அதிர்ச்சி.. மாணவர்களுக்கு உணவா அல்லது விஷமா?நோட்டுப் புத்தகத்தில் சாப்பாடு போட்ட அரசுப் பள்ளி.. கல்வி அதிகாரிகளின் அதிரடி விசாரணை..!!
மத்தியப் பிரதேச மாநிலம் மைஹர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில், குடியரசு தின விழாவின் போது மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேசியப் பண்டிகையை முன்னிட்டு மாணவர்களுக்குச் சிறப்பு உணவு வழங்கப்பட்டது. ஆனால், அவர்களுக்கு உணவு உண்பதற்குத்…
Read more