ஆண்டுக்கு 20 லட்சம் புற்றுநோய் பாதிப்பு?…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் பேராசிரியர் மற்றும் புற்றுநோயியல் அறுவை சிசிச்சை நிபுணர் டாக்டர் எஸ்விஎஸ் டியோ கூறியதாவது, இந்தியாவில் புற்று நோயாளிகளின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இப்போது வருடந்தோறும் 13 -14 லட்சம் பேருக்கு புற்றுநோய் பாதித்து வருகிறது. 2026-ல்…

Read more

Other Story