டிஎன்பிஎஸ்சி தேர்வில் பெரும் குளறுபடி.. நள்ளிரவில் பறந்த அதிரடி உத்தரவு.. அதிகாரி டிஸ்மிஸ்? பின்னணியில் நடந்தது என்ன?

தமிழ்நாட்டில் நேற்று நடைபெறவிருந்த குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ முதன்மை தேர்வுகள், தேர்வு மையங்களில் ஏற்பட்ட கடும் குளறுபடிகள் காரணமாக திடீரென ஒத்திவைக்கப்பட்டன. சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தேர்வு மையத்திற்கு வந்த பல தேர்வர்களின் பதிவு எண்கள் அங்கு இல்லாததால்…

Read more

விஜய்யின் வேலூர் மாநாடு திடீர் ஒத்திவைப்பு.. பின்னணியில் இருக்கும் முக்கிய காரணம் என்ன? வெளியான அதிரடி தகவல்கள்..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வேலூர் மாவட்டத்தில் நடத்தவிருந்த மக்கள் சந்திப்புக் கூட்டம், தற்போது பிப்ரவரி இரண்டாம் வாரத்திலிருந்து இறுதி வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. வேலூர் அருகே உள்ள அகரம்சேரியில், சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி இதற்காக ஒரு பிரமாண்ட…

Read more

Other Story