்கப்படும்” என்று அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் உறுதியளித்துள்ளார். மின்சாரத் துறையில் டிஜிட்டல் போர்ட்டல் மூலம்…

Read more

“குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு மட்டும் எப்படி போனது..?” – கடந்த கால டெண்டர் ரகசியங்களை கிழித்த அமைச்சர்.. மின்வாரியத்தில் அதிரடி மாற்றம்..!!

சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்ததாரர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் கொள்முதல் செய்பவர்கள் உள்ளிட்ட சுமார் 1000 பேருடன் வெளிப்படையான நிர்வாகம் மற்றும் முறைகேடுகள் தடுப்பு தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தலைமையில்…

Read more

“வாய்ப்பே இல்லை” அமித்ஷாவின் கணக்கை தவிடுபொடியாக்கிய விஜய்.. நிர்மல் குமார் கொடுத்த மாஸ் பதிலடி..!!

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது கொள்கை எதிரியான பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி வைக்காது என்று அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். சமீபத்தில் கரூர் விவகாரம் தொடர்பாக தவெக நிர்வாகிகள் மற்றும் அக்கட்சியின் தலைவர் விஜய்யிடம்…

Read more

Other Story