Uttar Pradesh: பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழப்பு…. சிலர் காயம்.!!

உத்தரபிரதேச மாநிலம் கவுசாம்பி மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். உத்தரபிரதேச மாநிலம் கவுசாம்பி மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். எஸ்பி பிரிஜேஷ் ஸ்ரீவஸ்தவா கூறுகையில்,…

Read more

தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து…. அலறியடித்து ஓடிய தொழிலாளர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மதுக்கரை அருகே அறுவடை நகர் பகுதியில் தங்க நகை பட்டி தயாரிக்கும் தொழிற்சாலை அமைந்துள்ளது. இன்று மதியம் ஆலையில் இருக்கும் சேமிப்பு கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனை பார்த்ததும் வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள்…

Read more

பல லட்ச ரூபாய் மதிப்பு…. கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி மக்களுக்காக எடப்பாடி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் 854.37 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்காக சாலை ஓரங்களில் பிவிசி குடிநீர் குழாய் பதிப்பதற்கு பணிகள் நடைபெற்றுக்…

Read more

Harda Factory Blast : மத்தியபிரதேசம் பட்டாசு ஆலை தீ விபத்தில் பலியானோர் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் நிவாரணம்…. காயமடைந்தோருக்கு ரூ.50,000 நிவாரணம்…. பிரதமர் மோடி இரங்கல்.!!

மத்திய பிரதேசம் ஹார்தா பகுதி பட்டாசு ஆலை தீ விபத்தில் பலியானோர் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசம் ஹர்தா மாவட்டத்தின் பைராகர் பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட தீ…

Read more

என்.எல்.சி சுரங்கத்தில் பயங்கர தீ விபத்து…. போராடி அணைத்த தீயணைப்பு வீரர்கள்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி என்.எல்.சி சுரங்கத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் கன்வேயர் பெல்ட் எந்திரம் எரிந்து சேதமானது. இந்நிலையில் சுரங்கம் இரண்டில் நிலக்கரி வெட்டி எடுத்துச் செல்லும் கன்வேயர் பெல்ட் எந்திரத்தில் தீப்பிடித்து எரிய…

Read more

மின் கசிவு….. ரூ10,00,000 சேதம்….. சேலம் அருகே பரபரப்பு…!!

சேலம் மாவட்டம், ஆட்கொல்லி பாலம் அருகே உள்ள ரவிச்சந்திரன் என்பவருக்குச் சொந்தமான நரசிங்கபுரம் அரங்கபால நகர், பேரீச்சம் பழம் மற்றும் உலர் பழக் கடையில், உரிமையாளர் கோயில் பணிகளுக்காக வெளியூர் சென்றிருந்தபோது, பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. அப்பகுதியில் பேரீச்சம்பழம், பாதாம், முந்திரி…

Read more

தீப்பிடித்து எரிந்த மின் மீட்டர் பெட்டி…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…. விரைந்து செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திங்கள் நகர் பேரூராட்சி மார்க்கெட் வரிவசூல் மையத்திற்கு அருகே உயர்மின் கோபுர விளக்கு, மீன் மீட்டர் பெட்டி இருக்கிறது. வரியில் வசூல் மையமின் மீட்டரும் உயர் கோபுர மின் விளக்கிற்கு உள்ள மின் மீட்டரும் ஒரே இடத்தில்…

Read more

மேம்பாலத்தில் தீப்பிடித்து எரிந்த அரசு பேருந்து….. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் இருந்து அரசு பேருந்து கோவை நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்தில் 63 பேர் இருந்தனர். அந்த பேருந்தமதை சிவக்குமார் என்பவர் ஓட்டி சென்றார். கண்டக்டராக ராஜா என்பவர் பணியில் இருந்தார். இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சென்னியாண்டவர்…

