“விஏஓ கொலை”…. மணல் கொள்ளையை தடுக்க கலெக்டர் தலைமையில் புதிய கமிட்டி… எம்பி கனிமொழி தகவல்…!!!

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கோவில்பத்து விஏஓ லூர்து பிரான்சிஸ் மணல் கொள்ளை குறித்து புகார் கொடுத்ததால் மணல் கொள்ளையர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் திமுக அரசை கடுமையாக விமர்சித்து…

Read more

Other Story