“நள்ளிரவு 12 மணிக்கு டாஸ்மாக் கடையை சுத்தம் செய்ய வேண்டும்”…. நீதிமன்றத்தின் வித்தியாசமான தீர்ப்பு….!!!
திருநெல்வேலியில் நீர்காத்த லிங்கம் என்ற இளைஞர் வசித்து வருகிறார். இவர் கடந்த மாதம் குடித்துவிட்டு வாகனத்தில் சென்ற போது திடீரென விபத்து ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நீர்க்காத்த லிங்கத்தை கைது செய்துள்ளனர். இவரை காவல்துறையினர் நீதிமன்றத்தில்…
Read more