Read more

வணிக வளாகத்தில் திடீர் தீ விபத்து…. 3 மணி நேர போராட்டம்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ராஜா முத்தையா சாலையில் 2 மாடி வணிக வளாகம் அமைந்துள்ளது. இதில் முதல் மாடியில் தினேஷ் என்பவர் கேமரா உதிரி பாகங்கள் மற்றும் மின்விளக்கு விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் கடையில் திடீரென…

Read more

கொழுந்துவிட்டு எரிந்த தீ… நாசமான வைக்கோல் போர்…. போலீஸ் விசாரணை….!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள சேர்க்காடு முத்தரசிகுப்பம் ராஜா வீதியில் லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு அருகில் வைக்கோல் போர் வைத்திருந்தார். நேற்று திடீரென வைக்கோல் போர் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்து  அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தீயணைப்பு…

Read more

பழனி பேருந்து நிலையத்தில் பற்றி எரிந்த கியாஸ் சிலிண்டர்…. அலறியடித்து ஓடிய பயணிகள்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி பேருந்து நிலைய நடைமேடை பகுதியில் இனிப்பு கடைகள், ஹோட்டல்கள், டீக்கடைகள் அமைந்துள்ளது. இந்நிலையில் வீரமணி என்பவர் டவுன் பேருந்து நடவடி பகுதியில் ஹோட்டல் நடத்தி வருகிறார். நேற்று ஹோட்டல் ஊழியர் இட்லி தயார் செய்வதற்காக சிலிந்தருடன்…

Read more

தீயில் இருந்து உயிரை காப்பாற்றிக் கொள்ள 10 அடி உயரத்தில் இருந்து குதித்த தொழிலாளர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஊத்தங்காலில் தனியார் அனல் மின் நிலையம் அமைந்துள்ளது. இங்கு நிலக்கரி இருக்கும் பகுதியில் நேற்று மாலை தீ அதிகமாக எரிந்து சுவாலை மேல் நோக்கி சென்றது. அதே நேரம் 10 அடி உயரத்தில் சதீஷ், ஒப்பந்த தொழிலாளி…

Read more

அடுக்குமாடி கட்டிடத்தில் திடீர் தீ விபத்து…. 3 மணிநேர போராட்டம்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வேளச்சேரி விஜயநகர் பிரதான சாலையில் 9 அடுக்குமாடிகள் கொண்ட நட்சத்திர ஹோட்டல் கட்டுமான பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த கட்டடத்தின் முதல் தளத்தில் மரங்களைக் கொண்டு உள்கட்டமைப்பு பணிகள் நடைபெறுகிறது. இங்கு 10-க்கும் மேற்பட்ட வட மாநில…

Read more

நடுரோட்டில் பற்றி எரிந்த சரக்கு வாகனம்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 3 பேர்…. பரபரப்பு சம்பவம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அகலக்கோட்டை கிராமத்திற்கு நர்சரி பண்ணைகளில் செடிகள் ஏற்றுவதற்காக நேற்று காலை சரக்கு வாகனம் சென்று கொண்டிருந்தது. அந்த வேனை ஓசூரை சேர்ந்த மஞ்சு என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அவருடன் மேலும் இரண்டு பேர் வந்தனர். இந்நிலையில் சின்ன…

Read more

சாலையை சுத்தம் செய்த வாகனம்…. திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மாதவரம் பால் பண்ணை மஞ்சம்பாக்கம் கொசப்பூர் 200 அடி சாலையின் இருபுறங்களிலும் சுத்தம் செய்யும் பணியில் வாகனம் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. இந்நிலையில் வாகனத்தில் என்ஜின் பகுதியில் இருந்து திடீரென புகை வந்தது. சிறிது நேரத்தில் வாகனம் முழுவதும்…

Read more

கோழிப்பண்ணையில் பயங்கர தீ விபத்து…. 2000 கோழிக்குஞ்சுகள் பலி…. விசாரணையில் தெரிந்த தகவல்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விருப்பாச்சியில் விவசாயியான செந்தில்நாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தோட்டத்தில் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு செந்தில்நாதன் புதிதாக 2000 கோழிக்குஞ்சுகளை வாங்கி பண்ணையில் விட்டிருந்தார். நேற்று மதியம் கோழிப்பண்ணையில் இருந்து…

