HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி… ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் புதிய ஏடிஎம் விதிகள்…!!!
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான எச்டிஎப்சி வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம் மூலம் பணம் எடுக்கும் விதிகளில் புதிய மாற்றத்தை அறிவித்துள்ளது. இதுவரை ஏடிஎம் கார்டு இல்லாமலேயே செல்போனில் உள்ள க்யூஆர் கோடு வசதியைப் பயன்படுத்தி யூபிஐ மூலம் பணம் எடுக்கும்…
Read more