ஈரானின் இதுவரை இல்லாத மிகப்பெரிய சதித்திட்டம்.. இணையதள சேவைகள் முடங்கும் அபாயம்.. இந்திய ஐடி துறைக்கு காத்திருக்கும் பேராபத்து? ஆடிப்போன வல்லரசு நாடுகள்..!!

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் பதற்றம் புதிய உச்சத்தை எட்டியுள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியில் உள்ள கடலடி இணைய கேபிள்களை தாக்கப்போவதாக ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை உலக நாடுகளை அதிரவைத்துள்ளது. ஏற்கனவே கடல்வழி வர்த்தகப் பாதையை மூடி ஈரான் நெருக்கடி கொடுத்து…

Read more

Other Story