Read more

அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பயங்கர தீ விபத்து…. மேற்கூரை வெடித்து சிதறியதால் பரபரப்பு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மீனாட்சிபுரம் அண்ணா பேருந்து நிலையம் பின்புறம் அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை அமைந்துள்ளது. இந்த பணிமனைக்கு அருகே ஹோட்டல்கள், வணிக நிறுவனங்கள் இருக்கிறது. இந்நிலையில் பணிமனையின் முன்பு இருக்கும் குடோனில் பேருந்துகளின் பழைய இருக்கைகள்…

Read more

தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து…. 4 மணி நேரம் போராட்டம்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அறிவு திருக்கோவில் பகுதியில் அப்துல் ரகுமான் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் ரசாயன தொழிற்சாலை நடத்தி வருகிறார். அந்த கட்டிடத்தின் கீழ் தளத்தில் தொழிற்சாலையும், மேல் தளத்தில் மூன்று வீடுகளும் அமைந்துள்ளது. நேற்று மாலை அபுதாகிர்,…

Read more

குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து…. புகை மூட்டத்தால் சிரமப்பட்ட பொதுமக்கள்….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி பேரூராட்சியில் 15 வார்டுகள் அமைந்துள்ளது. இங்கு சேகரிக்கப்படும் குப்பைகள் புதுக்கோட்டை விடுதி ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. நேற்று குப்பை கிடங்கில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அந்த பகுதியில் கடுமையான புகைப்படம்…

Read more

ஓடும் காரில் திடீர் தீ விபத்து…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நபர்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டார் பகுதியில் பொன்னி சாலமன் என்பவர் வசித்து வருகிறார் நேற்று முன்தினம் இவர் தனது சொகுசு காரில் நாகர்கோவில் சென்று விட்டு மீண்டும் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் இரணியல் வள்ளி ஆற்றின் கரைப்பகுதியில் சென்றபோது காரின்…

Read more

புற்களுக்கு தீ வைத்த மர்ம நபர்கள்…. கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோபாலபுரத்தில் அந்தோணி ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது சொந்தமான காரை வ.உ.சி நகரில் நிறுத்தி வைத்துள்ளார் அந்த பகுதியில் காய்ந்த புற்கள் இருக்கிறது. இந்நிலையில் அடையாளம் தெரியாத நபர்கள் அந்த புற்களுக்கு தீ வைத்தனர்.…

Read more

கார் உதிரி பாகம் விற்பனை கடையில் தீ விபத்து…. போலீஸ் விசாரணை….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காஞ்சிரக்கோட்டில் ஜஸ்டின் என்பவர் பழைய கார்களை வாங்கி உதிரி பாகங்களை பிரித்து விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். கடைக்கு அருகே உதிரி பாகங்களை சேமித்து வைக்கும் குடோன் அமைந்துள்ளது. நேற்று குடோன் அருகே கழிவுகளையும், குப்பைகளையும்…

Read more

தீப்பிடித்து எரிந்த ஆந்திர மாநில பேருந்து…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்…. போலீஸ் விசாரணை…!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள நெல்லூரில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு அந்த மாநில அரசு பேருந்து சென்னை மாவட்டத்தில் உள்ள மாதவரம் பேருந்து நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் புழல் சைக்கிள் ஷாப் அருகே சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது…

Read more

குடிசை வீட்டில் திடீர் தீ விபத்து…. எரிந்து நாசமான பொருட்கள்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வண்டி பாளையம் அம்பேத்கர் நகரில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். நேற்று மதியம் பாலமுருகனின் குடிசை வீடு தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்த பொதுமக்கள் தீயை அணைக்க முயன்றனர். அதற்குள் அருகில் இருந்த மரகதம் என்பவர்…

Read more

சார்ஜ் போட்ட வியாபாரி…. பற்றி எரிந்த எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…!!

