திடீரென இடிந்து விழுந்த மேற்கூரை…. தம்பதி உள்பட 4 பேர் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அன்னமங்கலம் எம்.ஜி.ஆர் நகரில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அரசு வழங்கிய தொகுப்பு வீட்டில் செந்தில்குமார் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். நேற்று செந்தில்குமார், அவரது…

Read more