பாக்., வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு.! ஆனாலும் ‘எதிரி நாடு’ என்று அழைத்த பிசிபி தலைவர் ஜகா அஷ்ரஃப்…. கொந்தளித்த ரசிகர்கள்.!!

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) தலைவர் ஜகா அஷ்ரஃப், இந்தியாவை ‘துஷ்மன் முல்க் (எதிரி நாடு)’ என்று அழைத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2023 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைக்காக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர்கள் இந்தியா வந்துள்ளனர். பாகிஸ்தான் அணி லாகூரில்…

Read more

Other Story