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள ஜங்களாபுரம் பகுதியில் சசிகுமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சசிகுமார் அய்யனூர் பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு குடியேறினார். இந்நிலையில் சசிகுமார் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் மூலம் ஆம்பூர் மற்றும்…

Read more

அரசு விரைவு பேருந்து தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணாநகர் கிழக்கு பகுதியில் அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை அமைந்துள்ளது. சென்னையில் இருந்து பல்வேறு மாநிலங்களுக்கு இயக்கப்படும் அரசு விரைவு பேருந்துகள் மற்றும் படுக்கை வசதியுடன் கூடிய குளிர்சாதன பேருந்துகள் இந்த பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டு…

Read more

யாராவது தீ வைத்தார்களா….? எரிந்து நாசமான பள்ளி பேருந்து…. போலீஸ் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஓடியந்தல் கிராமத்தில் தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களை அழைத்து வருவதற்காக பயன்படுத்தும் பேருந்து நேற்று முன்தினம் பள்ளி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் இரவு 11 மணி அளவில் அந்த பேருந்து திடீரென தீப்பிடித்து…

Read more

பேருந்து நிறுத்தம் அருகே தீ விபத்து…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள மரவாபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே பொதுமக்களும், வியாபாரிகளும் குப்பைகளை கொட்டி வைத்துள்ளனர். மேலும் விவசாயிகள் கால்நடைகளுக்கு தீவனமாக போடப்பட்டு பின்னர் மாட்டு தொழுவத்தில் கிடந்த கழிவுகளையும் தினசரி வந்து அங்கு கொட்டி செல்கின்றனர். அங்கு குப்பைகள் மலை…

Read more

பெயிண்ட் குடோனில் தீ விபத்து…. பேரல் வெடித்து சிதறியதால் பரபரப்பு….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மேச்சேரி காமனேரி பகுதியில் அருண்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சேலம்-தர்மபுரி பைபாஸ் ரோட்டில் பெயிண்ட் குடோன் வைத்துள்ளார். நேற்று காலை இந்த குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு ஒரு பேரல் வெடித்ததாக தெரிகிறது. இதனால்…

Read more

கியாஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பத்தினர்…. பரபரப்பு சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் சம்பந்தபுரம் சீதக்காதி தெருவில் முகமது என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தனர். அப்போது கியாஸ் கசிந்து தீ விபத்து ஏற்பட்டது. இதனை பார்த்ததும் குடும்பத்தினர் அலறியடித்துக் கொண்டு வீட்டை…

Read more

திடீர் தீ விபத்து…. பறிமுதல் செய்த 9 வாகனங்கள் எரிந்து நாசம்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கே.கே நகரில் முனுசாமி சாலை, ராஜமன்னார் சாலை சந்திப்பில் மாநகரப் போக்குவரத்திற்கு சொந்தமான காலி மைதானம் அமைந்துள்ளது. இந்த மைதானத்தில் போக்குவரத்து விதிமீறல் வழக்குகளில் சிக்கிய 30 வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளனர் நேற்று இரவு வாகனங்கள் திடீரென…

Read more

திடீர் தீ விபத்து…. கொட்டகை, வைக்கோல் படப்புகள் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புதுஆயக்குடியில் மயிலாத்தாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று மதியம் மயிலாத்தாளின் வீட்டிற்கு முன்பு இருந்த வைக்கோல் படப்பு திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. மேலும் அருகே இருந்த…

Read more

கடைக்கு தீ வைத்த வாலிபர்…. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பணிக்கம்பட்டியில் சிவகுமார்(51) என்பவர் வசித்து வருகிறார். இவர் சூலக்கல் மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்த கடையை தேவராயபுரத்தைச் சேர்ந்த கிருஷ்ணவேணி என்பவர் கவனித்து வந்துள்ளார். சம்பவம்…

