துணியை காய வைக்க சென்ற மாணவி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கக்கன்ஜிபுரம் கிராமத்தில் கட்டிட மேஸ்திரியானா முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் திவ்யதர்ஷினி தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் பள்ளிக்கூடத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். இந்நிலையில் விடுமுறையில் ஊருக்கு…

Read more

Other Story