டிஎன்பிஎஸ்சி தேர்வில் பெரும் குளறுபடி.. நள்ளிரவில் பறந்த அதிரடி உத்தரவு.. அதிகாரி டிஸ்மிஸ்? பின்னணியில் நடந்தது என்ன?
தமிழ்நாட்டில் நேற்று நடைபெறவிருந்த குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ முதன்மை தேர்வுகள், தேர்வு மையங்களில் ஏற்பட்ட கடும் குளறுபடிகள் காரணமாக திடீரென ஒத்திவைக்கப்பட்டன. சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தேர்வு மையத்திற்கு வந்த பல தேர்வர்களின் பதிவு எண்கள் அங்கு இல்லாததால்…
Read more