Read more

நடுரோட்டில் திடீர் தீ விபத்து…. கார்-5 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசம்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கோவிலம்பாக்கம் பகுதியில் சுரேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். மாற்றுத்திறனாளியான சுரேஷ்குமார் தேனாம்பேட்டையில் இருக்கும் நண்பரை பார்ப்பதற்காக சகோதரனின் காரில் சென்று கொண்டிருந்தார். அந்த காரை பாபு என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் அடையார் எல்.பி சாலை வழியாக…

Read more

நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அடையாறு எல்லையம்மன் கோவில் தெருவில் வினோத் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வினோத் தனது மனைவி, மகனுடன் தாம்பரத்தில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு காரில் சென்று விட்டு மீண்டும்…

Read more

தீ பற்றி எரிந்த கார்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தொழிலதிபர்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குள்ளனம்பட்டியில் தொழிலதிபரான அரவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். நேற்று இரவு நேரத்தில் அரவிந்தராஜ் வீட்டில் இருந்து காரில் வெளியே புறப்பட்டார். அப்போது திடீரென என்ஜின் பகுதியில் இருந்து புகை வெளியேறியதால் அரவிந்தராஜ் காரை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு…

Read more

பிளக்ஸ் பிரிண்டிங் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து…. பல லட்சம் ரூபாய் பொருட்கள் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள திண்டல்வேலன் நகர் பகுதியில் சுரேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஈரோடு-மேட்டூர் சாலையில் சொந்தமாக பிளக்ஸ் பிரிண்டிங் நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று அதிகாலை அந்த நிறுவனத்தில் இருந்து கரும்புகை வெளியேறியதை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு…

Read more

ஓடும் பேருந்தில் திடீர் தீ விபத்து…. அலறியடித்து ஓடிய பயணிகள்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். நேற்று காலை கொடைக்கானல் பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்து 20-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் வத்தலகுண்டு நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் மூஞ்சிக்கல் பேருந்து நிறுத்தத்திற்கு சென்ற போது…

Read more

நள்ளிரவில் தீப்பிடித்து எரிந்த கார்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் பகுதியில் அர்ஜூன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் அர்ஜுன் தனது காரை வீட்டிற்கு முன்பு இருக்கும் மைதானத்தில் நிறுத்தி வைத்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில்…

Read more

ஏ.டி.எம் மையத்தில் தீ விபத்து…. ரூ.20 லட்சம் தப்பியதா….? போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள நெற்குன்றம் பட்டேல் ரோடு பகுதியில் ராஜா மொய்தீன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் கீழ் தளத்தில் இருக்கும் 2 கடைகளை வாடகைக்கு விட்டுள்ளார். அதில் ஒரு கடையில் தனியார் வங்கி ஏ.டி.எம் மையமும், மற்றொரு…

Read more

சிறுவனின் விளையாட்டுத்தனமான செயல்…. தீயில் எரிந்து நாசமான வைக்கோல் கட்டுகள்…. 1 மணி நேர போராட்டம்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆவுடையானூர் கைகொண்டார் தெருவில் திருமலை என்பவர் வசித்து வருகிறார். இவர் மாட்டு தீவனத்திற்காக தனக்கு சொந்தமான இடத்தில் 100-க்கும் மேற்பட்ட வைக்கோல் கட்டுகளை வாங்கி படப்பாக அடுக்கி வைத்துள்ளார். நேற்று வைக்கோல் கட்டுகளில் திடீரென தீப்பிடித்து எரிய…

Read more

குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து…. காற்று மாசுபடும் அபாயம்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் பிரகாசபுரம் பகுதியில் இருக்கும் நகராட்சி குப்பை கிடங்கில் நேற்று முன்தினம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மேலும் காற்றின் வேகம் காரணமாக தீ வேகமாக அனைத்து இடங்களுக்கும் பரவியது. இதுகுறித்து அறிந்த நகராட்சி ஊழியர்களும், தீயணைப்பு…

