வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்… கலெக்டர் அலுவலகம் முன்பாக தர்ணாவில் ஈடுபட்ட பெண்கள்…!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரத்தை சேர்ந்த பெண்கள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் எனக் கூறி மனு கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால்  இதுவரை அது குறித்து எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.…

Read more

Other Story