இருசக்கர வாகனம் மீது மோதிய மினி பஸ்… லிப்ட் கேட்டு வந்தவர் உள்பட 2 பேர் பலி….. கோர விபத்து…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆலம்பாடி கிராமத்தில் வடிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கரிகாலன் என்ற மகன் இருந்துள்ளார். விவசாயியான கரிகாலன் இருசக்கர வாகனத்தில் பெரம்பலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது சேலம் மாவட்டத்தை சேர்ந்த சோலைராஜா என்பவர் சொந்த ஊர்…

Read more

Other Story