Read more

தீ விபத்தில் சிக்கிய மூதாட்டி…. துணிச்சலாக காப்பாற்றிய அரசு பேருந்து டிரைவர்…. பாராட்டிய பொதுமக்கள்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள கருங்காடு பகுதியில் சரஸ்வதி(82) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மகன் சம்பூரணத்தின் பராமரிப்பில் இருந்து வருகிறார். நேற்று முன்தினம் சம்பூர்ணம் கூலி வேலைக்கு சென்ற பிறகு சரஸ்வதி சமையல் செய்வதற்காக விறகு அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்போது…

Read more

பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து…. தொழிலாளி உடல் சிதைந்து பலி…. பரபரப்பு சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திசையன்விளை அருகே அணைக்கரையில் இருக்கும் தனக்கு தோட்டத்தில் பாலகிருஷ்ணன் என்பவர் உரிமம் பெற்று என்பவர் வானவெடி தயாரிக்கும் பட்டாசு தொழிற்சாலை நடத்தி வந்துள்ளார். நேற்று மாலை உடன்குடியை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் வெடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுக்…

Read more

வனப்பகுதியில் திடீர் தீ விபத்து…. 2 மணி நேரம் போராட்டம்… பீதியில் பொதுமக்கள்….!!

சேலம் மாவட்டத்திலுள்ள எடப்பாடி-சங்ககிரி சாலையில் மாதேஸ்வரன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் பின்புறம் இருக்கும் வனப்பகுதி மற்றும் தனியார் நிலப்பகுதிகளில் திடீரென தீப்பிடித்திய எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ…

Read more

குடிசையில் பற்றி எரிந்த தீ…. 1 1/2 வயது குழந்தை உடல் கருகி பலி…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வண்டிபாளையம் கண்ணகி நகரில் தமிழ்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவியும், 1 1/2 வயதில் கவி வித்யா என்ற பெண் குழந்தையும் இருந்துள்ளனர். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும்…

Read more

10 லட்ச ரூபாய் மதிப்பு…. கரும்பு தோட்டம் எரிந்து நாசம்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

கரூர் மாவட்டத்திலுள்ள பாப்பாயம் பாடி கிராமத்தில் வசிக்கும் விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்துள்ளனர். நேற்று முன்தினம் மின்கம்பி உரசியதால் அறுவடைக்கு தயாராக இருந்த 10 ஏக்கர் கரும்பு தோட்டத்தில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு…

Read more

மின்கம்பியில் உரசிய வைக்கோல் கட்டுகள்…. மளமளவென பற்றி எரிந்த தீ…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள தத்தனூர் கீழவெளி கிராமத்தில் விவசாயியான சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கும்பகோணத்தில் இருந்து வைக்கோல் கட்டுகளை டிராக்டரில் ஏற்றிக்கொண்டு ஊருக்கு வந்து கொண்டிருந்தார். அந்த டிராக்டரை பழனிச்சாமி என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் அழிசுகுடி கிராமம்…

Read more

ரூ. 3 லட்சம் பயிர்கள் எரிந்து நாசம்…. பல மணிநேர போராட்டம்…. போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிவஞானபுரம் கிராமத்தில் ஏராளமான விவசாயிகள் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் ஜெயக்குமார் என்பவரது தோட்டத்தில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. மேலும் காற்றின் வேகத்தால் தீ மளமளவென பிற நிலங்களுக்கு பரவியது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ…

Read more

மின்கம்பியில் உரசிய அட்டைகள்…. திடீர் தீ விபத்து…. துரிதமாக செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை சாலையில் ரயில்வே மேம்பாலத்திற்கு கீழ் பழைய பேப்பர் கடை அமைந்துள்ளது. இந்நிலையில் கடையில் இருந்த கழிவு அட்டைகளை லாரியில் ஏற்றி கொண்டிருந்தனர். அப்போது மேலே சென்ற மின்கம்பியில் உரசியதால் அட்டைகள் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து…

Read more